இந்த சூழலில் துப்புரவு பணியாளர்களுக்காக குரல் கொடுத்துள்ள, அவர்கள் அமர அறையை ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டுள்ள தலைமைச் செயலரின் பண்பு பலரையும் கவர்ந்துள்ளது.
சானியா – ஷோயப் காதல் வாழ்க்கை என்ன ஆனது? அவர்கள் சேர்ந்து வாழ்கிறார்களா, இல்லை பிரிந்து வாழ்கிறார்களா என்ற விவாதமும் காற்றில் பறந்து போனது. இந்த சூழலில் இப்போது மீண்டும் அந்த செய்திக்கு ரெக்கை முளைத்து விட்டது.
வில்லன் நடிகர் யாரையாவது போடலாம் என்று சிலர் விஜயகாந்த்துக்கு ஆலோசனை சொல்லி இருக்கிறார்கள். ஆனால் விஜயகாந்த் அந்த வாய்ப்பை சரத் குமாருக்கு கொடுத்திருக்கிறார்.