தன் அதிரடியான பேட்டிங்கால் ரசிகர்களை கவர்ந்த ரிஷப் பந்த், ஐபிஎல்லில் டெல்லி அணிக்கு கேப்டனாகவும் இருந்ததால் ரோஹித்துக்கு அடுத்து இந்தியாவின் கேப்டனாவார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருக்கிறது.
"பாரதி. அபிராமி பட்டர் வேடங்களாகட்டும் விவசாயி. வேலைக்காரன். பாத்திரங்களாகட்டும், அதைக் கையாளும்போது இயற்கையாக.. பார்ப்போரை கலங்கச் செய்யும் விதத்தில் எமோஷனலாகி விடுவது இவரது அற்புதபாணி.
ஆனி அதிக உதிரப் போக்கால இறந்து போனா. அட்டைகள் அவளுடைய பிறப்புறுப்பு வழியா நுழைஞ்சி, கருப்பையையும் இன்னும் பல உட்பாகங்களையும் குடைஞ்சி குதறிக் கிழிச்சிட்டு.
கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு துபாயில் பெருமழை பெய்து வருகிறது. பொதுவாக அதிக அளவில் மழை பெய்யாத துபாயில் ஒரே நாளில் 100 மில்லிமிட்டருக்கு மேல் மழை பெய்துள்ளதால், துபாயின் பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற எதிர்காலம் சார்ந்த துறைகளில் மேம்படுத்தப்பட்ட இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆய்வு செய்தனர்.