சென்னை போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் இப்போது ஸ்ட்ரிக்ட் ஆஃபிசர்களாக மாறிவிட்டார்கள்.
கோட்டைத் தாண்டி நிறுத்தினால், நம்பர் பிளேட்டில் எண்கள் வித்தியாசமாக எழுதியிருந்தால், காரில் பம்பர் மாட்டியிருந்தால், இடப்புற சாலைக்குள் நிற்காமல் திரும்பினால், சிக்னல் மீறினால், பின்னாலிருப்பவர் ஹெல்மெட் போடவில்லை என்றால்…..இப்படி தெருவில் வண்டி ஓட்டினால் காவல்துறையின் செலான் வாங்காமல் திரும்ப மாட்டோம் என்ற நிலைக்கு சென்னை வந்துவிட்டது.
காவல்துறையினர் ஸ்ட்ரிக்ட்டாக...
விஷயம் என்னவென்றால் ஷங்கர் இதுவரை ஷூட் செய்த காட்சிகள் சுமார் 6 மணி நேரம் ஓடுவதாக கிசுகிசு அடிப்படுகிறது. அதாவது இரண்டு படங்களாக வெளியிடும் அளவிற்கு நீளமாக இருக்கிறதாம்.
இந்த உடையில் ஐஸ்வர்யா சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தபோது ஒட்டு மொத்த கேமராக்களும் அவரை மொய்த்தன. இதனால் இந்த ஆண்டும் அதிக கவனத்தை ஈர்த்தவர் ஐஸ்வராயாகத்தான் இருப்பார்.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!
விஜய்யின் இந்த முதல் மாநாடு மற்றும் நடைபயணம் ஆளும் தரப்பு எந்தமாதிரியான ரியாக்ஷன் காட்டப்போகிறது என்பது ஒருபுறமிருந்தாலும், தமிழகத்தில் இருக்கும் பிற கட்சிகள் எந்த அளவுக்கு விஜய்க்கு ஆதரவு கொடுக்கும்...