No menu items!

சிறப்பு கட்டுரைகள்

ஜெயகாந்தனுக்கு பிடித்த பாடல்கள் – நினைவுகள் பகிர்ந்த மகள்

அப்பாவுக்கு ‘சொர்க்கமே என்றாலும்’ பாட்டு ரொம்பப் பிடிக்கும். ‘மாங்குயிலே பூங்குயிலே’ பாட்டு மட்டும் நண்பர்களுக்கு பாடிக் காட்டச் சொன்னார்.

அரசியலில் இன்று : கனிமொழியை எதிர்த்து தமிழிசை?

தமிழிசை சவுந்தரராஜனை களம் இறக்க பாஜக மேலிடம் திட்டமிடுவதாகவும், அதற்காகவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

பாஜக தோல்வியை நோக்கி நகர்கிறதா? – பிரபல பத்திரிகையாளரின் கணிப்பு!

2024 நாடாளுமன்ற தேர்தல் பாஜகவின் கையை விட்டுப் போகிறது. பாஜக தலைவர்கள் சொல்வதைப்போல் அக்கட்சியால் இந்த தேர்தலில் 400 சீட்களுக்கு மேல் வேல்ல முடியாது.

ஆனந்த் அம்பானிக்கு கல்யாணம் – கொண்டாட்டத்துக்கு தயாராகும் கோடீஸ்வரர்கள்!

மைக்ரோசாஃப்ட் பில் கேட்ஸ், ஃபேஸ்புக் மார்க் ஜூக்கர்பர்க், சுந்தர் பிச்சை என உலகின் டாப் கோடீஸ்வரர்கள் அம்பானி வீட்டு கொண்டாட்டங்களில் பங்கு பெறப் போகிறார்கள்.

+2 முடித்த மாணவர்களில் 40 % கல்லூரி சேரவில்லை – தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது?

முன்பெல்லாம் பிளஸ் 2 முடித்தால் எதாவது ஒரு வகையில் பட்டம் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், 2017-க்குப் பிறகு நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.

சென்னை பயங்கரம் –  சிறுமியை குதறிய வளர்ப்பு நாய்கள்

விளையாடிக்கொண்டிருந்த  5 வயது சிறுமியை  வீட்டில் வளர்க்கும் நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பல்லு பிடுங்கின ஆபிசர் பல்லை பிடுங்கணும்: சீறும் வால்டர் தேவாரம் ஐ.பி.எஸ். பேட்டி – 2

பல்லை பிடுங்கியது உண்மையாக இருந்தால் அந்த ஆபிசரை, அவர் ஏஎஸ்பி ஆனாலும் சரி, அவர் மேல் வழக்கு பதிவு செய்து ஜெயில்ல போடணும்.

நான் தம் அடிக்க மாட்டேன் – ஷ்ருதி ஹாஸன்!

‘நான் தம் அடிக்க மாட்டேன். சிகரெட் மட்டுமில்லை. எனக்கு மது குடிக்கும் பழக்கமும் இல்லை ஆடம்பரமாகவும் வாழ்வது இல்லை.

நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் புடைவைகள்

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது நிர்மலா சீதாராமன் எந்த வகை சேலையை அணிந்து வருகிறார் என்று பார்ப்பதற்கு ஒரு கூட்டமே இருக்கிறது.

எமர்ஜென்சி திரைப்படத்துக்கு இங்கிலாந்தில் சீக்கிய அமைப்பினர் எதிர்ப்பு

எமர்ஜென்சி திரைப்படத்தை திரையிட இங்கிலாந்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் சீக்கிய அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

சட்டப்பேரவை உரை விவகாரம்: டெல்லி புறப்பட்டார் ஆர்.என். ரவி

ஆளுநர் இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். டில்லியில் உள்துறை அமைச்சரை ஆளுநர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கவனிக்கவும்

புதியவை

சிக்கந்தர் வெற்றி படமா?

இதுவரை படம் 200 கோடி அளவுக்கு மட்டுமே வசூலித்துள்ளது. சிக்கந்தர் பெரிய வெற்றியை தரவில்லை. சல்மான்கான் தரப்பு அப்செட் என தகவல்.

சிவகார்த்திகேயனின் அடுத்த சிக்கல்!

இங்குள்ள அவுட்டோர் யூனிட் சங்கம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது. தொடர்ந்து ஷூட்டிங்கை வைத்தால், தமிழில் இனி எடுக்கப்படும் எந்தப் படத்திற்கும் நாங்கள் பணிபுரிய மாட்டோம் என்று கூறப்பட்டிருக்கிறது.

திணறும் எண்ணூர் – அது என்ன எண்ணெய் கழிவு?

சென்னைக்குப் புது தலைவலியாக வந்து வாய்த்திருக்கிறது எண்ணூர் கழிமுக எண்ணெய்க்கழிவு பிரச்சினை.

தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை கண்டு வியப்படைந்தேன் – பிரதமா் மோடி

நாட்டின் அனைத்து விவசாயிகளும் இந்த இயற்கை வேளாண் முறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்.

அரசியலில் இன்று : வேட்பாளரின் சொத்து 20 ஆயிரம் புத்தகங்கள்

தாமஸ் ஐசக் என்ற வேட்பாளர் தாக்கல் செய்துள்ள சொத்துக் கணக்கு பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

சஞ்​சார் சாத்​தி செயலி கட்டாயம் உத்தரவு வாபஸ்

ஸ்மார்ட் போன்​களில் சைபர் பாது​காப்பு செயலி ‘சஞ்​சார் சாத்​தி’ கட்​டா​யம் என்ற உத்​தரவை மத்​திய அரசு நேற்று வாபஸ் பெற்​றது.

இந்தியாவில் உயா்கல்வி பயிலும் 72,218 வெளிநாட்டு மாணவா்கள் -மத்திய அரசு

200 நாடுகளைச் சோ்ந்த 72,218 வெளிநாட்டு மாணவா்கள் இந்தியாவில் உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ராம்நாத் கோவிந்த்

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் செய்தியாளர்களுடன் ராம்நாத் கோவிந்த் இன்று பேசியதாவது:

தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை கண்டு வியப்படைந்தேன் – பிரதமா் மோடி

நாட்டின் அனைத்து விவசாயிகளும் இந்த இயற்கை வேளாண் முறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்.

இந்தியா முழுவதும் 2.49 கோடி குடும்ப அட்டைகள் நீக்கம்

கடந்த 2020-ஆம் ஆண்டுமுதல், தகுதியற்ற பயனாளிகள் உள்பட பல்வேறு காரணிகளால் மொத்தம் 2.49 கோடி குடும்ப அட்டைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நீக்கியுள்ளன. மாநிலங்களவையில் மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சா் நிமுபென் பாம்பானியா செவ்வாய்க்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில் இத்தகவல் வெளியானது. மேலும்,...

ஆர்​டிஓ அலு​வல​கங்​களில் புதிய நடை​முறை அமலானது

சொந்த பயன்​பாட்டு வாக​னங்​களை பதிவு செய்ய ஆர்​டிஓ அலு​வல​கங்​களுக்கு இனி வாக​னங்​களை கொண்டு செல்ல தேவை​யில்​லை. இந்த புதிய நடை​முறை நேற்று அமலானது. தமிழகத்​தில் மொத்​தம் 150-க்​கும் மேற்​பட்ட வட்​டார போக்​கு​வரத்து அலு​வலகங்​கள் (ஆர்​டிஓ அலு​வல​கம்) உள்​ளன. இங்கு ஓட்​டுநர் உரிமங்​கள், நடத்​துநர் உரிமங்​கள், பழகுநர் உரிமம், வாகன பதிவு​கள்,...

இந்தியாவில் மக்கள் விகிதத்திற்கு ஏற்ப மருத்துவர்கள் – மத்திய அரசு

இந்தியாவில் சராசரியாக 881 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற அளவில் மருத்துவா்கள்-மக்கள் விகிதம் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் மருத்துவா்களின் எண்ணிக்கை குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்திய மருத்துவ கவுன்சில், மாநில மருத்துவ கவுன்சில்கள்...

ஹெச்1பி விசாவை நிறுத்துவது அமெரிக்காவுக்கு மிகவும் ஆபத்தாக முடியும்

ஹெச்1பி விசாவை நிறுத்துவது அமெரிக்காவுக்குதான் ஆபத்தாக அமையும் என்று பிரபல அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க் கருத்துத் தெரிவித்துள்ளாா். அமெரிக்கா்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்து வரும் அந்நாட்டு அதிபா் டிரம்ப், இந்தியப் பணியாளா்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்1பி விசாவுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறாா். அமெரிக்காவுக்கு குடியேறும்...

கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்றும் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. டிட்வா புயல் வலுவிழந்து தொடர்ந்து சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டுள்ளதால் கடந்த 48 மணிநேரமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடைவிடாத கனமழை பெய்து வருகின்றது. இந்த நிலையில்,...

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

வடகிழக்கு மாநிலங்கள் பன்முகத்தன்மை கொண்டவை – பிரதமர் மோடி

கிழக்கு இந்தியாவின் வளர்ச்சி மிகவும் முக்கியமானது. மேலும் வடகிழக்கு, கிழக்கு இந்தியாவின் மிக முக்கியமான பகுதியாகும்.

மணல் – ஐ.நா. எச்சரிக்கை!

மணல் மிக லாபகரமான ஒரு தொழிலாகவும் இருப்பதால் பல நாடுகளிலும் சட்டவிரோதமாக அதிகளவில் மணல் அள்ளப்படுகிறது. மணல் அள்ள தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் வன்முறை, லஞ்சம், அதிகாரிகளை மிரட்டுவது என மணல் மாஃபியாக்கள் கை ஓங்கியுள்ளது.

சூர்யா பட ஹீரோயினுக்கு டும் டும் டும்!

ரகுல் ப்ரீத் சிங் -லிவ்- இன் முறையில் வாழ்ந்தது போதும். திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று அறிவித்து இருக்கிறார். பிப்ரவரியில் திருமணம். கோவாவில் கொண்டாட்டம்

விஜயகாந்தின் தேமுதிகவுக்கு Birthday – சாதித்ததும் சரிந்ததும்

விஜயகாந்த் கட்சி தொடங்கி தீவிர அரசியலுக்கு வருவதற்கு அவரது அரசியல் ஆசை மட்டுமே அடிப்படை அல்ல. அதைத் தாண்டி இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.

இந்தியை பயிற்று மொழியாக்கும் முயற்சி: மு.க. ஸ்டாலின் கண்டனம்

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இந்தியை பயிற்று மொழியாக்கும் பரிந்துரைக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.