கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் இன்று அதிகாலை சுமார் 03:00 மணிக்கு அவரது விமானம் தலைநகர் மாலத்தீவில் தரையிறங்கிவிட்டதாகவும் தகவல் வெளியானது.
சாலையில் அமைதியாகதான் படுத்திருந்திருக்கிறது அந்த நாய் ஆனால் திடீரென்று சாலையில் போகிற வருகிறவர்களை கடிக்கத் தொடங்கியிருக்கிறது. கடிபட்டவர்களில் பலர் பள்ளி மாணவர்கள்.
இப்போது விட்டுவிட்டால் எப்போதும் முடியாது என்று கருதுகிறார் எடப்பாடி பழனிசாமி. 2024ல் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் கட்சியின் ஒற்றைத் தலைவராக உருவாகிவிட வேண்டும் என்று காய்களை நகர்த்தி வருகிறார்.
உண்மையில் கோலி என்ன ஆடிவிட்டார் என்பது அவரது டெஸ்ட் ஸ்கோர்களை எடுத்துப் பார்த்தாலே கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா என்பது போல் வெட்டவெளிச்சமாகவே இருக்கும்.
கடந்த ஆண்டு 241 படங்கள் வெளியாகி உள்ளது. அதில் 18 படங்கள் மட்டுமே வெற்றி. மற்றபடி, தமிழ் சினிமாவுக்கு பல கோடி இழப்பு என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் கே.ராஜன்
“படத்தப் பாருங்க புரியும். அது படத்துக்கான எழுதுன பாட்டு. தமிழில் ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் சொல்லலாம். இதுவும் ஒன்றியம்தான் பத்திரிகையாளர்கள் எல்லோரும் கூடியிருக்கும் ஒன்றியம்.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!