சென்னை போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் இப்போது ஸ்ட்ரிக்ட் ஆஃபிசர்களாக மாறிவிட்டார்கள்.
கோட்டைத் தாண்டி நிறுத்தினால், நம்பர் பிளேட்டில் எண்கள் வித்தியாசமாக எழுதியிருந்தால், காரில் பம்பர் மாட்டியிருந்தால், இடப்புற சாலைக்குள் நிற்காமல் திரும்பினால், சிக்னல் மீறினால், பின்னாலிருப்பவர் ஹெல்மெட் போடவில்லை என்றால்…..இப்படி தெருவில் வண்டி ஓட்டினால் காவல்துறையின் செலான் வாங்காமல் திரும்ப மாட்டோம் என்ற நிலைக்கு சென்னை வந்துவிட்டது.
காவல்துறையினர் ஸ்ட்ரிக்ட்டாக...
தமிழ்நாடு சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி பதவிக்கு விருப்பம் தெரிவித்திருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டு டிஜி.பி ரேஸில் சீனியர் இவர் தான்.
பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இளையராஜாவின் பாடல்களுக்கான காப்புரிமை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அதுபற்றி கவிஞர் வைரமுத்து மறைமுகமாக ஒரு கவிதையை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அருண் யோகிராஜ்தான் இப்போதைக்கு உத்தரப் பிரதேசத்தின் ஹாட் டாபிக். அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கருவறையில் இவர் வடிவமைத்த ராமர் சிலையைத்தான் பிரதிஷ்டை செய்யப் போகிறார்கள் என்பதே இதற்கு காரணம்.
’எட்டு எட்டா மனுச வாழ்வ பிரிச்சுக்கோ,அதில் எந்த எட்டில் இப்போ இருக்கே நெனைச்சுக்கோ’
மனிதனின் வாழ்க்கைக் கணக்கை புட்டுப் புட்டு வைக்கும் இந்த ‘பாட்ஷா’ பட பாடல் வரிகளில் கெத்தாக மாஸ் காட்டியிருப்பார் ரஜினிகாந்த்.
மனித வாழ்க்கையை இப்படி எட்டு எட்டாகப் பிரிக்கலாம்தான்.
ஆனால் ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கையை எட்டு எட்டாகப் பிரிக்க...