கமலின் 100 கோடி அல்லது 150 கோடியோ அல்ல என்கிறார்கள். 25 முதல் 30 நாட்கள் வரை ஷூட்டிங் இருக்கும் என்பதால், 30 நாள் கால்ஷீட்தான் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.
காலங்கலில் அவள் வசந்தம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் (14/10/2022) நடைபெற்றது. இயக்குனர் ராகவ் மிர்தாத் இசையமைப்பாளர் ஹரி எஸ் ஆர் அறிமுக நடிகர் கௌசிக் ராம், அஞ்சலி நாயர், ஹீரோஷினி உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின் சில காட்சிகள்…
சேனலின் உரிமையாளர் மட்டும்தான் டெக்ஸ்ட், வீடியோஸ், போட்டோஸ் போன்றவைகளை அனுப்ப முடியும், சேனலை பின்தொடர்பவர்கள் ரிப்ளை செய்ய முடியாது, எமோஜிகள் மூலம் ரியக்ட் மட்டும் செய்துக்கொள்ள முடியும்.
கேரளாவில் ஹேமா கமிசன் திரையுலகில் ஏற்படுத்தியுள்ள அதிர்வு மாநிலம் தாண்டி எதிரொலித்து வருகிறது. மலையாள சினிமாவில் அடுத்த அதிரடியாக நிவின்பாலி மீது செக்ஸ் புகார் எழுந்துள்ளது.
அவர், சமீபத்தில் அளித்தப் பேட்டியில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உண்மையான கலைஞர்களின் இடத்தைப் பிடிக்க முடியாது என்று பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா தெரிவித்துள்ளார்.
திராவிடர் நட்பு கழகத்தைச் சேர்ந்த ‘தோழர்’ ஸ்ரீவித்யா ‘வாவ் தமிழா’ யு டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் தொடர்ச்சி…
முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
“மெசபடோமியா போன்ற மிகப் பழமையான நாகரிகங்கள் இன்று...
நடிகையர் திலகம்’ படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பைக் கண்டு வியந்தேன். அதன்பால், ‘சாணி காயிதம்’ படத்தில் நாயகி பாத்திரத்தில் அவர் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது.
ரஷியாவின் எண்டெரோமிக்ஸ் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் கீமோதெரபி, கதிர்வீச்சு மருத்துவ முறைகளை எடுத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு செல்லாமல் இந்த மருந்து பாதுகாக்கிறது.
பள்ளிக் கல்வி ஆசிரியா்களுக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) திறன் வழங்கும் திட்டத்தை சென்னை ஐஐடி தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
உயா்தர கல்வியில் சமமான அணுகல் இருப்பதை உறுதி செய்ய மத்திய கல்வித் துறையும் திறன் மேம்பாட்டுத் துறையும் தொழில்நுட்பத்தின் பங்கைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை ‘ஸ்வயம் பிளஸ்’ திட்டத்தின் மூலம் வலியுறுத்தப்படுகிறது....
சுதா கொங்குரா படம் தள்ளிப் போனால், ‘வாடிவாசல்’ மேலும் தள்ளிப் போக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் வாடிவாசலைத் தவிர்க்கவே சூர்யா இப்படி செய்கிறாரா என்ற யூகங்கள் கிளம்பியிருக்கின்றன.
இந்தியாவில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பதற்கான அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்.