No menu items!

சிறப்பு கட்டுரைகள்

ரிஷப் பந்த் 2 வருடம் ஆட முடியாது – கங்குலி தந்த ஷாக்

கார் விபத்தில் காயமடைந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆட வருவதற்கு இன்னும் 2 ஆண்டுகளாவது ஆகும்

சென்னைக்கு புதிய கமிஷனர் அருண் ஐபிஎஸ் – முதல்வரின் நேரடி தேர்வு!

சந்தீப் ராய் ரத்தோருக்கு பதிலாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

5 மருத்துவர்களை பலி வாங்கிய கள்ளக் கடல்- கன்னியாகுமரி பயங்கரம்!

லெமூர் கடற்கரை பகுதிக்கு கள்ளக்கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

ஓடிடி விமர்சனம் – மஞ்சுமெல் பாய்ஸ் டைரக்டரின் முதல் படம்!

10-ம் வகுப்பு மாணவர்களின் ரீ யூனியன், அந்த வகுப்பில் படித்த காதல் ஜோடியின் சந்திப்பு என்று வேறொரு டிராக்கிலும் கதை பயணிக்கிறது.

உலகே வியக்கும் தமிழகம்

தமிழ்நாடு மட்டும் தன் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 25% உற்பத்தித் துறையிலிருந்து பெற்று நாட்டிற்கே வழிகாட்டும் மாநிலமாக உள்ளது.

ஐஆர்சிடிசிவுடன் உங்கள் ஆதாரை இணைப்பது எப்படி?

புதிய விதிகளின்படி ஆன்லைன் மூலம் தட்கல் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய ஆதார் இணைப்பு கட்டாயம் எனும் விதி நடைமுறைக்கு வந்துள்ளது.

CSK Vs Mumbai Indians – பழி வாங்குமா? பலி ஆடு ஆகுமா?

இந்த 2 பலங்களும் சேர்ந்து சிஎஸ்கேவுக்கு வெற்றியைத் தேடித்தரும் என்று ரசிகர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

ரஜினி ஒரு பக்கா பிஸினஸ்மேன் – வெளிவரும் ரகசியம்!

ரஜினி செய்த ஒரு விஷயம் பற்றி பிரபல சீரியல் நடிகர் ‘பூவிலங்கு’ மோகன், சாய் வித் சித்ரா பேட்டியில் பேசிய தகவல் வைரலாகி உள்ளது.

சீனியர் ஹீரோக்களா ஒட்டமெடுக்கும் கீர்த்திசுரேஷ்

இதனால் பெரிய ஹீரோக்களுக்கு தங்கை என்று யாராவது கதை சொல்ல வந்தாலே, கீர்த்தி சுரேஷூக்கு கடுப்பேறிவிடுகிறதாம்.

மதுரை வேட்பாளர் மு.க.அழகிரி மகன்? – மிஸ் ரகசியா

நாடாளுமன்ற தேர்தல்ல மதுரை தொகுதியை அழகிரியோட மகன் துரை தயாநிதிக்கு கொடுத்து ராசியாயிடலாம். மத்த விஷயங்களை அவர் பார்த்துப்பார்னு சொல்லி இருக்காரு.

டெம்பெல்லே  கால்பந்து வீரருக்கான Ballon d’Or விருதை வென்றார்

பிரான்ஸ் நாட்டு கால்பந்து அணியின் முன்கள வீரர் டெம்பெல்லே நடப்பு ஆண்டுக்கான Ballon d’Or விருதை வென்றுள்ளார் .

கவனிக்கவும்

புதியவை

வேட்டையன் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இந்தப் படம் தீபாவளி பண்டிகைக்கு பின்னர் ஓடிடி-யில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் ஓடிடி உரிமையை பிரைம் வீடியோ நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றி உள்ளது.

வாவ் ஃபங்ஷன்: ரவி.கே.சந்திரன் மகன் திருமணம்

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரனின் மகன் சந்தன கிருஷ்ணனின் திருமணத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்

டிரம்புக்கு ஓட்டு போட்டியா? ‘நோ செக்ஸ்’ – அமெரிக்க பெண்களின் புது போராட்டம்

அமெரிக்காவில் டிரம்பிற்கு வாக்களித்த ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள மாட்டோம், அவர்கள் குழந்தையை எங்கள் வயிற்றில் சுமக்க மாட்டோம், அவர்களுடன் காதல் கிடையாது, கடலையும் போடமாட்டோம் என்று சில பெண்கள் அறிவித்துள்ளனர். அமெரிக்காவில் பிரபலமாகிவரும்...

அதிகரிக்கும் கொரோனா: அலட்சியம் வேண்டாம்

காய்ச்சல், இருமல், தொண்டை வலி, ஜலதோசம் என திரும்பிய பக்கமெல்லாம் கொரோனா அறிகுறிகளுடன் யாராவது ஒருவராவது தென்படுகிறார்கள். ஆம், நாடு முழுவதும் ப்ளூ காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளதோடு கொரோனா பாதிப்பும் மீண்டும் அதிகரித்து...

நியூஸ் அப்டேட்: ஆ. ராசாவுக்கு மிரட்டல் – கோவை பாஜக தலைவர் கைது

இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக பாஜகவைச் சேர்ந்த பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

சஞ்​சார் சாத்​தி செயலி கட்டாயம் உத்தரவு வாபஸ்

ஸ்மார்ட் போன்​களில் சைபர் பாது​காப்பு செயலி ‘சஞ்​சார் சாத்​தி’ கட்​டா​யம் என்ற உத்​தரவை மத்​திய அரசு நேற்று வாபஸ் பெற்​றது.

இந்தியாவில் உயா்கல்வி பயிலும் 72,218 வெளிநாட்டு மாணவா்கள் -மத்திய அரசு

200 நாடுகளைச் சோ்ந்த 72,218 வெளிநாட்டு மாணவா்கள் இந்தியாவில் உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ராம்நாத் கோவிந்த்

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் செய்தியாளர்களுடன் ராம்நாத் கோவிந்த் இன்று பேசியதாவது:

தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை கண்டு வியப்படைந்தேன் – பிரதமா் மோடி

நாட்டின் அனைத்து விவசாயிகளும் இந்த இயற்கை வேளாண் முறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்.

இந்தியா முழுவதும் 2.49 கோடி குடும்ப அட்டைகள் நீக்கம்

கடந்த 2020-ஆம் ஆண்டுமுதல், தகுதியற்ற பயனாளிகள் உள்பட பல்வேறு காரணிகளால் மொத்தம் 2.49 கோடி குடும்ப அட்டைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நீக்கியுள்ளன. மாநிலங்களவையில் மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சா் நிமுபென் பாம்பானியா செவ்வாய்க்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில் இத்தகவல் வெளியானது. மேலும்,...

ஆர்​டிஓ அலு​வல​கங்​களில் புதிய நடை​முறை அமலானது

சொந்த பயன்​பாட்டு வாக​னங்​களை பதிவு செய்ய ஆர்​டிஓ அலு​வல​கங்​களுக்கு இனி வாக​னங்​களை கொண்டு செல்ல தேவை​யில்​லை. இந்த புதிய நடை​முறை நேற்று அமலானது. தமிழகத்​தில் மொத்​தம் 150-க்​கும் மேற்​பட்ட வட்​டார போக்​கு​வரத்து அலு​வலகங்​கள் (ஆர்​டிஓ அலு​வல​கம்) உள்​ளன. இங்கு ஓட்​டுநர் உரிமங்​கள், நடத்​துநர் உரிமங்​கள், பழகுநர் உரிமம், வாகன பதிவு​கள்,...

இந்தியாவில் மக்கள் விகிதத்திற்கு ஏற்ப மருத்துவர்கள் – மத்திய அரசு

இந்தியாவில் சராசரியாக 881 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற அளவில் மருத்துவா்கள்-மக்கள் விகிதம் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் மருத்துவா்களின் எண்ணிக்கை குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்திய மருத்துவ கவுன்சில், மாநில மருத்துவ கவுன்சில்கள்...

ஹெச்1பி விசாவை நிறுத்துவது அமெரிக்காவுக்கு மிகவும் ஆபத்தாக முடியும்

ஹெச்1பி விசாவை நிறுத்துவது அமெரிக்காவுக்குதான் ஆபத்தாக அமையும் என்று பிரபல அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க் கருத்துத் தெரிவித்துள்ளாா். அமெரிக்கா்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்து வரும் அந்நாட்டு அதிபா் டிரம்ப், இந்தியப் பணியாளா்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்1பி விசாவுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறாா். அமெரிக்காவுக்கு குடியேறும்...

கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்றும் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. டிட்வா புயல் வலுவிழந்து தொடர்ந்து சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டுள்ளதால் கடந்த 48 மணிநேரமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடைவிடாத கனமழை பெய்து வருகின்றது. இந்த நிலையில்,...

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறேன் – மிஷ்கின்

பாட்டல் ராதா நிகழ்ச்சியில் பேசியதற்காக மன்னிப்பு கேட்கிறேன். கவிஞர் தாமரை, நடிகை லட்சுமிராமகிருஷ்ணன், இயக்குனர் லெனின்பாரதி உட்பட அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.

ரஜினி மகளாக நடிக்கிறாரா ஸ்ருதிஹாசன்?

ஸ்ருதிஹாசன் அங்கே நடக்கும் ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, திடீரென மேடையேறி பாடியிருக்கிறார். அந்த போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

நியூஸ் அப்டேட்: கீழ்த்தரமான செயல்: ஓபிஎஸ்ஸுக்கு நீதிபதி கண்டனம்

ஓ. பன்னீர்செல்வம் செயல் நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல், கீழ்த்தரமான செயல் என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை எய்ம்ஸ்: பொய்களும் உண்மைகளும் – ஒரு பிளாஷ்பேக் ஸ்டோரி

‘மதுரை எய்ம்ஸ்க்காக 1,900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது" என மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால், வெறும் 12.35 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

பாலா கொடுமைப்படுத்தினாரா? – அருண் விஜய் சொன்ன பதில்

அந்த கெட்அப், ஹேர்ஸ்டைல் காரணமாக மக்களுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. நெருங்கி வந்து பார்த்தபோதுதான் அட, அருண்விஜய் என்றார்கள்.