பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த எழுத்தாளரும் பிரபல கதை சொல்லியுமான பவா செல்லதுரை, ஒன்றிரண்டு நாட்கள் அமைதிக்குப் பின், தன் மீதான விமர்சனங்கள் குறித்து ஒரு விரிவான விளக்கம் அளித்தார். அதில், ‘பெண் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி ராஜாஜி எழுதின ஒரு கதையை 50 முறையாவது நான் பல கல்லூரிகளில் பேசியிருக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து ராஜாஜியின்...
சுபாஷ் கய் தனக்கு சுக்விந்தரின் பாட்டு பிடிக்கவில்லை என்று கோபத்தில் சொல்கிறார். அதனால் அந்தப் பாட்டு யுவராஜ் படத்தில் இல்லை. ஆனால் பின்னர் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் பயன்படுத்தப்பட்டு இரண்டு ஆஸ்கர்களை வென்றது.