No menu items!

சிறப்பு கட்டுரைகள்

பீஸ்ட் – விஜய் பேசும் அரசியல்

தமிழ்நாட்டில் அழியாத ஒரு பிரச்சனையாக கருதப்படுவது இந்தி மொழித் திணிப்பு. இந்திதான் தேசிய மொழி என்று மத்தியிலிருந்து காலங்காலமாக அழுத்தம் வந்துக் கொண்டிருக்கும் சூழலில் பீஸ்ட் படத்தில் விஜய்யும் இந்தியை காட்டமாக தொட்டிருக்கிறார்.

கச்சத்தீவு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்

இந்த தீர்மானத்துக்கு ஆதரவு அளித்ததால், தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.

அறநிலையத்துறை இல்லையென்றால் கோவிலில் அறம் இருக்காது – ‘தோழர்’ ஸ்ரீவித்யா – 4

‘வாவ் தமிழா’ யு டியூப் சேனலுக்கு திராவிடர் நட்பு கழகத்தைச் சேர்ந்த ‘தோழர்’ ஸ்ரீவித்யா அளித்த பேட்டியின் தொடர்ச்சி…

Weekend ott – இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

Weekend ott - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

நியூஸ் அப்டேட்: மின் இணைப்புடன் ஆதார் எண் – எதிர் மனு தள்ளுபடி

உயர் நீதிமன்றம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சு.வெங்கடேசனுடன் இணையும் ஷங்கர் – ராஜமவுலிக்கு போட்டி

முன்பு சுஜாதா இருந்தார். ஆனால் தற்போது யாரை நம்புவது என்று யோசித்த ஷங்கருக்கு கைக்கொடுக்க முன்வந்திருப்பவர் எம்பியுமான மு. வெங்கடேசன்.

மோகனூர் to TATA.. தமிழில் படித்தாலும் ஜெயிக்கலாம்

மோகனூர் to TATA.. தமிழில் படித்தாலும் ஜெயிக்கலாம் | Natarajan Chandrasekaran Chairman of Tata Sons https://youtu.be/OBI7CR2ctuo

ரஜினியும், சூர்யாவும் நோ சொன்ன கதை!

சூர்யாவும், ரஜினியும் ஒதுங்கிக்கொண்ட நிலையில்தான் விக்ரமிடம் இந்த கதையை சொல்லியிருக்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன். ஆனால் எந்த தயக்கமும் இல்லாமல் பட்டென்று ஒகே சொல்லிவிட்டார் விக்ரம்.

அண்ணாமலை மீது நானும் வழக்கு தொடருவேன்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

“அண்ணாமலை ஆதாரமற்று ஏதேதோ பேசி வருகிறார். அவர் மீது நானும் மானநஷ்ட வழக்கு தொடர உள்ளேன்" என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளாார்.

இந்தியாவின் புதிய தலைவலி – யார் இந்த அம்ரித்பால் சிங்?

பிந்திரன்வாலேவை பூஜித்த சிலருக்கு அம்ரித்பால் சிங்கின் தீவிர சிந்தனைகள் பிடித்துப் போய்விட்டது. அம்ரித்பால் சிங்குடன் கைகோர்த்தனர்.

நியூஸ் அப்டேட்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

மாலை 3 மணி வரை 59.28% வாக்குப் பதிவாகி உள்ளது. இதன்படி 1.34 லட்சம் வாக்காளர்கள் தங்களது வாக்கை பதிவு செய்துள்ளனர்.

கவனிக்கவும்

புதியவை

ஆஸ்கர் விருதை கொண்டுவருமா ‘2018’

சினிமாவுக்காக எடுத்த காட்சிகளுக்கு நடுவில் நிஜ வெள்ளக் காட்சிகளையும் இணைத்து இதில் ஜாலம் செய்திருக்கிறார் எடிட்டர் சமன் சாக்கோ. ஆஸ்கர் விருதுகளுக்காக இவரும், படத்தின் கலை இயக்குநர் மோகன்தாசும் நிச்சயம் போராடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

தவெக எதிர்கொள்ளும்  23 நிபந்தனைகள் – விஜய்

மக்கள் சந்திப்பு சார்ந்த பாதுகாப்பு நிபந்தனைகளை தவெக மீது மட்டும் காவல் துறை விதித்துள்ளது  என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

எல் 2: எம்புரான் – அரசியல் அட்டாக்

அந்தப்படம் எங்களின் கட்சியினை விமர்சித்திருந்தாலும் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இவ்வாறு எதிர்வினையைக் காட்டியிருக்க மாட்டோம்.

ரஹ்மான் விவாகரத்து! –  என்ன நடந்தது?

ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இதன்மூலம் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதோடு பிரிவுக்கு என்ன காரணம்?

நபார்டு வங்கி தமிழகத்துக்கு ரூ.56 ஆயிரம் கோடி உதவி

நாட்டிலேயே முதல்முறையாக கடந்த ஆண்டில் மட்டும் ரூ.56 ஆயிரம் கோடியை தமிழகத்துக்கு நபார்டு வங்கி வழங்கியுள்ளதாக வங்கியின் பொது மேலாளர் ஆர்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

ரயில் கொலை – ஒரு தலைக் காதலால் கொல்லப்படும் பெண்கள்

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி சத்யாவை அவளது காதலன் சதிஷே ரயில் முன் தள்ளி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Wow Weekend Ott- என்ன பார்க்கலாம்?

ப்ரே (prey). வட அமெரிக்காவின் கொமாச்சி பழங்குடி இனைத்தை மையப்படுத்தி 18-ம் நூற்றாண்டில் நடந்த கதையாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

‘மல்லிப்பூ’ வெற்றியை எதிர் பார்க்கவில்லை : மதுஸ்ரீ

இந்தப் பாடல் சூப்பர் ஹிட்டாகும் என்று நினைக்கவில்லை. மேஜிக் செய்யும் என்று நினைக்கவில்லை. கடவுளுக்கும் தென்னிந்திய மக்களுக்கும் நன்றி.

புத்தகம் படிப்போம்:  கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் ‘சோழர்கள்’

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ சினிமா, கல்கியின் நாவல் இரண்டுக்கும் ஆதாரமாக அமைந்தது நீலகண்ட சாஸ்திரி எழுதிய 'சோழர்கள்' நூல்தான்.

மன வேதனையில் ரஜினி! – இறங்கி வருவாரா தனுஷ்?

என் நிம்மதி, ரஜினி உருக்கமாக சொன்னதுதான் இப்போது ஒரு மெல்லிய மாற்றத்தை தனுஷ் – ஐஸ்வர்யா இடையே உருவாக்கி இருக்கிறது.

பொன்னியின் செல்வன் – பாகம் 2ல் என்ன இருக்கும்?

புயல் அடித்து அருண்மொழி வர்மன் இறந்தான் என்ற செய்தி , அனைவரும் துயரில் மூழ்கும் காட்சி இரண்டாம் பாகத்தில் காண்பிக்கப்படலாம்.

2023 – லீவ் சோகங்கள்

முக்கியமான பண்டிகைள் ஞாயிற்றுக் கிழமைகளில் வருகிறது. வார நாட்களில் வந்தால் ஒரு நாள் லீவ் எக்ஸ்ட்ராவாக கிடைக்கும்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

கவர்னர் ரவி – ஏன் சர்ச்சைகளை கிளப்புகிறார்?

மாநிலத்தில்‌ ஒரு கட்சி ஆட்சி செய்யும்போது மத்திய அரசால்‌ நியமிக்கப்படும்‌ ஆளுநர்‌ அரசியல்‌ரீதியாக செயல்படுதிறார்‌ என்கிற பார்வை இருக்கும்‌.

ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீண்டும் இந்தியாவுடன் இணையும்

இந்தியாவுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீண்டும் இணையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

கலைஞர் பேனா சிலை – சீமான் கோபம் – பின்னணி என்ன? – மிஸ் ரகசியா

சீமான் நேர்ல போய் சீறி பெரிய டிராமா பண்ணியிருக்கிறார். அவரது சீற்றத்துக்குப் பின்னணில அதிமுக இருக்குனு சொல்றாங்க.