இந்நிலையில் இன்று சிட்னி மைதானத்தில் நடந்த பீல்டிங் பயிற்சியில் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை. பொதுவாக டெஸ்ட் போட்டிகளுக்கு முன் நடக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் கேப்டன்கள்தான் கலந்துகொள்வார்கள்.
பாகிஸ்தானிலும், இலங்கையிலுமாக நடக்கவுள்ள இந்த கிரிக்கெட் தொடர், அக்டோபர் மாதம் நடக்கவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
5.5 கோடி ரூபாய்க்கு ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக வாங்கப்பட்ட தினேஷ் கார்த்திக், இந்த ஐபிஎல்லில் அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரராக உருவெடுத்துள்ளார்.
ஹைட்ராலிக் சிஸ்டமில் கோளாறு ஏற்பட்டதால் பால்கன் 9 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவது ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பால்கன் 9 ராக்கெட் இன்று காலை சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்பட்டது.
இந்தியன் 2 படத்தை நானும் பார்த்தேன். இந்த படம் எடுத்தபோது ஷங்கர் தூங்கிட்டாரோ என்று நினைக்கிறேன். இப்படி அவர் எடுக்க மாட்டார். பாட்டுக்கே பிரமாண்டமாக யோசிப்பவர் அவர். அதனால் எனக்கும் அந்த படம் சரியாக இல்லை.
2015 ஏப்ரல் மாதத்தில் பெய்த மழையை போலவே இன்றும் சென்னையில் கனமழை பெய்தது. 2015 ஏப்ரலில் மேக வெடிப்பால் சென்னையில் 10 செ.மீ என்ற அளவில் மழை பதிவானது. என்னே வியப்பு!