தெலங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர். காங்கிரஸ் கட்சியின் வெற்றியைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் முதல் காங்கிரஸ் முதல்வராக இன்று பதவி ஏற்றுள்ளார் ரேவந்த் ரெட்டி.
இப்போது விட்டுவிட்டால் எப்போதும் முடியாது என்று கருதுகிறார் எடப்பாடி பழனிசாமி. 2024ல் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் கட்சியின் ஒற்றைத் தலைவராக உருவாகிவிட வேண்டும் என்று காய்களை நகர்த்தி வருகிறார்.
மேடையில் நடிகைகளை ஆணாதிக்க மனோபாவத்துடன் நடத்துகிறார்கள். மரியாதை கொடுப்பதில்லை. பின் வரிசையில் அமர வைக்கிறார்கள். அதனால்தான் நான் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை -நயன் தாரா
உலகளவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் விருதுகளில், நோபல் பரிசுக்கு அடுத்ததாக உயர்ந்ததாக கருதப்படுவது புக்கர் விருது. இந்த விருது இந்த ஆண்டு இலங்கை எழுத்தாளரான ஷெஹான் கருணாதிலகவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அரை இறுதிச் சுற்றை எட்ட வாய்ப்புள்ள முதல் 4 அணிகளாக இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகியவை கருதப்படுகின்றன
சென்னை போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் இப்போது ஸ்ட்ரிக்ட் ஆஃபிசர்களாக மாறிவிட்டார்கள்.
கோட்டைத் தாண்டி நிறுத்தினால், நம்பர் பிளேட்டில் எண்கள் வித்தியாசமாக எழுதியிருந்தால், காரில் பம்பர் மாட்டியிருந்தால், இடப்புற சாலைக்குள் நிற்காமல் திரும்பினால், சிக்னல் மீறினால்,...