No menu items!

சிறப்பு கட்டுரைகள்

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு மணி கட்டுமா இந்தியா?

யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஜல்லிக்கட்டு காளையாய் வலம் வரும் ஆஸ்திரேலிய அணியை இந்த முறை இந்தியப் பெண்கள் அடக்குவார்கள் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது

நியூஸ் அப்டேப்: ‘ஜெயிலர்’ பட பர்ஸ்ட் லுக் வெளியீடு

‘அண்ணாத்த’ படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படத்தில் நடிக்க உள்ளார். 'பீஸ்ட்' படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இப்படத்தை இயக்குகிறார்.

இலவசமாக கிரிக்கெட் கற்றுக்கொள்ள உதவும் பத்ரிநாத்

இலவசமாக கிரிக்கெட் கற்றுக்கொள்ள உதவும் பத்ரிநாத் | CRIC IT Ventures https://youtu.be/-3ISvK5VJkc

கோவாவில் திருமணம் – கீர்த்தி சுரேஷ் அறிவிப்பு

கோவாவில் அடுத்த மாதம் தனது திருமணம் நடைபெறும் என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். திருப்பதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இந்த தகவலை தெரிவித்தார்.

வாவ் ஃபங்ஷன் :‘ஷூ’ இசை வெளியீட்டு விழா

நெட்கோ ஸ்டுடியோஸ் மற்றும் ஏடிஎம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் கல்யாண் இயக்கும் ‘ஷூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெற்றது.

தக் லைப் ஃப் – விமர்சனம்

கமல்ஹாசன் வித்தியாசமாக தன் உருவ அமைப்புக்கு மாறியதுடன், அபிராமியிடமும், சிம்புவிடமும் நடிக்கும் காட்சிகளில் அட்டகாசப்படுத்தியிருக்கிறார்.

காத்திருப்புக்குகுட்பை: பதினைந்து நாளில் பட்டா – அரசு அதிரடி!

பட்டா மாறுதல் உள்ளிட்ட 26 சான்றிதழ்களை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்பதுடன் 16 தினங்களுக்குள் வழங்கவும் அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

சனாதனம் வேறு இந்து மதம் வேறு: Spiritual Speaker Dr J Rajamoorthy

துர்கா ஸ்டாலின் சகோதரரும் ஆன்மிக சொற்பொழிவாளருமான மருத்தவர் ராஜமூர்த்தி ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இது.

கவனிக்கவும்

புதியவை

கனடாவில் ஒரு ஆச்சர்ய இனம்

ஆமிஷ்கள் தங்கள் வேறுபாடுகள் மீதான வெறுப்புகளை பகிரங்கமாகக் காட்டியதாகக் காணவில்லை. ஆமிஷ்காரர்கள்தான் உண்மையான அமைதி மார்க்கம் போல இருக்கிறது.

எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்

2025 நிதியாண்டில் இந்தியாவின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 41.2% பங்களித்தது. தமிழ்நாடு மீண்டும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக மாறி உள்ளது.

நிக்கோலய் சச்தேவ் யாரு தெரியுமா?

யாருமே எதிர்பார்க்காத வகையில் மும்பைவாசியான நிக்கோலய் சச்தேவை தனது மாப்பிள்ளை என்று கைக்காட்டியிருக்கிறார் வரலட்சுமி.

வாவ் ஃபங்ஷன் : ‘பிச்சைக்காரன்’-2 பத்திரிகையாளர் சந்திப்பு.

'பிச்சைக்காரன்'-2 பத்திரிகையாளர் சந்திப்பு.

பாலிடிக்ஸ் வேண்டாம்னா அப்பா கேட்க மாட்டேங்குறா! – எஸ்.வி. சேகர் மகள் அனுராதா Frank Talk

நடிகர் எஸ்.வி. சேகர் மகள் டாக்டர் அனுராதா சேகர் ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டி இது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

இந்தியா Vs பாகிஸ்தான் – கிரிக்கெட் யுத்தம்

போர்க்களத்துக்கு அடுத்ததாக இந்தியா – பாகிஸ்தான் மோதல் தீவிரமாக இருப்பது கிரிக்கெட் களத்தில்தான். அப்படியொரு போட்டிதான் நாளை நடக்கப்போகிறது.

32 மாடிகள் – 3700 கிலோ வெடி மருந்து – என்ன நடக்கப் போகிறது?

நொய்டாவில் சூப்பர்டெக் என்று இரட்டை கோபுர கட்டிடங்கள் உள்ளன. சுமார் 103 மீட்டர் உயரம். ஒரு கோபுரத்தில் 32 மாடிகள் இருக்கின்றன.

டைரி – சினிமா விமர்சனம்

த்ரில்லர் என்றால் அருள்நிதிக்கு அசால்ட்டாக வருகிறது. ஆனாலும் படத்தில் அருள்நிதிக்கு என்று கதாபாத்திர வடிவமைப்பிலோ அல்லது வசனத்திலோ இயக்குநர் பெரிதாக மெனக்கெடவில்லை.

திருக்குறள் – சர்ச்சையான ஆளுநர் ரவி பேச்சு – ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

ஆளுநர் ரவியின் பேச்சு, தான் விரும்பும் மத உணர்வை திருக்குறள் பிரதிபலிக்கவில்லை என்ற விரக்தியின் வெளிப்பாடே ஆகும்.

அண்ணாமலை ஆடியோ மர்மம் – மிஸ் ரகசியா!

மதுரை செருப்பு சம்பவத்தை அண்ணாமலை பிளான் செய்தது போல் அந்த ஆடியோவில் பேசப்படுகிறது. ஆனால் அந்தக் குரல் அண்ணாமலையுடையது இல்லை .

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

கொஞ்சம் கேளுங்கள் : சினிமா… சமூகத்தை திருத்த கை கொடுக்கும்! அரசியலுக்கு….

சமூக சீர்திருத்த கருத்துகளுக்கே பொறுமை காட்டப்படாமல் எதிர்ப்பு காட்டும் பழமைவாத தீவிரவாதிகள் இப்போது எகிறி எகிறி குதிக்கிறார்களே!

வாவ் ஃபங்ஷன்: ‘மாவீரன்’ சக்சஸ் மீட்

'மாவீரன்' சக்சஸ் மீட்

நியூஸ் அப்டேட்: இலங்கைக்கு நிதியுதவி – முதல்வர் வேண்டுகோள்

இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவி செய்யும் வகையில் அனைவரும் தங்களால் இயன்ற நிதியை வழங்கவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

’என்னப்பா Blade போடப் போறீயா’ – விஜய் ஆண்டனியின் மகள் மீரா

அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பது. நல்லது பண்ணினாலும், கெட்டது பண்ணினாலும் நாம் கொடுக்கவேண்டியது நம்பிக்கைதான். நான் தப்பு பண்ணிவிட்டேன் என்று நீ சொன்னாலும், நான் உன்கூட இருக்கிறேன் என்ற நம்பிக்கையைக் கொடுக்கவேண்டும்.