சர்க்கரை இருப்பை பராமரிப்பதற்காகவும் விலையை கட்டுக்குள் வைப்பதற்கும் 100 மெட்ரிக் டன் அளவிற்கு மட்டுமே ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
பணியிலிருந்து ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளுடன் விஜய் தனது அரசியல் ஆரம்பம் குறித்து அடிக்கடி விவாதித்து வருகிறார். இதையடுத்தே இப்படியொரு திட்டத்தை அவர்கள் கூறியிருப்பதாக தவெக கட்சி வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
தெலுங்கு சினிமா உலகமும் அரசியல் வட்டாரமும் அதிர்ந்து போய் இருக்கிறது. சமந்தா – நாக சைதன்யா இருவரும் பிரிவுக்கு சந்திரசேகரராவ் மகன் கே.டி.ராமா ராவ்தான் காரணம் என்று கொளுத்திப் போட்டிருக்கிறார் சுரேகா என்ற அமைச்சர்.
இந்திய மல்யுத்த வீராங்கனையான அன்திம் பங்கல் பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டதால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
பாடலின் நடுவில் வரும் வசனங்களைப் பேசியது யார் என்ற கேள்வியும் விஜய் ரசிகர்களிடையே உள்ளது. சிவகார்த்திகேயன் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என்பதால், பாடலை எழுதிய அவரே அந்த வசனத்தையும் பேசியிருக்கலாம் என்று முதலில்
பழைய பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியாமல் பந்துவீச்சாளர்கள் தடுமாறி வருகிறார்கள். தங்கள் எச்சிலை பயன்படுத்தி பந்தை பளபளப்பாக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை