No menu items!

சிறப்பு கட்டுரைகள்

சென்னைக்கு வந்த தூங்கும் பெட்டிகள்

சென்னை விமான நிலையத்தில் பேகேஜ் பெல்ட் அருகே முதல் கட்டமாக ’ஸ்லீப்சோ’ என்ற பெயரில் 4 தூங்கும் கேபின்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வீரப்பன் வேட்டை: மோரில் விஷம் வைக்கும் ஆள் நானல்ல – Vijayakumar IPS Reveals All

வீரப்பனை மகிமைப்படுத்தி சொல்லியவர்கள், அதுபோல் போலீஸ் பக்கம் உள்ள நல்ல விஷயங்களையும் சொல்லியிருக்கலாம்.

TMS – வாய்ப்பு கொடுத்த சிவாஜி கோபப்பட்ட எம்.ஜி.ஆர்

டிஎம்எஸ் பாடிய பாடலைக் கேட்டதும் சிவாஜிக்கு மிகவும் பிடித்துப்போனது. அதன்பிறகு அவரே தன் பாடல்களைப் பாட சிவாஜி சிபாரிசு செய்துள்ளார்.

பிஸினஸ்ஸில் பின்னும் விஜய்

வெளிநாடுகளில் இந்தியப்படங்கள் இதுவரை இப்படி வெளியானது இல்லை என்று சொல்லுமளவிற்கு ‘லியோ’ படத்தின் ரிலீஸை திட்டமிட்டு வருகிறதாம் ஃபர்ஸ் ஃப்லிம்.

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை

சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிடத்தில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மரியாதை செலுத்தினார். தந்தை பெரியாரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிட்த்துக்கு விஜய் வந்துள்ளார். அங்குள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும்...

மதுரை ரயில் பெட்டி மரணங்கள் : அதிகாரிகளின் முட்டாள்தனம்தான் காரணம்!

டிக்கெட்டே எடுக்காமல் பயணம் செய்வது, டிக்கெட் எடுத்தாலும் நிறைய லக்கேஜ்களை தூக்கிக்கொண்டு வருவது என்ற பழக்கம் அவர்களிடம் இருக்கிறது.

மிஷ்கினை நடிக்கக் கூப்பிட்டேன், ஓடிட்டான் – தங்கர்பச்சான் பேட்டி | 1

மிக அபூர்வமான, சிலருக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய முக அமைப்பு யோகிபாபுக்கு. அவர் நல்ல நடிகர். இதுவரை அவரை சரியா தமிழ் சினிமா பயன்படுத்தலை.

மூன்று மரணங்கள் – ஒரு போராளியும் இரண்டு முதலாளிகளும்

மறைந்த இரண்டு கோடீஸ்வரர்களில் முக்கியமானவர் சுப்ரதா ராய். இவர் சாமானியனாக இருந்து பல்லாயிரம் கோடி சஹாரா சாம்ராஜ்யத்தை நிறுவியவர். பணத்துக்கு மட்டுமில்லை, சர்ச்சைகளுக்கும் குறைவில்லாதவ

200வது ஆட்டம் – தோனி சிஎஸ்கேவின் புதிய சாதனை!

ஒரு கட்டத்துக்கு மேல் தோனியின் ரேட் ஏறத் தொடங்கியதும் மும்பை அணி யோசிக்கத் தொடங்கியது. ஏலம் மேலும் அதிகரித்து தோனிக்கு 15 கோடி ரூபாய் வரை...

நீங்க கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டீங்களா? ஜாக்கிரதை! – அதிர்ச்சி தகவல்

கோவிஷீல்ட் தடுப்பூசி இரத்த உறைவுக்கும் குறைந்த ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கைக்கும் வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலில் கீர்த்தி சுரேஷ்? விஜய் கட்சியா?

கீர்த்தி சுரேஷை சுற்றி அரசியல் கேள்விகள் சுற்ற முக்கிய காரணம் அவர் விஜய்யுடன் படங்களில் நடித்து வரும் சூழலில்....

கவனிக்கவும்

புதியவை

யோகா – 37 ஆயிரம் கோடி டாலர் பிஸினஸ்

ஆண்களைவிட பெண்கள்தான் யோகா பயிற்சியில் அதிகம் ஈடுபடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்று இது தொடர்பாக நடத்தியுள்ள ஆய்வில் யோகா பயிற்சி செய்பவர்களில் 72 சதவீதம் பேர் பெண்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

வசூலைக் குவிக்கும் விஜய்யின் கோட்!

இப்படி பெரிய வசூல் செய்யும் படங்களின் ஹீரோவாக இருக்கும் விஜய், இந்த லாபத்தை விட்டு அரசியலுக்குப் போவது என்பது தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தருகளுக்கும் கவலை அளித்திருக்கிறது,

தீவிர​வா​தி​களுக்கு மோடி கடும் எச்சரிக்கை

பஹல்​காம் தாக்​குதலில் தொடர்​புடைய​வர்​களுக்கு கற்​பனைக்​கும் எட்​டாத அளவுக்கு தண்​டனை வழங்​கப்​படும் என்று பிரதமர் நரேந்​திர மோடி எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

யோகா செய்ய ஜம்மு சென்ற பிரதமர்! – Today Yoga Day

சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்ட நிலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

800 கோடியாகும் world population

அடுத்த ஆண்டில் சீனாவின் மக்கள்தொகையை இந்தியா முறியடித்து, உலகைலேயே அதிக மக்கள் வாழும் நாடாக உருவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

சஞ்​சார் சாத்​தி செயலி கட்டாயம் உத்தரவு வாபஸ்

ஸ்மார்ட் போன்​களில் சைபர் பாது​காப்பு செயலி ‘சஞ்​சார் சாத்​தி’ கட்​டா​யம் என்ற உத்​தரவை மத்​திய அரசு நேற்று வாபஸ் பெற்​றது.

இந்தியாவில் உயா்கல்வி பயிலும் 72,218 வெளிநாட்டு மாணவா்கள் -மத்திய அரசு

200 நாடுகளைச் சோ்ந்த 72,218 வெளிநாட்டு மாணவா்கள் இந்தியாவில் உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ராம்நாத் கோவிந்த்

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் செய்தியாளர்களுடன் ராம்நாத் கோவிந்த் இன்று பேசியதாவது:

தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை கண்டு வியப்படைந்தேன் – பிரதமா் மோடி

நாட்டின் அனைத்து விவசாயிகளும் இந்த இயற்கை வேளாண் முறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்.

இந்தியா முழுவதும் 2.49 கோடி குடும்ப அட்டைகள் நீக்கம்

கடந்த 2020-ஆம் ஆண்டுமுதல், தகுதியற்ற பயனாளிகள் உள்பட பல்வேறு காரணிகளால் மொத்தம் 2.49 கோடி குடும்ப அட்டைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நீக்கியுள்ளன. மாநிலங்களவையில் மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சா் நிமுபென் பாம்பானியா செவ்வாய்க்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில் இத்தகவல் வெளியானது. மேலும்,...

ஆர்​டிஓ அலு​வல​கங்​களில் புதிய நடை​முறை அமலானது

சொந்த பயன்​பாட்டு வாக​னங்​களை பதிவு செய்ய ஆர்​டிஓ அலு​வல​கங்​களுக்கு இனி வாக​னங்​களை கொண்டு செல்ல தேவை​யில்​லை. இந்த புதிய நடை​முறை நேற்று அமலானது. தமிழகத்​தில் மொத்​தம் 150-க்​கும் மேற்​பட்ட வட்​டார போக்​கு​வரத்து அலு​வலகங்​கள் (ஆர்​டிஓ அலு​வல​கம்) உள்​ளன. இங்கு ஓட்​டுநர் உரிமங்​கள், நடத்​துநர் உரிமங்​கள், பழகுநர் உரிமம், வாகன பதிவு​கள்,...

இந்தியாவில் மக்கள் விகிதத்திற்கு ஏற்ப மருத்துவர்கள் – மத்திய அரசு

இந்தியாவில் சராசரியாக 881 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற அளவில் மருத்துவா்கள்-மக்கள் விகிதம் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் மருத்துவா்களின் எண்ணிக்கை குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்திய மருத்துவ கவுன்சில், மாநில மருத்துவ கவுன்சில்கள்...

ஹெச்1பி விசாவை நிறுத்துவது அமெரிக்காவுக்கு மிகவும் ஆபத்தாக முடியும்

ஹெச்1பி விசாவை நிறுத்துவது அமெரிக்காவுக்குதான் ஆபத்தாக அமையும் என்று பிரபல அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க் கருத்துத் தெரிவித்துள்ளாா். அமெரிக்கா்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்து வரும் அந்நாட்டு அதிபா் டிரம்ப், இந்தியப் பணியாளா்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்1பி விசாவுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறாா். அமெரிக்காவுக்கு குடியேறும்...

கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்றும் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. டிட்வா புயல் வலுவிழந்து தொடர்ந்து சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டுள்ளதால் கடந்த 48 மணிநேரமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடைவிடாத கனமழை பெய்து வருகின்றது. இந்த நிலையில்,...

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

மிஸ்.ரகசியா- பிரியங்காவுக்கு திமுக ஆதரவு

“தமிழக எம்பிக்கள் 3 பேர் இலங்கையில சொத்து வாங்கிப் போட்டிருக்கிறதா அண்ணாமலைக்கு தகவல் வந்ததாம். அதைப்பத்தி ஆராயாம அறிக்கை விட்டா அப்புறம் ஏதாவது பிரச்சினை வந்துடப் போகுது. அதனால நேர்ல போய் விசாரிச்சுட்டு அவங்களைப் பத்தி அறிக்கை விடலாம்னு நினைக்கிறாராம் அண்ணாமலை.

எனக்கு மூன்றரை கோடி ரூபாய் கடன் இருக்கிறது -அண்ணாமலை

தமிழக சட்டசபை தேர்தலில் இந்த திராவிட மாடல் ஆட்சியின் 2.0 தொடர வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததுமே மழை பெய்து கூட்டத்தை கலைத்துவிட்டது, தலைவர் அண்ணாமலை நகைச்சுவையாக பேசினார்.

சனே டகைச்சி ஜப்பானின் முதல் பெண் பிரதமரானார்

சனே டகைச்சியை ஜப்பானின் முதல் பெண் பிரதமராக அந்நாட்டு நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்துள்ளது.

விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

இன்று நன்றி நிறைந்த இதயத்துடன் விடைபெறுகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும், எனது சகாக்களுக்கு, என்னை ஆளாக்கியவர்களுக்கும் நன்றி.

பதவி பறிக்கப்பட்ட அமைச்சர்கள்: என்ன காரணம்?

இந்த அமைச்சரவை மாற்றத்திலேயே மிகவும் முக்கியமானது, மூத்த அமைச்சர் பொன்முடி இலாகா மாற்றம் தான். மேலும் செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன், மனோ தங்கராஜ் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதும் பேசுபொருளாகியுள்ளது. என்ன காரணம்?