No menu items!

சிறப்பு கட்டுரைகள்

திருமணத்துக்கு தயங்கும் ஜப்பானியர்கள்

தங்களின் சுதந்திரம் பறிபோய்விடும் என்று இளம் தலைமுறையினர் கருதுவதே அங்கு திருமணங்கள் குறைந்துபோனதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா யேசுதாஸ்?

யேசுதாஸ் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், ரத்த வெள்ளை அணுக்கள் தொடர்பான பிரச்சனைக்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் இன்று காலை செய்தி வெளியானது.

இந்தியாவுடன் மோதல்: கனடாவுக்கு 70 ஆயிரம் கோடி நஷ்டம்!

இந்த பிரச்சினையால் கனடாவுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு எவ்வளவு தெரியுமா?… 70 ஆயிரம் கோடி. இந்த நஷ்டம் ஏற்பட்டதற்கு காரணம் இந்திய மாணவர்கள்.

நியூஸ் அப்டேட்: இலங்கைக்கு உதவி – தமிழக அரசு தீவிரம்

மத்திய அரசு வழியாக இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க தமிழக அரசு தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது

போதை மருந்து – விஸ்வரூபமெடுக்கும் வரலட்சுமி பஞ்சாயத்து

இந்த பிரச்சினை எந்த மாதிரியான ரூட் எடுக்கும் என்பது யாருக்கும் புலப்படாத ஒன்றாக இருப்பதுதான் கோலிவுட்டில் பயத்தைக் கொடுத்திருக்கிறது.

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

நியூஸ் அப்டேட்: ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு நவ. 6ஆம் தேதி அனுமதி – உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு வருகிற நவம்பர் 6ஆம் தேதி அனுமதியளிக்க தமிழ்நாடு போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜகவுக்கு எதிராக கட்சிகளை ஒருங்கிணைக்கும் மு.க. ஸ்டாலின்

பாஜக ஆட்சியில் சமூக நீதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

பொன்முடிக்கு சிறை – ஏன்? எதற்கு? எப்படி? – Complete Details

அந்த தீர்ப்பில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

டெலிகிராம் பாவெல் துரோவ் 100 குழந்தைகளுக்கு அப்பா!

டெலிகிராம் சமூக தளத்தை நிறுவியவரும், கோடீஸ்வரர்களில் ஒருவருமா பாவெல் துரோவ், தான் 100-க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு அப்பா என்று தெரிவித்துள்ளார்.

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் – மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், கனரக சரக்கு வாகனம் முனையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

கவனிக்கவும்

புதியவை

இலங்கையில் மக்கள் புரட்சி?

இலங்கையில் மக்கள் புரட்சி? | Rajapaksha Brothers https://youtu.be/Xz4j4MwaJ5k

யார் இந்த லுலு குழுமம்? தமிழகத்தில் 3500 கோடி முதலீடு

இங்கிலாந்து முதல் இந்தோனேசியா வரை தனது தொழிலை விரித்து வைத்திருக்கும் லுலு குழுமம் இப்போது தமிழ் நாட்டுக்கும் வர உள்ளது.

நண்பேண்டா! – அம்பானி கொடுத்த 1500 கோடி ரூபாய் பரிசு

மனோஜ் மோடிக்கு 22 மாடி கட்டிடத்தைத்தான் பரிசாக வழங்கியிருக்கிறார் முகேஷ் அம்பானி. அதன் மதிப்பு 1500 கோடி ரூபாய்.

நியூஸ் அப்டேட்: தமிழகத்தில் இன்று 90% பேருந்துகள் இயங்குகிறது

துபாய், அபுதாபி பயணங்களை முடித்துவிட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று நாடு திரும்பினார்.

தென்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் தென்மாவட்டங்களில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (பிப்.28, மாா்ச் 1) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: காற்று சுழற்சி மற்றும் கிழக்கு...

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

சஞ்​சார் சாத்​தி செயலி கட்டாயம் உத்தரவு வாபஸ்

ஸ்மார்ட் போன்​களில் சைபர் பாது​காப்பு செயலி ‘சஞ்​சார் சாத்​தி’ கட்​டா​யம் என்ற உத்​தரவை மத்​திய அரசு நேற்று வாபஸ் பெற்​றது.

இந்தியாவில் உயா்கல்வி பயிலும் 72,218 வெளிநாட்டு மாணவா்கள் -மத்திய அரசு

200 நாடுகளைச் சோ்ந்த 72,218 வெளிநாட்டு மாணவா்கள் இந்தியாவில் உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ராம்நாத் கோவிந்த்

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் செய்தியாளர்களுடன் ராம்நாத் கோவிந்த் இன்று பேசியதாவது:

தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை கண்டு வியப்படைந்தேன் – பிரதமா் மோடி

நாட்டின் அனைத்து விவசாயிகளும் இந்த இயற்கை வேளாண் முறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்.

இந்தியா முழுவதும் 2.49 கோடி குடும்ப அட்டைகள் நீக்கம்

கடந்த 2020-ஆம் ஆண்டுமுதல், தகுதியற்ற பயனாளிகள் உள்பட பல்வேறு காரணிகளால் மொத்தம் 2.49 கோடி குடும்ப அட்டைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நீக்கியுள்ளன. மாநிலங்களவையில் மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சா் நிமுபென் பாம்பானியா செவ்வாய்க்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில் இத்தகவல் வெளியானது. மேலும்,...

ஆர்​டிஓ அலு​வல​கங்​களில் புதிய நடை​முறை அமலானது

சொந்த பயன்​பாட்டு வாக​னங்​களை பதிவு செய்ய ஆர்​டிஓ அலு​வல​கங்​களுக்கு இனி வாக​னங்​களை கொண்டு செல்ல தேவை​யில்​லை. இந்த புதிய நடை​முறை நேற்று அமலானது. தமிழகத்​தில் மொத்​தம் 150-க்​கும் மேற்​பட்ட வட்​டார போக்​கு​வரத்து அலு​வலகங்​கள் (ஆர்​டிஓ அலு​வல​கம்) உள்​ளன. இங்கு ஓட்​டுநர் உரிமங்​கள், நடத்​துநர் உரிமங்​கள், பழகுநர் உரிமம், வாகன பதிவு​கள்,...

இந்தியாவில் மக்கள் விகிதத்திற்கு ஏற்ப மருத்துவர்கள் – மத்திய அரசு

இந்தியாவில் சராசரியாக 881 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற அளவில் மருத்துவா்கள்-மக்கள் விகிதம் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் மருத்துவா்களின் எண்ணிக்கை குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்திய மருத்துவ கவுன்சில், மாநில மருத்துவ கவுன்சில்கள்...

ஹெச்1பி விசாவை நிறுத்துவது அமெரிக்காவுக்கு மிகவும் ஆபத்தாக முடியும்

ஹெச்1பி விசாவை நிறுத்துவது அமெரிக்காவுக்குதான் ஆபத்தாக அமையும் என்று பிரபல அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க் கருத்துத் தெரிவித்துள்ளாா். அமெரிக்கா்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்து வரும் அந்நாட்டு அதிபா் டிரம்ப், இந்தியப் பணியாளா்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்1பி விசாவுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறாா். அமெரிக்காவுக்கு குடியேறும்...

கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்றும் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. டிட்வா புயல் வலுவிழந்து தொடர்ந்து சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டுள்ளதால் கடந்த 48 மணிநேரமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடைவிடாத கனமழை பெய்து வருகின்றது. இந்த நிலையில்,...

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

பர்மா பஜாரின் கதை – மாறிவரும் சந்தைப் பொருளாதாரத்தின் முகம்!

உலக அரசியல் பிரச்சனைகளால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்தும் தீர்மானித்தும் செயல்படும் பர்மா பஜார் வியாபாரிகள் படிக்காத பொருளாதார நிபுணர்கள்.

அரை நிர்வாணமாக சமந்தா?

இந்த வெப் சிரீஸில் சமந்தாவும் ப்ரியங்கா சோப்ராவைப் போல அரை நிர்வாணமாக நடிக்க இருக்கிறார் என்று பேச்சு அடிப்படுகிறது.

5ஜி – என்னென்ன மாற்றங்கள் வரும்?

5ஜி என்றால் என்ன? 5ஜியின் அதிவேகத்தால் என்னென்ன மாற்றம் நடக்கும்? 5ஜி ஸ்மார்ட்போன்கள் வாங்கலாமா?

Weekend ott – இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

அந்த பயணத்தில் அவர்கள் சந்திக்கும் அனுபவங்களை இந்த தொடர் சுவையாக சொல்கிறது. ஜீன்ஸ் படத்தில் நடித்த பாட்டி கதாபாத்திரத்தை மீண்டும் அதே சுவையுடன் ஏற்று நடித்திருக்கிறார் லட்சுமி.

ஹரியானா தேர்தல் – பாஜக அடித்த ஹாட்ரிக்!

ஹரியானா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக மூன்றாவது முறையாக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.