இந்தியா - பாகிஸ்தான் மோதலை தடுத்ததில் அமெரிக்காவின் பங்கு குறித்தும், இதன் மூலம் அணுசக்தியின் பேரழிவு தடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
பிரபல தொழிலதிபர் முருகப்பா தன்னுடைய அபார திறமையால் தொழிலில் கொடிகட்டி பறக்கிறார். முருகப்பா என்றாலே ஒரு பயம், மரியாதை என்ற நிலை வருகிறது. பலருக்கும் உழைப்புக்கு உதாரணமாக வாழ்ந்து வரும் அவருக்கு பெண்கள் வடிவில் வினை வந்து சேர்கிறது. தன்னுடைய உயரத்திற்கு மனைவிதான் காரணம் என்று நினைக்கும் அவருக்கு மனைவியிடம் நல்ல பெயர் இல்லை. இருவருக்கும் ஏழாம்...
கூட்டு குடும்பத்தில் நடக்கும் பாசப் போராட்டத்தின் கதை. தந்தைக்கு இரண்டு மனைவிகள். அவர்களது பிள்ளைகள். அவர்களுக்குள் ஏற்படும் அன்பும் முரணையும் சுவையாக சொல்லியிருக்கிறார் ஹரி.
கால்ஷீட்டுக்காக என காத்திருக்கும் தயாரிப்பாளர்கள், பாக்ஸ் ஆபீஸ் ஓபனிங் என நயன்தாரா தமிழ் சினிமாவின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ ஆக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.
சூதாட்டப் புகாரில் சிஎஸ்கே சிக்கியதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியில் இருந்து விலக சீனிவாசனுக்கு நெருக்கடிகள் அதிகரித்தன.
என்னைச் சுற்றியுள்ள மற்ற வீரர்களின் வளர்ச்சியுடன் சேர்ந்ததுதான் எனது வளர்ச்சி. நான் அணியின் கேப்டனாக இருக்கலாம். ஆனால் எங்கள் அணிக்குள் எல்லோரும் ஒன்று. எந்தவித ஏற்றத்தாழ்வுகளும் இல்லை. அதுதான் எங்கள் வெற்றிக்கு காரணம்” என்று சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார் ஹர்த்திக் பாண்டியா.