இந்நிலையில் தான் இந்தியாவில் குயிக் காமர்ஸ் பிரிவு 2030 ஆம் ஆண்டுக்குள் 57 பில்லியன் டாலர்கள் கொண்ட சந்தையாக மாறும் என மார்கன் ஸ்டான்லி நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது.
நாட்டின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நேற்று பொறுப்பேற்றார். டெல்லியில் நேற்று காலை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அமெரிக்காவுக்கு ஏ.ஐ படிக்க சென்ற கமல்ஹாசன், சமீபத்தில் சென்னை திரும்பினார். அவர் ஏ.ஐ படிக்க சென்றார் என்று கூறப்பட்டாலும், இப்போது அது தொடர்பாக பல தகவல்கள் கசிந்துள்ளன.
ஒவ்வொரு ஆண்டு தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு, சரஸ்வதி பூஜை போன்ற நாட்களில் அதிக படங்கள் வெளியாகும். முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வரும். அதேபோல், கோடை விடுமுறைக்கும் கணிசமான படங்கள்...
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!