துபாயில் நடத்தினால் என்ன என்ற யோசனைக்கு வரக்காரணம், அங்கு விழா நடத்திய ‘விக்ரம்’ படம் பெரும் வெற்றிப்பெற்றதுதானாம். இதனால் துபாயில் ட்ரெய்லர் வெளியீட்டை வைத்து கொள்ளலாம் என்று முடிவாகி இருக்கிறது.
காவல்துறையினருக்கு எதிரான கதை என்றாலும் அவர்கள் பணியில் சந்திக்கும் பிரச்சினைகள், எதிர்கொள்ளும் அரசியல் நெருக்கடிகள் என பல விஷயங்களை படம் தொட்டுச் செல்கிறது.
அரிசிக்கு முன்பு நம் முன்னோர்களால் அதிகம் சாப்பிடப்பட்டு வந்த ஆரோக்கியமான உணவுகளில் முதல் இடத்தை பிடித்திருந்தது சிறுதானியங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சிஸ்டம் சரியில்லை என்று எல்லோரும் ஒதுங்கி விட்டால், அந்த சிஸ்டத்தை எப்படி மாற்றி அமைப்பது?
அதிகாரத்தை கைப்பற்றி அந்த சிஸ்டத்தை மாற்றியமைப்பதுதான் தீர்வு
ஒரு சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட 41 உயிர்களை மீட்டபோது எப்படி ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டோம். ஆனால் இந்தியா என்ற சுரங்கத்திற்குள் இருந்து இத்தனை கோடி உயிர்களை மீட்க முடியாத இழிநிலை.