No menu items!

சிறப்பு கட்டுரைகள்

புத்தகம் படிப்போம்:  ‘பனிவிழும் பனைவனம்’

கமல்ஹாசனின் வார்த்தைகள் ‘பனிவிழும் பனைவனம்’ என்ற இந்நூலுக்கும் பொருந்தும். ‘எழுதித் தீரா பக்கங்கள்’ நூலின் மூன்றாவது பாகம் இது.

வாவ் ஃபங்ஷன் : ‘வந்தே மாதரம்’ ஆல்பம் வெளியீட்டு விழா

டி.ராஜேந்தர் இசையமைத்த ‘வந்தே மாதரம்’ இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவின் சில காட்சிகள்

ட்ரம்புடன் கோல்ஃப் விளையாடிய தோனி

டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின்பேரில் அவரது இடத்துக்கு சென்று தோனி கோல்ஃப் விளையாடியதாக சொல்லப்படுகிறது.

திருமாவளவன் மனசு! – விஜய் பரபரப்பு பேச்சு

அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்.14-ம் தேதியை இந்தியாவின் ஜனநாயக உரிமைகள் தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

அச்சத்தில் அமர் பிரசாத் புலம்பலில் செந்தில் பாலாஜி – மிஸ் ரகசியா

எப்படியாது சீக்கிரம் வெளில எடுத்துருங்கனு வழக்கறிஞர்கள்கிட்ட சொல்லியிருக்காரு. அவர் மேல குண்டாஸ் போட்டுருவாங்களோனு பயப்படுறார். அதனாலதான் அவர் மனைவி நீதிமன்றத்துல அவசரமா மனு கொடுத்திருக்காங்க

Mission Impossible 8 – விமர்சனம்

க்ளைமாக்ஸ் விமான சண்டையும் ஒவ்வொரு நொடியும் பிரமிக்க வைக்கிறது. வழக்கம்போல தனது உயிரை பணயம் வைத்து சாகசங்களை செய்து நம்மை சீட் நுனியிலேயே வைத்திருக்கிறார் டாம் க்ரூஸ்.

இந்தியர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்கும் ரஷ்யா

இந்த சூழ்​நிலை​யில், இந்​தி​யர்​களை அதிக அளவில் வேலை​யில் சேர்க்க ரஷ்ய நிறு​வனங்​கள் ஆர்​வம் காட்டி வரு​கின்​றன.

வேண்டாம் Body Shaming – ராஷி கன்னா

உண்மையில் நான் பிசிஒடி பிரச்னையினால ரொம்பவே கஷ்டப்பட்டேன். அதனால் நான் ஆசைப்பட்டாலும் உடல் எடையைக் குறைக்க முடியல. இது யாருக்கும் தெரியாது. எனக்கு கடவுள் பக்தி அதிகம். அவர் மேல பாரத்தைப் போட்டுட்டு அமைதியா இருந்துட்டேன்.

அமெரிக்கா நிறைவேற்றிய மசோதா இந்தியர்களுக்கு நன்மை !

இந்த மசோதாவுக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் மற்றும் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

புதிய I Phone Series 15-ல்  இந்தியாவின் NavIC

இந்தியாவில் உருவாக்கப்பட்ட  navIC என்ற இடங்காட்டும் கருவியைதான், ஆப்பிள் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள ஐ ஃபோன் 15 சீரிஸ்-ல் பயன்படுத்தியுள்ளது.

ஒலிம்பிக்கில் 3-வது பதக்கம் – யார் இந்த ஸ்வப்னில் குசாலே?

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இன்று 3-வது பதக்கத்தை வென்றது. ஆண்களுக்கான 50 மீட்டர் (3P) ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னைல் குசாலே (Swapnil Kusale) வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

கவனிக்கவும்

புதியவை

வாவ் ஃபங்ஷன் : பொன்னியின் செல்வன்’ டிரெய்லர் வெளியீட்டு விழா

‘வாவ் ஃபங்ஷன் : பொன்னியின் செல்வன்’ டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

சிலிகான் பள்ளத்தாக்கில் எலான் மஸ்கின் குழந்தைகள்!

அரசியலுக்கு வருவதற்கு வெகு காலதிற்கு முன்னரே மஸ்க் தனது குழந்தைகளை தம்முடன் வர அனுமதித்திருக்கிறார்.

கேப் விட்டு அடிக்கும் மழை – சென்னைக்கு மீண்டும் வானிலை எச்சரிக்கை

இதனால் நாளை சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மிக கனமழை வாய்ப்பும் 4 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பும் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நியூஸ் அப்டேட்: வணிக சமையல் சிலிண்டர் விலை ரூ.268 உயர்வு!

கியாஸ் சிலிண்டரின் விலை ரூ. 268.50 உயர்த்தப்பட்டுள்ளது. 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாடுள்ள சிலிண்டரின் விலை ரூ.2,406 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

சசிகலா, ஓபிஎஸ் இணைப்புக்கு வாய்ப்பே இல்லை – இபிஎஸ்

தமிழக தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. 7-ம் தேதி பாமக தலைவர் அன்புமணி பழனிசாமியை சந்தித்து கூட்டணியில் இணைந்தார். அன்றே டெல்லி புறப்பட்டு சென்ற பழனிசாமி, அங்கு உள்துறை அமைச்சர் அமித்...

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

அம்மாவுக்கு குழந்தை பிறந்திருக்கு! –மலையாள நடிகையின் மகிழ்ச்சி

கர்ப்பமாக இருக்கும் மகளை கவனமாய் பார்த்துக் கொள்ளும் தாயைப் போல் கர்ப்பமாய் இருந்த அம்மாவை கனிவோடு கவனித்திருக்கிறார் பார்வதி.

குறைந்தது விராத் கோலியின் மதிப்பு – இப்போது 1400 கோடி ரூபாய்தான்!

கோலியின் இடத்தில் இப்போது இந்தியாவின் நம்பர் 1 பிரபலம் என்ற சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங்.

ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை: குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு

மோடி குறித்து அவமதிக்கும் விதமான கருத்துக்களை கூறியதாக ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட வழக்கில் குஜராத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை

இளங்கோவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் புதிய தலைவலி – யார் இந்த அம்ரித்பால் சிங்?

பிந்திரன்வாலேவை பூஜித்த சிலருக்கு அம்ரித்பால் சிங்கின் தீவிர சிந்தனைகள் பிடித்துப் போய்விட்டது. அம்ரித்பால் சிங்குடன் கைகோர்த்தனர்.

சூர்யாவுடன் நடிக்கும் மிருனாள் தாக்கூர்?

மெஹா ஹிட் கொடுத்த பின்னரும் கூட, ஒரு படம் கூட ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறார் மிருனாள். இவருக்கு ஏதோ பிரச்சினை போல என்று ஊடகங்களில் கிசுகிசு

விஜயின் ஷோபா மண்டபத்திற்கு என்னாச்சு? எஸ்.ஏ.சி. எடுத்த அதிரடி முடிவு!

விஜய் ரசிகர் மன்றத்தின் பவர் சென்டராக இருந்த ஷோபா கல்யாண மண்டபம் இப்பொழுது தனியார் நிறுவனத்திற்கு வாடகைக்கு விட என்ன காரணம்?

பாவ பாதிரியாரின் காதல் கதை – வழக்கை தொடர முடியுமா?

வலுக்கட்டாயமாக எந்த செயலையும் செய்யவில்லை. அவர்கள் விரும்பிதான் என்னுடன் பழகினார்கள் என்று பாதிரியார் விசாரணையில் தெரிவித்திருக்கிறாராம்.

மு.க. ஸ்டாலினை குறைத்து மதிப்பிட்டுவிட்டேன்: ஆ. ராசா பேட்டி – 3

திமுக துணைப் பொதுச் செயலாலாளரும் முன்னாள் மத்திய அமைச்சரும் எம்.பியுமான ஆ. ராசா ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் எழுத்து வடிவம் இங்கே. முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் இல்லாமல் எதிரணி இருக்க முடியாது என்பது திமுகவின் கருத்தாக...

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

பாலிவுட்டில் ஒதுங்கும் விஜய் சேதுபதி

ஹிந்தியிலும் இப்போது நிறைய வாய்ப்புகள்.  தமிழில் ஆரம்பத்தில் கையாண்ட அதே பாணியைதான் இப்போதும் கையிலெடுத்து இருக்கிறார் விஜய் சேதுபதி.

நியூஸ் அப்டேட்: அதிமுகவை  காப்பேன் – எடப்பாடி பழனிசாமி

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி அதிமுக ஐடி விங்க் நிர்வாகிகளுடன் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

வீணாய் போன காஸ் சிலிண்டர் திட்டம்? என்ன காரணம்?

சமையல் எரிவாயுவில் விலையை இப்போது 200 ரூபாய் குறைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த சிறு விலை குறைப்புகளெல்லாம் ஏழை எளிய மக்களுக்கு உதவாது.

பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு! – ஆர்சிபி நிர்வாகம் அறிவிப்பு

நடந்த அசம்பாவிதம் ஆர்சிபி குடும்பத்துக்கு மிகுந்த வேதனையையும் வலியையும் கொடுத்திருக்கிறது. அவர்களை குடும்பத்தினருக்கு ஆர்சிபி நிர்வாகம் மரியாதை நிமித்தமாக ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது.

மாரி செல்வராஜ் மீது ரஞ்சித்திற்கு பொறாமையா?

‘பரியேறும் பெருமாள்’, அடுத்து ‘கர்ணன்’, இப்போது ‘மாமன்னன்’ என தன்னுடைய மூன்றுப் படங்களின் மூலம் எல்லோருடைய கவனத்தையும் திருப்பி விட்டார் மாரி செல்வராஜ்.