தெலுங்கு சினிமா உலகமும் அரசியல் வட்டாரமும் அதிர்ந்து போய் இருக்கிறது. சமந்தா – நாக சைதன்யா இருவரும் பிரிவுக்கு சந்திரசேகரராவ் மகன் கே.டி.ராமா ராவ்தான் காரணம் என்று கொளுத்திப் போட்டிருக்கிறார் சுரேகா என்ற அமைச்சர்.
திராவிடர் நட்பு கழகத்தைச் சேர்ந்த ‘தோழர்’ ஸ்ரீவித்யா ‘வாவ் தமிழா’ யு டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் தொடர்ச்சி…
முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
“மெசபடோமியா போன்ற மிகப் பழமையான நாகரிகங்கள் இன்று இல்லை; அழிந்துவிட்டன. உலகளவில் இன்று இருப்பதில் மிகப் பழமையான நாகரிகம் என்பது இந்திய நாகரிகம்தான். அதை காப்பாற்றுகிற கடமை அரசுக்கு உள்ளது. அந்த...
திராவிட நாடு கோரிக்கையை ஏன் கைவிட நேர்ந்தது என்பதற்கு அண்ணா அளித்துள்ள விளக்கத்தில் காலத்திற்கேற்ப பதுங்கிப் பாயும் தந்திரம் அவசியமானது என்பதை அறிவுறுத்துகிறார்.