இதுக்கு நடுவுல ராகுல் காந்தி இந்த விஷயத்தால டிஸ்டர்ப் ஆகியிருக்கிறதா சொல்றாங்க. இந்த 2 பேரால கட்சிக்கு கெட்ட பேருன்னு அவர் கமெண்ட் அடிச்சதாவும் சொல்றாங்க.
3 பேர் மட்டுமே நடித்திருந்தாலும், அது கொஞ்ச்சமும் தோன்றாத வண்ணம் பரபரப்பாக செல்கிறது கதை. பெரும்பாஅலும் ஒரு அறை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் நகரும் கதையை கொஞ்சம்கூட போரடிக்காத வண்ணம் ஒளிப்பதிவு செய்துள்ளார் கேமராமேன் அப்பு பிரபாகர்.
ஓ.பன்னீர் செல்வம் கனவில் சிவன் தோன்றிய சிவன் கோவில் கட்ட உத்தரவு கொடுக்க வில்லை. இதை மீறியதால்தான் அவருக்கு அரசியலில் பெரிய பின்னடைவு ஏற்பட்டதாகவும் கூறுகிறார்கள்.