என்னுடைய அடையாளம் தமிழன், இந்தியன் என்பதுதான். பிரித்தாளும் முயற்சி இந்தியாவுல நடக்காது. தமிழன் இந்தியாவை ஆளும் நாள் ஏன் வரக்கூடாது. இதையும் செய்து காட்டுவோம்.
ஒரு நாளைக்கு 60 ரூபாயை மட்டுமே வைத்து வாழ்க்கையை நடத்திய முகமது சிராஜின் இன்றைய சொத்து மதிப்பு 48 கோடி ரூபாய். ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் பிரம்மாண்டமான வீடு, சொகுசுக் கார்கள் என்று உல்லாசமான வாழ்க்கை அவரைத் தேடி வந்திருக்கிறது.
காதல் கொண்டேன்’ க்ளைமாக்ஸ் காட்சியில் அவன் ஆடிய அந்த ஆட்டத்தைப் பார்த்து, திரையரங்குகளில் எழுந்த கைத்தட்டல்களை கேட்ட பிறகே, அவனுக்கு இது ஒரு சாதாரண மீடியா இல்லை. எவ்வளவு பெரியது. பவர் ஃபுல்லானது என்பதை புரிந்துக் கொள்ள முடிந்தது.
‘உண்மையில் அந்த முத்தக்காட்சியில் நடிக்க நான் மனதளவில் தயாராகவே இல்லை. ரொம்ப பதட்டமாக இருந்தது; ஷூட்டிங்கிற்கு முந்திய இரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 2029, ஜன. 27-ல் ஓய்வு பெற உள்ள நிலையில், அடுத்த 2029 மக்களவைத் தேர்தலின் போது ஜோஷி தலைமைத் தேர்தல் ஆணையராக பணியாற்றும் வாய்ப்பும் உள்ளது.
அரசியல் பரமபதத்தில், ஒரு கட்சியோ கூட்டணியோ, பல ஏணிகளையும், பாம்புகளையும் எதிர்நோக்கித்தான் ஆக வேண்டும். அதுபோலத்தான், இந்தியா கூட்டணியும் பல ஏணிகளையும், பாம்புகளையும் சந்தித்து வருகிறது.
இந்த சூழலில் துப்புரவு பணியாளர்களுக்காக குரல் கொடுத்துள்ள, அவர்கள் அமர அறையை ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டுள்ள தலைமைச் செயலரின் பண்பு பலரையும் கவர்ந்துள்ளது.