தமிழுக்காகவும் தமிழர் நலனுக்காகவும் வாழ்நாளெல்லாம் போராடிய போராளி;
ஆட்சித் தேரைச் சமூகநீதிப் பாதையில் செலுத்திய சமத்துவச் சிந்தனையாளர்; திராவிடக் கொள்கைகளால் தமிழ்ச் சமூகத்தைத் தட்டியெழுப்பிய பகுத்தறிவாளர்.
ரஞ்சித் – ரவீந்தர் இருவருக்கும் வார்த்தை தடித்து ஒருமையில் பேசியது அனைவருக்குள்ளும் ஒருவித பயத்தை ஏற்படுத்தியது. இதனால் சக போட்டியாளர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவை சீனா ஏமாற்றி வருவதாக அஞ்சு பாபி ஜார்ஜ் குற்றம் சாட்டியுள்ளார். அதேபோன்று ஈட்டி எறியும் போட்டியில் தான் மன உளைச்சலுக்கு உள்ளானதாக நீரஜ் சோப்ராவும் கூறியிருக்கிறார்.
விவாசாய பூமியாக இருந்த அந்த பகுதி எப்படி தங்கம் எடுக்கும் பூமியாக மாறியது ? என்பதை பிரமாண்டமாக ரத்தமும் சதையுமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் பா. ரஞ்சித்.
‘லியோ’ தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்க இரு பெரும் நிறுவனங்கள் போட்டியில் இருந்தாலும், 27 கோடி ரூபாய் கொடுத்தால் லியோ தெலுங்கு திரையரங்கு உரிமை உங்களுக்குதான் என தயாரிப்பாளர் கறாராக இருக்கிறாராம்.
இந்தியா இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கும் ஆதித்யா எல்1, சூரியனை பல விதங்களில் ஆராயும். மிகக் குறைந்த நாடுகளே சூரியனை ஆராய விண்கலங்களை அனுப்பியிருக்கின்றன. இப்போது இந்தியாவும் அந்தப் பட்டியலில் சேர்ந்திருக்கிறது.