No menu items!

சிறப்பு கட்டுரைகள்

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் – விமர்சனம்

ஆரம்பம் முதல் கடைசிவரை கலர்புல்லாக, யூத்புல்லாக கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் தனுஷ்.

கொஞ்சம் கேளுங்கள் : சினிமா… சமூகத்தை திருத்த கை கொடுக்கும்! அரசியலுக்கு….

சமூக சீர்திருத்த கருத்துகளுக்கே பொறுமை காட்டப்படாமல் எதிர்ப்பு காட்டும் பழமைவாத தீவிரவாதிகள் இப்போது எகிறி எகிறி குதிக்கிறார்களே!

விஜய், சிவகார்த்திகேயன் மோதலா?

விஜயின் கடைசி படத்துடன் சிவகார்த்திகேயன் மோதுகிறாரா? இதற்கு எப்படி அவர் ஓகே சொன்னார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது…

தன் மனைவி தன்னிடம் அப்படி என்னதான் எதிர்பார்க்கிறாள் என்பதை தெரிந்து கொண்டாலே இல்லறவாழ்க்கை இனிய நாதமாக மாறும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க இதோ சில விஷயங்கள்

G Square – திமுகவின் தலைவலி

ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் பிரமாண்ட வளர்ச்சி தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் என்று எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

ரஜினியும், சூர்யாவும் நோ சொன்ன கதை!

சூர்யாவும், ரஜினியும் ஒதுங்கிக்கொண்ட நிலையில்தான் விக்ரமிடம் இந்த கதையை சொல்லியிருக்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன். ஆனால் எந்த தயக்கமும் இல்லாமல் பட்டென்று ஒகே சொல்லிவிட்டார் விக்ரம்.

2024-ல் சினிமா மாறப் போகிறது! எப்படி?

செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் கருவிகள் இனி உண்மையா அல்லது பொய்யா என்று கண்டுப்பிடிக்க முடியாத வகையில் மிகவும் தத்ரூபமான CGI கதாபாத்திரங்களை உருவாக்கலாம்.

ஜனநாயகனுக்கு உடனடியாக U/A சான்று வழங்க ஐகோர்ட் உத்தரவு

ஜனநாயகன் திரைப்படத்துக்கு உடனடியாக யு/ஏ சான்று வழங்க தணிக்கை வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் போராட்டம்: சிக்கலில் ஜி ஜிங்பிங் அரசு

நான் என் நாட்டை அதிகம் விரும்புகிறேன். ஆனால் இந்நாட்டு அரசை நான் விரும்பவில்லை. என் நாட்டில் நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன்.

கவனிக்கவும்

புதியவை

1958ல் பொன்னியின் செல்வன் ஸ்டைல் Promotion Tour!

‘நாடோடி மன்னன்’ படம் வெற்றி பெற்றபோது, எம்.ஜி.ஆர் எங்களை 8 ஊர்களுக்கு அழைத்துச் சென்றார். செல்லும் இடங்களில் எல்லாம் எங்களுக்கு ராஜ மரியாதை - எம்.என்.ராஜம்

சாய் பல்லவி இனி இப்படிதான்!

கமர்ஷியல் படங்களில் மட்டும் நடித்தால் போதும். அதுவும் தன்னுடைய கதாபாத்திரம் பேசப்படுகிற அளவுக்கு இருக்கவேண்டுமென எதிர்பார்க்கிறாராம்.

வில்லியாக ‘சிரிப்பழகி’ லைலா

ஆனால், சப்தம் படத்தில் அவருக்கு வில்லிவேடம் என்பதால் அந்த அக்மார்க் சிரிப்பை உதிர்க்காமலே படம் முழுக்க நடித்து இருக்கிறார்.

நான் மனம் தளரவில்லை: மனம் திறந்த பவா செல்லத்துரை!

நான் மனம் தளரவில்லை. வாழ்வின் மீதான நம்பிக்கையையும் இழந்துவிடவில்லை. எங்கேயும் வாழ்க்கை வாழ்க்கைதான். என்னைச்சுற்றிலும் மனிதர்கள் இருக்கிறார்கள்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

சஞ்​சார் சாத்​தி செயலி கட்டாயம் உத்தரவு வாபஸ்

ஸ்மார்ட் போன்​களில் சைபர் பாது​காப்பு செயலி ‘சஞ்​சார் சாத்​தி’ கட்​டா​யம் என்ற உத்​தரவை மத்​திய அரசு நேற்று வாபஸ் பெற்​றது.

இந்தியாவில் உயா்கல்வி பயிலும் 72,218 வெளிநாட்டு மாணவா்கள் -மத்திய அரசு

200 நாடுகளைச் சோ்ந்த 72,218 வெளிநாட்டு மாணவா்கள் இந்தியாவில் உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ராம்நாத் கோவிந்த்

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் செய்தியாளர்களுடன் ராம்நாத் கோவிந்த் இன்று பேசியதாவது:

தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை கண்டு வியப்படைந்தேன் – பிரதமா் மோடி

நாட்டின் அனைத்து விவசாயிகளும் இந்த இயற்கை வேளாண் முறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்.

இந்தியா முழுவதும் 2.49 கோடி குடும்ப அட்டைகள் நீக்கம்

கடந்த 2020-ஆம் ஆண்டுமுதல், தகுதியற்ற பயனாளிகள் உள்பட பல்வேறு காரணிகளால் மொத்தம் 2.49 கோடி குடும்ப அட்டைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நீக்கியுள்ளன. மாநிலங்களவையில் மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சா் நிமுபென் பாம்பானியா செவ்வாய்க்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில் இத்தகவல் வெளியானது. மேலும்,...

ஆர்​டிஓ அலு​வல​கங்​களில் புதிய நடை​முறை அமலானது

சொந்த பயன்​பாட்டு வாக​னங்​களை பதிவு செய்ய ஆர்​டிஓ அலு​வல​கங்​களுக்கு இனி வாக​னங்​களை கொண்டு செல்ல தேவை​யில்​லை. இந்த புதிய நடை​முறை நேற்று அமலானது. தமிழகத்​தில் மொத்​தம் 150-க்​கும் மேற்​பட்ட வட்​டார போக்​கு​வரத்து அலு​வலகங்​கள் (ஆர்​டிஓ அலு​வல​கம்) உள்​ளன. இங்கு ஓட்​டுநர் உரிமங்​கள், நடத்​துநர் உரிமங்​கள், பழகுநர் உரிமம், வாகன பதிவு​கள்,...

இந்தியாவில் மக்கள் விகிதத்திற்கு ஏற்ப மருத்துவர்கள் – மத்திய அரசு

இந்தியாவில் சராசரியாக 881 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற அளவில் மருத்துவா்கள்-மக்கள் விகிதம் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் மருத்துவா்களின் எண்ணிக்கை குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்திய மருத்துவ கவுன்சில், மாநில மருத்துவ கவுன்சில்கள்...

ஹெச்1பி விசாவை நிறுத்துவது அமெரிக்காவுக்கு மிகவும் ஆபத்தாக முடியும்

ஹெச்1பி விசாவை நிறுத்துவது அமெரிக்காவுக்குதான் ஆபத்தாக அமையும் என்று பிரபல அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க் கருத்துத் தெரிவித்துள்ளாா். அமெரிக்கா்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்து வரும் அந்நாட்டு அதிபா் டிரம்ப், இந்தியப் பணியாளா்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்1பி விசாவுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறாா். அமெரிக்காவுக்கு குடியேறும்...

கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்றும் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. டிட்வா புயல் வலுவிழந்து தொடர்ந்து சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டுள்ளதால் கடந்த 48 மணிநேரமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடைவிடாத கனமழை பெய்து வருகின்றது. இந்த நிலையில்,...

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

விடுதலைப் புலிகளை தமிழர்கள் மதிப்பது ஏன்?

போரின் ஒரு பக்கம் இழப்புகளையும் மிகப் பெரிய அவலத்தையும் துயரையும் தருவதாக இருந்தாலும் அதன் மறுபக்கம் களிப்பூட்டுவதே.

அஃகேனம் டைட்டில் யாருக்கும் தெரியவில்லை என்றால்…

அந்த மூன்று முக்கியமான கதாபாத்திரங்களுக்கு இடையே நடைபெறும் கதை என்பதால் இந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும் என நினைத்தோம்.

வெவ்வேறு வேலையை தேடும் இந்திய ஊழியர்கள்

‘State of the Global Workplace 2025 Report’ என்ற தலைப்பில் சமீபத்தில் கேலப் (Gallup) நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்திய தொழிலாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் தற்போதைய வேலைகளை விட்டு...

11 நாய்களுக்கு தமிழகத்தில் தடை! – நாய்கள் லிஸ்ட் இதோ!

தமிழ்நாட்டில் வெளிநாட்டு இனத்தை சேர்ந்த 11 வகை நாய்களை இனப்பெருக்கம் செய்வதற்கு தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வருஷம் மீள்வேன்: ஜெயம் ரவி

ஜெயம் ரவி நடித்த அகிலன், பூமி, சைரன், பிரதர் போன்ற படங்கள் வெற்றி பெறவில்லை. இப்போது ஒரு வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.