வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மத்திய அரசு நேற்று உயர்த்தியுள்ளது. இதன்படி, ரூ.818.50-க்கு விற்கப்பட்ட சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு, ரூ.868.50 ஆக அதிகரித்துள்ளது.
ஒரு கட்டத்தில் வினாயகனின் செயல்கள் எல்லை மீறிப் போக, போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அவர் மது அருந்தியிருக்கிறாரா என்று சோதித்துப் பார்த்துள்ளனர்.