ஜெயிலர் திரைக்கு வருவதை நினைத்து கஷ்டப்படுவது நெல்சன் அல்ல. மலையாளத்தில் ‘ஜெயிலர் என்ற அதே பெயரில் படம் எடுத்துள்ள இயக்குநரான ‘சக்கீர் மடத்தில்’தான் அந்த இயக்குநர்.
தெற்காசியாவில் முதல் முறையாக சென்னையில் இன்று ஃபார்முலா 1 கார் பந்தயம் நடக்கிறது. 31-ம் தேதி இரவு தொடங்கும் இந்த கார் பந்தயம் 1-ம் தேதியும் தொடர்கிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. இந்த சூழலில் 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் ஞாயிற்றுக்கிழமையன்று குவாலியரில் தொடங்குகிறது.
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெட்கோ ஸ்டுடியோஸ் மற்றும் ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் கல்யாண் இயக்கும் ‘ஷூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெற்றது.
பூக்கள் என்றால் அநேகமாக எல்லா பெண்களுக்கும் பிடிக்கும். ஆனால் எனக்கு பிடிக்கவே பிடிக்காது. இன்னும் சொல்லப்போனால் பூக்களைப் பார்த்தாலே எனக்கு பயமாக இருக்கும்.
இந்நிலையில் தான் இந்தியாவில் குயிக் காமர்ஸ் பிரிவு 2030 ஆம் ஆண்டுக்குள் 57 பில்லியன் டாலர்கள் கொண்ட சந்தையாக மாறும் என மார்கன் ஸ்டான்லி நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது.