மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.
இது எல்லாம் சமந்தாவை ட்ரோல் செய்யும் தெலுங்கு லாபி என்கிறார்கள். இவர்கள் தொடர்ந்து இது போல சமந்தாவுக்கு எதிரான தகவல்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆதவ் அர்ஜுனாவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு தற்காலிகமாக நீக்கி அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.