ஆதார் நகல்கள் தவறாக பயன்படக் கூடிய வாய்ப்புகள் இருந்ததைதான் கடந்த அறிக்கை தெரிவித்தது. அதை தவறாக புரிந்துக் கொள்ளப்படுவதால் முந்தைய அறிக்கை திரும்பப் பெறப்படுகிறது.
இங்கே பின்பற்றப்படும் முறைப்படிதான் திருமண சடங்குகள் இருக்கவேண்டும் என கறாராக கூறியிருக்கிறார்களாம். மேலும் நல்ல நாளில்தான் முகூர்த்தம் இருக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார்களாம்.
சந்திரபாபு நாயுடுவின் தயவு பாஜக கூட்டணி ஆட்சியமைக்க தேவை. ஒருவேளை சரத்பவாரின் பேச்சுக்கு பணிந்து சந்திரபாபு நாயுடு I.N.D.I.A. கூட்டணி பக்கம் சாய்ந்தால், ஆட்டம் வேறு மாதிரி ஆகும்
பிரபு தேவா. பாடல்களில் ஆடும் போது சின்னச்சின்ன சேட்டைகள் மூலம் சிரிப்பு மூட்டும் பிரபு அதே பாணியில் அமைதியான மேனரிசத்தில் சிரிக்க வைக்கிறார். க்ளைமேக்ஸ் காட்சியில் ஆடும் நடனம் சூப்பர்.
நமது இந்திய பாரம்பரிய வைத்தியத்திற்கு இருக்கும் மதிப்பும், அதை சிலர் எப்படி இரட்டடிப்பு செய்கிறார்கள் என்பதையும் திரைக்கதையில் சொல்லியிருப்பது படைப்பாளராக பா.விஜய் வெற்றி பெற்றிருக்கிறார்.
பிரதமர் மோடி பகல் 12 மணியளவில் பாம்பன் புதிய ரயில் தூக்குப் பாலத்தை திறந்து வைப்பதுடன், புதிய `பாம்பன் எக்ஸ்பிரஸ்' ரயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.
தமிழகத்துக்கும், வி.பி.சிங்குக்கும் இடையில் இருந்த உறவு அலாதியானது. மண்டல் கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்தியதால் அப்போதைய திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியால் ‘மண்டல் கமிஷன் நாயகன்’ என புகழப்பட்டவர் வி.பி.சிங்.