நேற்று இரவு தனது ட்விட்டர் பதிவில் ‘தமிழணங்கே’ என்ற ’ழ’கரம் ஏந்திய ஓவியத்தை வெளியிட்டு, ‘இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்’ என்ற பாரதிதாசனின் வரிகளை குறிப்பிட்டிருக்கிறார்.
‘Focus Edumatics’ என்ற தனியார் ஐடி நிறுவனம் ஒரே நாளில் மூடப்பட்டு தனது ஊழியர்களை அந்தரத்தில் விட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கு.