சென்னை போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் இப்போது ஸ்ட்ரிக்ட் ஆஃபிசர்களாக மாறிவிட்டார்கள்.
கோட்டைத் தாண்டி நிறுத்தினால், நம்பர் பிளேட்டில் எண்கள் வித்தியாசமாக எழுதியிருந்தால், காரில் பம்பர் மாட்டியிருந்தால், இடப்புற சாலைக்குள் நிற்காமல் திரும்பினால், சிக்னல் மீறினால், பின்னாலிருப்பவர் ஹெல்மெட் போடவில்லை என்றால்…..இப்படி தெருவில் வண்டி ஓட்டினால் காவல்துறையின் செலான் வாங்காமல் திரும்ப மாட்டோம் என்ற நிலைக்கு சென்னை வந்துவிட்டது.
காவல்துறையினர் ஸ்ட்ரிக்ட்டாக...
திருமணத்துக்குப் பிறகு நயன்தாரா நடிப்பில் வெளியாகியிருக்கும் O 2 ஒரு உணர்வுபூர்வமான படம். படத்திற்கு நயன்தாரா மிக பெரிய பலம். ஆனால் அவர் மட்டுமே பலமாக இருப்பதுதான் படத்தில் பிரச்சினை.
பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், இப்போது ‘திருக்குறள்’ படத்தைத் தயாரித்துள்ளது.
இது திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு கதையா என்று இயக்குனர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணனிடம் கேட்டால், ‘காமராஜ் படத்தை தொடர்ந்து இந்த படத்தை தயாரித்து, இயக்கிறேன். அறம் சார் வாழ்வியலை மானுடர்க்கு போதிப்பதில் உலகில் முன்னிலை வகிக்கும் நூல் திருக்குறள்....
பென்சில்வேனியாவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் மூலம், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் கை ஓங்கும் என்று அமெரிக்காவின் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!