’நீ உலக அழகியே… உன்னைப் போல் ஒருத்தி இல்லையே….என் உலக அழகியும்…இவ்வுலகத்தின் அழகும்…..’ ஒவ்வொரு புகைப்படத்துக்கும் காதலில் கசிந்து மயங்கி குறிப்புகள் எழுதியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். இதன்மூலமே நமது தேசப்பக்தியை வெளிப்படுத்த வேண்டும். உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குவதால் நமது நாட்டின் பொருளாதாரம் வலுவடையும்.
‘சிறந்த பீல்டர் பதக்கம்’ யாருக்கு என்ற கேள்வி இருக்கிறது. ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும், அன்றைய போட்டியில் சிறப்பாக பீல்டிங் செய்த இந்திய வீர்ரை தேர்ந்தெடுத்து அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
வினோத்ராஜ், கொட்டுக்காளியில்யில செயல்படாத குடும்பத்தின் வாழ்க்கையில் ஒரு நாளை முன்வைக்கிறார் , இயல்பாக பல குடும்பங்களில் நடக்கும் இது போன்ற சம்பவங்களை படமாக்கும்போது நம் கலாச்சாரத்தின் பின்னணி உலகுக்கு உணர்த்தப்படும்.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!