அரசு என்ன செய்தாலும் விக்னேஷ்வரனின் காலை திரும்பக் கொண்டுவர முடியாது என்பது தான் உண்மை. யாரோ மூவரின் கவனக்குறைவால் ஒருவரின் வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிட்டது.
நாடாளுமன்ற கூட்டத்துக்குச் செல்ல, அந்த வளாகத்தில் நீண்ட வராண்டாவில் நடந்து வருகிறார் பிரதமர் வாஜ்பாய். ஓரிடம் வந்தவுடன் உயரமான அந்த சுவரை பார்த்து சற்று நின்று விடுகிறார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் வீரர்களுக்கு இணையாக ரசிகர்களை கவர்ந்து இழுப்பவர் நீத்தா அம்பானி. மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரும், முகேஷ் அம்பானியின் மனைவியுமான இவர், ஒவ்வொரு போட்டிக்கும் விதவிதமான கெட் அப் மற்றும் இளமையான மேக்கப்பில் வந்து அசத்தி வருகிறார். இப்படி ஒவ்வொரு போட்டிக்கும் நீத்தா அம்பானி அணிந்துவரும்...
5.5 கோடி விசாக்களை மறுபரிசீலனை செய்து, அவற்றில் ஏதேனும் அத்துமீறல் விவகாரங்கள் இருப்பின், விசாவை ரத்து செய்வது மற்றும் அவர்களை வெளிநாட்டுக்கு கடத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் டிரம்ப் நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.