கடந்த இரண்டு நாட்களில் அதானி குழுமம் சுமார் 4 லட்சம் கோடி ரூபாயை பங்கு சந்தைகளில் இழந்திருக்கிறது. அதன் பங்குகளின் விலை கடுமையான சரிவை சந்தித்திருக்கின்றன.
கிரிக்கெட் போட்டிகளில் அதிகம் ஆடாத ரிஸ்வியை வாங்க 8.40 கோடி ரூபாயை செலவழித்திருக்கிறது. இதைத்தொடர்ந்து யார் இந்த சமீர் ரிஸ்வி என்ற கேள்வி மிகப்பெரிய அளவில் டிரெண்டிங் ஆகி இருக்கிறது.
இதனால் தமிழக அரசு விழாவிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர். இந்த நிலையில்தான் கூட்டத்தில் நடந்தது என்ன என்பது குறித்து உதயநிதி விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில்,