‘எருமை மாடு கூட கருப்பாகத்தான் இருக்கிறது. அதையும் திராவிடன் என்று சொல்லலாமா?’ என்று கிண்டலாக சீமான் கேள்வி எழுப்பியது இணையத்தில் சர்ச்சையாகியிருக்கிறது.
அப்பாவுக்கு ஒய்வு தேவை அதற்கு வெளிநாடு பயணம்தான் உதவும் என்பது சிம்பு எடுத்த முடிவு. எந்த நாட்டுக்கு விசா உடனடியாக கிடைக்கிறதோ அந்த நாட்டுக்கு செல்வது என்று குடும்பத்தினர் இருக்கிறார்கள்.
நேற்று தனது இல்லம் வந்த இளையராஜாவை வாசல் வரை வந்து வரவேற்றார் முதல்வர். அந்த அளவுக்கு அவர் மீது பாசம், மரியாதை வை த்துள்ளார். அதனால், இளையராஜா பாராட்டு விழா..
‘கால்டுவெல் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காதவர், கல்லூரிக்கு செல்லாதவர்’ என்று கூறியிருந்தார் ஆளுநர். ஆனால், கால்டுவெல், கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரத்தன் டாடா, 2 வாரங்களுக்கு முன் வயது மூப்பால் ஏற்பட்ட பிரச்சினைகளால் உயிரிழந்தார். ரத்தன் டாடா காலமாகி 2 வாரங்கள் ஆன நிலையில் இப்போது அவர் எழுதிய உயில் வெளியாகி உள்ளது.
அஜீத்துடன் தொடர்ந்து படங்கள் இயக்கிய சிவா, அஜீத்திற்காக ஒரு பக்காவான கதையை தயார் செய்து வைத்திருக்கிறாராம். இந்தக் கதையில்தான் சூர்யா நடிக்கப் போவதாக கிசுகிசுக்கிறார்கள்.