கிரெடிட் கார்டு என்றாலே அதிக வட்டிப் போடுவார்கள், மாட்டிக்கொள்வோம் என்ற தொடக்க கால பயம் குறைந்து இப்போது, கிரெடிட் கார்டு பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
பூரி ஜெகன்நாதர் கோயிலின் சாவி தமிழ்நாட்டுக்கு போய்விட்டது என்று சமீபத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியது இவரை மனதில் வைத்துதான்.
இளையராஜாவின் கவனம் முழுவதும் படங்களுக்கு இசையமைப்பதில் இருந்ததால் இதில் கவனம் செலுத்தாமல் இருதததே அவருக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும் சூழல் வந்திருக்கிறது.
இப்போது பிரிட்டனும் அமெரிக்கா போன்று
நடவடிக்கையை எடுத்துள்ளது. பிரிட்டனுக்கு வரும் வெளிநாட்டினர் அங்கேயே நிரந்தரமாகத் தங்குவதை விரும்பவில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.