நடந்த அசம்பாவிதம் ஆர்சிபி குடும்பத்துக்கு மிகுந்த வேதனையையும் வலியையும் கொடுத்திருக்கிறது. அவர்களை குடும்பத்தினருக்கு ஆர்சிபி நிர்வாகம் மரியாதை நிமித்தமாக ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது.
அமெரிக்காவில் டிரம்பிற்கு வாக்களித்த ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள மாட்டோம், அவர்கள் குழந்தையை எங்கள் வயிற்றில் சுமக்க மாட்டோம், அவர்களுடன் காதல் கிடையாது, கடலையும் போடமாட்டோம் என்று சில பெண்கள் அறிவித்துள்ளனர். அமெரிக்காவில் பிரபலமாகிவரும் இந்த இயக்கம் 4B எனச் சொல்லப்படுகிறது.
4B இயக்கம் என்பது என்ன?
பல்வேறு நாடுகளில் பெண்ணுரிமைகள் மீதான தாக்குதல், பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் போன்றவை அவர்களை...
பிரபல தொழிலதிபர் முருகப்பா தன்னுடைய அபார திறமையால் தொழிலில் கொடிகட்டி பறக்கிறார். முருகப்பா என்றாலே ஒரு பயம், மரியாதை என்ற நிலை வருகிறது. பலருக்கும் உழைப்புக்கு உதாரணமாக வாழ்ந்து வரும் அவருக்கு பெண்கள் வடிவில் வினை வந்து சேர்கிறது. தன்னுடைய உயரத்திற்கு மனைவிதான் காரணம் என்று நினைக்கும் அவருக்கு மனைவியிடம் நல்ல பெயர் இல்லை. இருவருக்கும் ஏழாம்...
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்துக்கு இன்னும் சுமார் ஒரு மாத காலம் இருக்கிறது. ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் கிரிக்கெட் ரசிகர்களைப் பொறுத்தவரை அக்டோபர் 14-ம் தேதிதான் இறுதிப் போட்டி.
பாடலின் நடுவில் வரும் வசனங்களைப் பேசியது யார் என்ற கேள்வியும் விஜய் ரசிகர்களிடையே உள்ளது. சிவகார்த்திகேயன் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என்பதால், பாடலை எழுதிய அவரே அந்த வசனத்தையும் பேசியிருக்கலாம் என்று முதலில்