அவருடைய ஆதரவாளர்கள் யாரும் ராதிகாவுக்கு வேலை செய்யலையாம். இதுல ராதிகாவும் சரத்குமாரும் பயங்கர அப்செட். அண்ணாமலைக்கிட்ட சரத்குமார் கம்ப்ளைண்ட் பண்ணதா தகவல்
மலையூர் மம்பட்டியான், சீவலப்பேரி பாண்டி என்று சட்டத்துக்கு வில்லனாகவும், மக்களுக்கு நல்லவனாகவும் வாழ்ந்தவர்களை முக்கிய பாத்திரமாக வைத்து தமிழில் பல படங்கள் வந்திருக்கின்றன. இப்போது மலையாள திரையுலகிலும் இதே போன்றதொரு படம் தயாராக உள்ளது. ஆனால் இதன் முக்கிய பாத்திரம் நெகடீவ் கேரக்டர் கொண்ட மனிதர்கள் அல்ல. ஒரு யானை. தேனி பகுதியில் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த...
தனக்கு ஜோடியாக இவர்தான் நடிக்க வேண்டும் என்று கண்டிஷன் போடும் ஹீரோக்களுக்கு மத்தியில் ஒரு பெண் தனக்கு ஜோடியாக நடித்தால் போதும் என்று சம்மதித்தது ஆச்சரியம்.
தமிழ்நாட்டு நகரங்கள் ஒன்று கூட முதல் நூறு இடங்களுக்குள் வரவில்லை. தமிழ்நாட்டிலேயே சுத்தமான நகரம் என்று ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. அதற்கு கிடைத்திருப்பது 112வது இடம்.
இப்போது அரசுக்கு கெட்டப் பெயர் தேடித் தந்த விவகாரங்களில் இந்த அதிகாரியின் பெயர்தான் அடிபடுகிறது. இவர் கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா காலத்தில் கோலோச்சியவர். இப்போதும் அதே அதிகாரத்துடன் இருக்கிறார் என்பது அறிவாலயம் முன்னணியினரின் வருத்தம்.