No menu items!

சிறப்பு கட்டுரைகள்

வெற்றிமாறனுக்கு தணிக்கை வாரியம் விளக்கம் அளிக்க வேண்டும் – ஐகோர்ட் உத்தரவு

‘மனுஷி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகள் வசனங்கள் எவை என்பது குறித்து விளக்கம் அளிக்க சென்சார் போர்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செக்யூரிட்டியை தாக்கிய குடும்பம்!  – மூவருக்கு சிறை!

மாமல்லபுரத்தில் தனியார் பாதுகாவலரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட மூவருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரிட்டன் கேத்தரின் வெஸ்ட் எம்.பி.யை சந்தித்தார் ஸ்டாலின்!

ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் இங்கிலாந்தின் லண்டனுக்குச் சென்றார்.

இந்தியாவில் Escobarகள்? – மர்ம போதை உலகம்!

அமெரிக்க ராணுவத்தின் சீல், டெல்டா, சென்ட்ரா ஸ்பைக் குழு இப்படி பல தரப்பு படைப்பிரிவுகள் எஸ்கோபரைத் தேட ஆரம்பித்தன.

800 கோடியாகும் world population

அடுத்த ஆண்டில் சீனாவின் மக்கள்தொகையை இந்தியா முறியடித்து, உலகைலேயே அதிக மக்கள் வாழும் நாடாக உருவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

மாநிலங்கள் அரிசிக்கு பிச்சை எடுத்தன: ஜெ. ஜெயரஞ்சன் பேச்சு – 1

பொருளியல் அறிஞர் ஜெ. ஜெயரஞ்சன், தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் பேசியதன் சுருக்கம்.

ஜனவரியிலும் கனமழை: என்ன காரணம்?

டிசம்பர் முடிந்துவிட்டதால் இனி மழை இருக்காது என கருதப்பட்ட நிலையில், தற்போதும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

சூர்யா – ஜோதிகா ஜோடியின் சொத்து மதிப்பு

சூர்யா – ஜோதிகா நட்சத்திர ஜோடியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு சுமார் 537 கோடி என்கிறார்கள்.

உதயநிதி துணை முதல்வரா? – பழுக்கவில்லை என்கிறார் ஸ்டாலின்

உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என்ற கருத்து வலுத்திருக்கிறதே தவிர பழுக்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

நியூஸ் அப்டேட்: காங்கிரஸில் சேர பிரசாந்த் கிஷோர் மறுப்பு

பிரசாந்த் கிஷோர்,  “சிறப்பான ஒரு தலைமையும் வெற்றிபெற வேண்டும் என்ற கூட்டு எண்ணமும்தான் கட்சிக்கு இப்போது என்னைவிட அதிகம் தேவைப்படுகிறது என்பது என் தாழ்மையான கருத்து” என்று தெரிவித்துள்ளார்.

கவனிக்கவும்

புதியவை

தமிழர் பண்பாட்டு பெருமை பேசும் கீழடி அருங்காட்சியம் – என்னென்ன உள்ளது?

செட்டிநாடு கலைநயத்துடன் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 31, 000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது கீழடி அருங்காட்சியம்.

யார் இந்த எடிட்டர் மோகன்?

நான் ஆசைப்பட்ட விஷயங்கள் என்னால் முடியாமல் போன போது என் குழந்தைகள் அதைவிட அதிகம் சாதிக்கக் கூடிய திறமையுடன் இருப்பதை உணர்கிறேன்.

செந்தில் பாலாஜி அப்ரூவர் ஆகிறாரா? – மிஸ் ரகசியா

தங்களுக்கு 20 நிமிஷம் போதும், அந்த நேரத்துக்குள்ள செந்தில் பாலாஜியை குற்றவாளியாவோ, நிரபராதியாவோ மாத்திட முடியும்னு அவங்க உறுதியா நம்பறாங்க.”

அன்புத் தம்பி உதயநிதி … ரஜினி, கமல் வாழ்த்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - ‘தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்’

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

நியூஸ் அப்டேட்: காங்கிரஸ் தலைவர் தேர்தல் – அசோக் கெலாட் விலகல்

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை என அசோக் கெலாட் அறிவித்துள்ள நிலையில் திக்விஜய் சிங் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

சாதிக்கொரு சம்பளம் – அதிர்ச்சி தரும் ஆய்வு

சில தரவுகளைப் படித்தால் இந்தியாவில் பெண்களும், பின்தங்கிய ஜாதிகளைச் சேர்ந்த மக்களும் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

வாவ் ஃபங்ஷன் : ‘ஆதார்’ சக்சஸ் மீட்

‘ஆதார் ’ படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நேற்று நடந்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் சசிகுமார், இயக்குநர் ராம்நாத் பழனிகுமார், நடிகர்கள் கருணாஸ், திலீபன், நடிகை இனியா உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

நியூஸ் அப்டேட்: ஆர்.எஸ்.எஸ்., விசிக பேரணிகளுக்கு அனுமதி மறுப்பு

அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ்., விசிக சார்பில் தனித்தனியாக பேரணி நடத்த கோரியிருந்த நிலையில், அவற்றுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

அர்ஷ்தீப் சிங் – இந்திய பந்து வீச்சின் புதிய ஆச்சர்யம்

“யார்யா நீ… இத்தனை நாளா எங்கய்யா இருந்தே?” என்று ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு இப்போது உயர்ந்து நிற்கிறார் அர்ஷ்தீப் சிங்…

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

விசில் போடுங்க! – அடுத்த வருஷமும் தோனி ஆடுவார்

“இங்கு சிஎஸ்கே ரசிகர்கள் பலர் இருப்பதாக தெரிகிறது” என்று கூற, புன்னகைத்திருக்கிறார் தோனி. இந்த பதில் மூலம் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் தான் ஆடப்போவதாக மறைமுகமாக சொல்லியிருக்கிறார் தோனி.

கோபத்தில் முதல்வர் – பதுங்கிய செந்தில் பாலாஜி – மிஸ் ரகசியா

அந்த விளக்கத்தை எல்லாம் ஏற்கிற நிலையில முதல்வர் இல்லையாம். முதல்வரின் கோபத்தைப் பார்த்த பல அமைச்சர்கள் தங்கள் தலையை குனிந்து பதுங்கிட்டாங்களாம்.

ஒலிம்பிக்கில் 3-வது பதக்கம் – யார் இந்த ஸ்வப்னில் குசாலே?

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இன்று 3-வது பதக்கத்தை வென்றது. ஆண்களுக்கான 50 மீட்டர் (3P) ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னைல் குசாலே (Swapnil Kusale) வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

இன்று Super Blue Moon – அப்படியென்றால் என்ன?

இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும். ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று தோன்றிய பௌர்ணமிக்குப் பிறகு இதே ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் பௌர்ணமி தெரிய போவதால் இந்த நிகழ்வை ப்ளூ மூன்(blue moon) என்று அறிவியல் வல்லூனர்கள் கூறுகின்றனர்.

நியூஸ் அப்டேட்: தண்டோராவுக்கு தடை – தலைமைச் செயலர் உத்தரவு

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தண்டோரா' போட கடுமையான தடை விதிப்பது நல்லது" என்று கூறியுள்ளார்.