ரஜினிகாந்த் உடல்நலக்குறைவால் அவசரமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு அடி வயிற்றில் லேசான வீக்கம் ஏற்பட்டிருப்பதாகவும், மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
’புஷ்பா’ என்ற ஒரேயொரு படம்தான். தெலுங்குப் படமாக வெளியானாலும் இதன் ஹிந்தி, தமிழ், மலையாளம் டப்பிங், அந்தந்த மொழிகளின் நேரடிப்படங்களை விட வசூலில் பல கோடிகளை லாபமாக அள்ள, அல்லு அர்ஜூனின் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு...
இந்நிலையில் நாக சைதன்யா கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. தெலுங்கு சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவரிடம், இப்போது சமந்தாவை பார்த்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி முன்வைக்கப்பட்டது.
இந்தியாவின் பல இடங்களிலிருந்தும் கொண்டு வரப்பட்ட சிற்பிகளும் வேலைக்காரர்களுமாகப் 12 ஆயிரம் பேர், சேர்ந்து இதைக் கட்டி முடிக்க 12 வருடங்கள் சென்றதாக அறிய முடிந்தது.