கடலோரம் வந்திறங்கிய போர்ச்சுகீசியர்கள் இந்தியப் பெண்களை மணமுடித்துக்கொள்ளத் தொடங்கியதால் ஏற்பட்ட இனம்தான் இந்த ஆங்கிலோ இந்தியன் இனம். ஆரம்பத்தில் இந்த இனத்தினரை, 'யுரேஸியன்' என்றே அழைத்தார்கள்.
ஒரு சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட 41 உயிர்களை மீட்டபோது எப்படி ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டோம். ஆனால் இந்தியா என்ற சுரங்கத்திற்குள் இருந்து இத்தனை கோடி உயிர்களை மீட்க முடியாத இழிநிலை.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!
யுனிலிவர் குழுமத்தின் சில ஷாம்பூக்களால் பயன்படுத்துபவர்களுக்கு புற்றுநோய் உண்டாகும் அபாயம் இருப்பதாக, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் வலைதள பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது.
காலை முதலே விஜய்யின் வீட்டுக்கு முன்பாக ரசிகர்கள் கூட்டம் கூடி அவரை பார்க்க காத்திருந்தார்கள். அவர் வீட்டை விட்டு வெளியே வரும் வரை அவருக்கு வாழ்த்து கோசம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.
கூட்டணி தொடர்பா அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் பிரச்சினை வந்தப்ப எடப்பாடிகிட்ட அமித்ஷா போன்ல பேசியிருக்கிறார். நாங்க உங்க கூடதான் இருப்போம்னு உறுதி கொடுத்திருக்கிறதாகவும் தகவல் இருக்கு.
ஓ.பன்னீர் செல்வம் கனவில் சிவன் தோன்றிய சிவன் கோவில் கட்ட உத்தரவு கொடுக்க வில்லை. இதை மீறியதால்தான் அவருக்கு அரசியலில் பெரிய பின்னடைவு ஏற்பட்டதாகவும் கூறுகிறார்கள்.