இதெல்லாம் முதல்வர் ஸ்டாலினை அப்செட் பண்ணியிருக்கு. இப்படி ஒவ்வொருத்தரா கழண்டுபோற நேரத்துல, அவங்களை தக்க வச்சுக்க காங்கிரஸ் கட்சி எதையுமே செய்யலைன்னு ...
திருமணமான நாள் முதல் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் ரிதன்யாவிடம் வரதட்சிணை வாங்கி வரச் சொல்லி கொடுமை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.
தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அநுரா குமார திசாநாயக்க, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடந்து அந்நாட்டின் புதிய அதிபராக அநுரா குமார திசாநாயக்க இன்று பதவியேற்கிறார்.
நீச்சலில் சாதனை படைத்த பாரா நீச்சல் வீரர் விஸ்வாஷின் வாழ்க்கையை கருபொருளாக வைத்து உருவாகி வரும் 'அரபி' கன்னட படத்தில் அண்ணாமலை பயிற்சியாளராக நடித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிக்கான ஏலம் வரும் டிசம்பர் 19-ம் தேதி நடக்கப் போவதுதான் இதற்கு காரணம். ஏலத்துக்கு முன்னதாக ஐபிஎல்லில் ஆடும் ஒவ்வொரு அணியும் சில வீர்ர்களை விடுவித்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த எழுத்தாளரும் பிரபல கதை சொல்லியுமான பவா செல்லதுரை, ஒன்றிரண்டு நாட்கள் அமைதிக்குப் பின், தன் மீதான விமர்சனங்கள் குறித்து ஒரு விரிவான விளக்கம் அளித்தார். அதில், ‘பெண்...
ஆபிரிக்காவில், பீட்டர் நல்ல உழைப்பாளி; அவனால் ஒரு பெண்ணைக் கௌரவமாக வைத்துக் காப்பாற்றிக் குடும்பம் நடத்தமுடியும். ஆனால், மணப்பெண் கூலி கொடுக்க முடியாது கட்டை பிரம்மச்சாரியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.