அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் வரும் 24-ம் தேதி சவுதி அரேபியாவில் உள்ள ஜெத்தா நகரில் நடக்கிறது. இந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்க ஆர்வம் காட்டும் வீரர்கள்…
தேசிய அளவில் பாஜக ஆதரவாளர்களும், தமிழக அளவில் திமுக ஆதரவாளர்களும் சந்தோஷப்படும் வகையில் வெளியாகி இருக்கிறது டைஸ் நவ் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள்.
செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் கருவிகள் இனி உண்மையா அல்லது பொய்யா என்று கண்டுப்பிடிக்க முடியாத வகையில் மிகவும் தத்ரூபமான CGI கதாபாத்திரங்களை உருவாக்கலாம்.
தமிழ் திரையுலகின் மூத்த கவிஞர் ஒருவரை சில காலமாக முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் புறக்கணித்து வருகிறதாம். மறுபக்கம் அதிகார மையத்தில் அப்பா இருந்தபோது இருந்த மரியாதை மகனிடம் கிடைக்காததால் புழுங்குகிறாராம் கவிஞர்.
பாடலின் நடுவில் வரும் வசனங்களைப் பேசியது யார் என்ற கேள்வியும் விஜய் ரசிகர்களிடையே உள்ளது. சிவகார்த்திகேயன் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என்பதால், பாடலை எழுதிய அவரே அந்த வசனத்தையும் பேசியிருக்கலாம் என்று முதலில்
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!