விவாகரத்து விஷயத்தில் முன்னணியில் இருக்கும் நாடாக போர்ச்சுக்கல் இருக்கிறது. இங்கு 94 சதவீத தம்பதிகள் விவாகரத்து செய்துகொள்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
காய்ச்சல் வராமலே மாத்திரை எடுத்துக்கொள்வது தேவையில்லாதது, தவறு. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். காய்ச்சல் வந்தாலும்கூட உடனே பாரசிட்டமால் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றில்லை.
5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கான கட்டாய தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி, 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு...
ஜாம்பி வைரஸ் நோயால் இன்றுவரை மனிதர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. இருப்பினும், இது மனிதர்களுக்கு பரவ சாத்தியக்கூறுகல் இருப்பதாக கனடா மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.