17 லட்ச ரூபாய் கடனை கணவன் – மனைவி இருவரும் இணைந்து எளிதில் அடைத்திருக்க முடியும். ஆனால் அரவிந்த் அப்படி செய்யவில்லை. செய்ய முடியாத அளவு ஏதோ ஒன்று தடுத்திருக்கிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்னைக்குத்தான் மு.க.ஸ்டாலிலும், அழகிரியும் சந்திச்சுக்கிட்டாங்க. அப்ப அவங்களுக்குள்ள மோதல் ஏதாவது வந்துடுமோன்னு மத்த சொந்தக்காரங்க பயந்திருக்காங்க.