தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அநுரா குமார திசாநாயக்க, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடந்து அந்நாட்டின் புதிய அதிபராக அநுரா குமார திசாநாயக்க இன்று பதவியேற்கிறார்.
3 பேர் மட்டுமே நடித்திருந்தாலும், அது கொஞ்ச்சமும் தோன்றாத வண்ணம் பரபரப்பாக செல்கிறது கதை. பெரும்பாஅலும் ஒரு அறை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் நகரும் கதையை கொஞ்சம்கூட போரடிக்காத வண்ணம் ஒளிப்பதிவு செய்துள்ளார் கேமராமேன் அப்பு பிரபாகர்.
“ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுவதாக இது அமைந்துள்ளது” என்கிறார் டெல்லி அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக இருந்த பிரவீன் அம்ரே.
முதலில் ஆடும் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் 100 ரன்களில் ஆல் அவுட் ஆக்கினால், அந்த டார்கெட்டை பாகிஸ்தான் அணி 2.3 ஓவர்களில் எட்டியாக வேண்டும்.
நடிகர் நிவின் பாலி அனைத்து ஊடகங்களின் முன், தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். என் மீது சுமத்தப்பட்டிருக்கும் வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் கூறினார்.
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் சனிக்கிழமை நடந்தது. இயக்குநர் மணிரத்னம், தயாரிப்பாளர் சுபாஷ்கரன், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மிக்ஜாம்’ புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.6,000 வெள்ள நிவாரணம் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
“சிறப்புமிக்க தமிழ்மொழியை இந்தி மொழியாலோ, இந்தியை முன்னிறுத்தி மறைமுகமாகத் திணிக்க நினைக்கும் சமஸ்கிருதத்தாலோ ஒருபோதும் அழிக்க முடியாது. ஆனால், சில மொழிகள் இந்திக்கு இடம் கொடுத்தன; இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன. அதனாலேயே...
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!
கடந்த இரண்டு நாட்களில் அதானி குழுமம் சுமார் 4 லட்சம் கோடி ரூபாயை பங்கு சந்தைகளில் இழந்திருக்கிறது. அதன் பங்குகளின் விலை கடுமையான சரிவை சந்தித்திருக்கின்றன.