தண்டி யாத்திரை இந்திய வரலாற்றில் முக்கியமானது அல்லவா. ஆங்கில ஆட்சி நம் மீது விதித்த உப்பு வரியை எதிர்த்து நடந்தார் காந்தியடிகள். சபர்மதி ஆசிரமத்தில் இருந்து புறப்பட்டார். 240 மைல் தூரத்தில் உள்ள தண்டிக்கு. 24 நாட்கள் நடந்தார்.
சோகமும், துயரமும் சூழ்ந்துள்ள இந்தச் சூழலில், பொறுப்பற்ற முறையில் விஷமத்தனமான செய்திகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வீடியோவை பார்த்தவர்கள் கமெண்ட்களை கன்னாபின்னாவென போட்டுவிட, ராஷ்மிகா மந்தானாவுக்கு கோபம் வந்ததோ இல்லையோ, ஆனால் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பொசுக்கென்று கோபம் .