‘சிறந்த பீல்டர் பதக்கம்’ யாருக்கு என்ற கேள்வி இருக்கிறது. ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும், அன்றைய போட்டியில் சிறப்பாக பீல்டிங் செய்த இந்திய வீர்ரை தேர்ந்தெடுத்து அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
‘சுரங்க வழியை அடைத்தபடி கிடக்கும் அந்த குப்பைக்கூளத்தில் கான்கிரீட்டும், இரும்பு உத்தரங்களும், பலவிதமான இயந்திரங்களும் கூட புதையுண்டு கிடக்கின்றன. அதனால் தான் ஆனானப்பட்ட ஆகர் இயந்திரமே திணறுகிறது’ என்கிறார்கள் மீட்புப்படையினர்.
“உன்னைப்போன்ற பெண் எனது வாழ்க்கையில் இணைவதை நான் பெருமையாகக் கருதுகிறேன். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க எனது வாழ்த்துகள்” என்று சோஷியல் மீடியாவில் கெளதம் கார்த்திக் ஒரு ஸ்டேட்டஸை தட்டிவிட அப்பொழுதே பரபரப்பு தொற்றிக்கொண்டது.
அடுத்த...
2015 ஏப்ரல் மாதத்தில் பெய்த மழையை போலவே இன்றும் சென்னையில் கனமழை பெய்தது. 2015 ஏப்ரலில் மேக வெடிப்பால் சென்னையில் 10 செ.மீ என்ற அளவில் மழை பதிவானது. என்னே வியப்பு!
சந்திர கிரகணம் வானில் நிகழும் அற்புதமான ஓர் அறிவியல் நிகழ்வு. இதை பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம், என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!
பிரபாகரன் மகள் துவாரகா தனது பெயரை உதயகலா என்று மாற்றி இறுதிப் போருக்குப் பின்னர் தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுந்ததாகவும், தற்போது அவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பி மக்கள் சேவையில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.