இலங்கையில் ஓவ்வொரு நாளும் நெருக்கடி கூடிக்கொண்டே போகிறது. மக்கள் வெகுண்டெழுந்து ‘கோ ஹோம் கோத்தா’(Go Home Gotha) போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களைவிட நிலைமை இப்போது மிக மோசம்.
2023-ம் ஆண்டில் தென்னிந்திய சினிமா நான்கு மாதங்களை வெற்றிகரமாக கடந்திருக்கிறது. இந்தாண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் வெளியான படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரத்தைப் பார்க்கலாம்.
ஹுருன் இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ள 2024-ம் ஆண்டுக்கான பணக்காரர்கள் வரிசையில் பாலிவுட்டின் முதல் பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் ஷாரூக் கான்.
வெறும் நகைச்சுவை மட்டுமில்லாமல், வீட்டில் பெண்கள் எப்படி ஒடுக்கப் படுகிறார்கள் என்பதை ஜோமோளின் வசனங்கள் வழியாக அத்தனை பெண்களின் மனக் குமுறல்களையும் சர்வ சாதாரணமாக படம் பார்ப்பவர்களுக்கு கடத்தியிருக்கிறார் இயக்குநர்.
தமிழ் சினிமாவில் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் கதைகளுக்கு ஏற்ற தோற்றமாக ஷீலா ராஜ்குமார் இருப்பதால் மீண்டும் ஒரு படத்தில் மைய பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.
பிரசாந்த் கிஷோர், “சிறப்பான ஒரு தலைமையும் வெற்றிபெற வேண்டும் என்ற கூட்டு எண்ணமும்தான் கட்சிக்கு இப்போது என்னைவிட அதிகம் தேவைப்படுகிறது என்பது என் தாழ்மையான கருத்து” என்று தெரிவித்துள்ளார்.