’எட்டு எட்டா மனுச வாழ்வ பிரிச்சுக்கோ,அதில் எந்த எட்டில் இப்போ இருக்கே நெனைச்சுக்கோ’
மனிதனின் வாழ்க்கைக் கணக்கை புட்டுப் புட்டு வைக்கும் இந்த ‘பாட்ஷா’ பட பாடல் வரிகளில் கெத்தாக மாஸ் காட்டியிருப்பார் ரஜினிகாந்த்.
மனித வாழ்க்கையை இப்படி எட்டு எட்டாகப் பிரிக்கலாம்தான்.
ஆனால் ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கையை எட்டு எட்டாகப் பிரிக்க வேண்டிய அவசியமில்லை. இரண்டாக பிரித்தாலே போதுமானது.
’சந்திரமுகி’க்கு முன்
’சந்திரமுகி’க்குப்...
விஜய் சேதுபதி, "யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜாவுடன் ஒரே படத்தில் பணியாற்றும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்திருக்காது. அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
பட்டியலின மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு சலுகைகளை, கிறிஸ்தவ மதங்களுக்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கும் வழங்க உரிய சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
குற்றம்தவிர் பட பாடல் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர், இயக்குனரான கங்கை அமரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விழாவில் அவர் வழக்கம்போல் அதிரடியாக பேசினார்.
அலங்கு என்பது நாய் பற்றிய பல பெயர்களில் ஒன்று. நாயகனாக குணாநிதி மலைவாழ் மக்களின் முகச்சாயலுடன் படம் முழுவது கதாபாத்திரத்தை பிரதிபலிப்பது போலவே வருகிறார்.