உலகக் கோப்பை தொடரில் பெரிய அளவில் சாதிக்காத சூர்யகுமாருக்கு எப்படி கேப்டன் பதவி கொடுக்கலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அவருக்கு கேப்டன் பதவி கிடைக்க பல காரணங்கள் உள்ளன.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே அமைதி திரும்பும் வரை இஸ்ரேல் போலீஸாருக்கு சீருடைகளை தைத்து அனுப்புவதில்லை என்று மறயன் ஆப்பரல் பிரைவெட் லிமிடட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஓவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு சம்பவம் நம்மை உலுக்கிப் போட்டிருக்கும் அப்படி தனுஷ் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை அழகான கவிதையாகவும், படமாகவும் எடுத்திருக்கிறார்.
ஷேன் நிகம், சாந்தனு பாக்யராஜ், சிவ ஹரிஹரன் , மற்றும் ஜெக்சன் ஜான்சன் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள், அவர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊரில் பஞ்சமி ரைடர்ஸ் என்ற கபடி அணிக்காக விளையாடுகிறார்கள்.
அமெரிக்க நாட்டுக்கு வெளியே உருவாக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு களத்திலும் ஆபரேஷன் சிந்தூர் நடைபெற்றது, இதிலும் இந்தியா அணி வெற்றிப் பெற்றதாக பிரதமர் நரேந்திர மோடி இந்திய அணியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சோகமும், துயரமும் சூழ்ந்துள்ள இந்தச் சூழலில், பொறுப்பற்ற முறையில் விஷமத்தனமான செய்திகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒரு வகையில் மரணம் என்பது கூட விடுதலைதான். இனியாவது எந்த வலியும் இல்லாமல், உடல் தளர்வும் இல்லாமல், விண்ணில் கம்பீரமாக உலா வாருங்கள்.பிரியா விடைக் கொடுக்கிறோம் கேப்டன்!
மகனின் கொலைக்கு பழிவாங்க தனது பழைய கூட்டாளிகளுடன் கைகோர்க்கிறார் ரஜினி. அதுவரை அமைதியாக இருந்தவர், அதிரடி ஆக்ஷனில் விஸ்வரூபம் எடுக்கிறார். அவர் எப்படி பழிவாங்கினார் என்பதுதான் கதை.