‘ஆகாஷ்வாணி’ என்பதை ’வானொலி’ என்றுதான் கூறவேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தவர் கி.ஆ.பெ. விசுவநாதம். தமிழறிஞர் இளவழகன் உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் சனிக்கிழமை நடந்தது. இயக்குநர் மணிரத்னம், தயாரிப்பாளர் சுபாஷ்கரன், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் நாகஸ்வர தவில் வித்வான்களுக்கு திருமண வீடுகளில் கிடைக்கும் ‘மரியாதை’யைப் பற்றி குறிப்பிட்டுள்ளது இப்போது சர்ச்சைக்கிடமாகியுள்ளது!
அதனாலேயே அந்த அணி H1B அணி என்று அமெரிக்கர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறது. முதல் போட்டியில் கனடாவை வென்ற அமெரிக்க அணி, அடுத்த போட்டியில் சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வென்று அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தது.
இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் ஆடுவது சந்தேகம். நாளைக்குள் அவர் குணமடையாவிட்டால் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.