தமிழ்நாட்டு நகரங்கள் ஒன்று கூட முதல் நூறு இடங்களுக்குள் வரவில்லை. தமிழ்நாட்டிலேயே சுத்தமான நகரம் என்று ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. அதற்கு கிடைத்திருப்பது 112வது இடம்.
அவர், சமீபத்தில் அளித்தப் பேட்டியில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உண்மையான கலைஞர்களின் இடத்தைப் பிடிக்க முடியாது என்று பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா தெரிவித்துள்ளார்.
'தி லிவிங் பிளானட் 2024' (The Living Planet 2024) என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் ஏற்பட்டுள்ள சூழலியல் பாதிப்புகள் குறித்த முக்கியமான தகவல்களை குறிப்பிட்டுள்ளது.
ஜோதிகா ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் அந்த பதிவை மேற்கோள்காட்டி பிரபல பாடகி சுசித்ரா தகாத வார்த்தைகளில் ஜோதியாக கண்டித்து பேசி இருக்கிறார்.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!
தென்னிந்திய மாநிலங்களில் ஆந்திரா, கேரளா, தமிழ்நாட்டு ஆகிய மாநிலங்களில் பாஜக தனித்து வெல்ல சிரமம் என்பது இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளிலிருந்து தெரிகிறது.