இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு, மைக்ரோ RNA (ஆர்என்ஏ) கண்டுபிடிப்பிற்காக அமெரிக்க விஞ்ஞானிகள் விக்டர் அம்ப்ரோஸ், கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
“சினிமாவும் அரசியலும் கலந்த செய்தி ஒன்றைச் சொல்கிறேன். பாஜகவில் இருக்கும் நடிகை குஷ்புவுக்கும், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையே ஏதோ மனவருத்தமாம்.
மூன்றாவது இடத்துக்கு முந்தியிருக்கிறார் அனிருத். கடந்த முறை இவர் நான்காவது இடத்தில் இருந்தார். இந்த ஆண்டில் இவரது பாடல்கள் 280 கோடி முறை கேட்கப்பட்டிருக்கிறது.
மருத்துவ துறையில் சமீபகாலமாக மிகவும் அதிகமாக மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது. இந்த குறையை மூடி மறைக்க அரசு மருத்துவர்கள் மீதே நடவடிக்கை எடுத்து கவனத்தை திருப்பி விடுகிறது
போதையில் சொகுசுக் காரை ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாக்கிய 17 வயது இளைஞருக்கு, 300 வார்த்தைகளில் கட்டுரை எழுத வேண்டும் என்று தண்டனை விதித்திருக்கிறார்கள்.
ஒவ்வொருவரும் தினம் சுமார் 8 கிலோ கறியையாவது சாப்பிடுவார்கள் என்று அகலமாகி இருக்கும் அவர்களின் முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது” என்று விமர்சித்துள்ளார். வாசிம் அக்ரம்