No menu items!

சிறப்பு கட்டுரைகள்

டி20 உலகக் கோப்பை:யாருக்கு வாய்ப்பு அதிகம்

ஆசிய கோப்பையில் சதம் அடித்ததுடன், கோலி ஃபார்முக்கு திரும்பியுள்ளதால் புதிய உற்சாகத்துடன் நிற்கிறது இந்திய மிடில் ஆர்டர்.

சினிமாவில் 25 ஆண்டுகள்: ஸ்ரீகாந்த் நெகிழ்ச்சி

என் முதல் படம் ரோஜாக்கூட்டம். அன்றுமுதல் எப்போதும் ஆதரவு தந்துள்ளீர்கள், அனைவருக்கும் நன்றி.

கல்யாணத்திற்கும், கவர்ச்சிக்கும் சம்பந்தமே இல்லை – காஜல் அகர்வால்

கவர்ச்சிக்கும் கல்யாணத்திற்கும் சம்பந்தமில்லை. அதேபோல் கவர்ச்சியில் முன்பை விட தாராளமாக நடிக்க தயார் என்று சொல்லுங்கள்

மீண்டு வந்த குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவை முதலில் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது மும்பை இந்தியன்ஸ் அணிதான் 2012-ல் முதலில் குல்தீப் யாதவை தங்கள் அணியில் சேர்த்தது மும்பை இந்தியன்ஸ்.

மழைக்காலத்தில் குழந்தைகள் ஜாக்கிரதை!

வெளியிடங்களுக்கு குழந்தைகளுடன் செல்ல நேர்ந்தால் அவர்களுக்கான கொதிக்கவைத்த தண்ணீரை ஒரு பாட்டிலில் எடுத்துச் செல்லுங்கள்.

பான் இந்திய படங்களும்.. பந்தா நட்சத்திரங்களும்..

இப்படியொரு சூழல் இருக்கும் போது, பான் – இந்தியா என்ற மார்க்கெட்டில் இன்றும் தென்னிந்தியப் படங்களுக்கான மவுசு குறையவில்லை.

மோடி Vs எதிர்க் கட்சிகள் – வெல்ல முடியுமா?

இன்றைய நிலையில் பாஜக மிகப் பெரிய சக்தியாக இருக்கிறது. ஆட்சியிலிருப்பதால் அதிகாரம் சார்ந்த கூடுதல் பலங்களும் இருக்கின்றன. வருகின்ற தேர்தலில் அதனையும் எதிர்த்து செயல்பட வேண்டும்.

திரைப்படமாகும் யுவராஜ் சிங்கின் கதை

தோனி, சச்சின் வரிசையில் அடுத்ததாக யுவராஜ் சிங்கின் வாழ்க்கைக் கதை திரைப்படமாகிறது. இதற்கான நடவடிக்கைகளில் டி-சீரிஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இன்று சுப்புலட்சுமி ஜெகதீசன்… நாளை? – மிஸ் ரகசியா!

திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவில் இருந்தும் கட்சியில் இருந்தும் சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகியதா திமுகவுல சொல்றாங்க.

அமித் ஷா என்னை திட்டல! – தமிழிசை சவுந்தரராஜன்

சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் அமித் ஷா என்னை திட்டவில்லை. தொகுதிப் பணிகள் தொடர்பான அறிவுரையைத்தான் வழங்கினார் என்று தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

பாய்ந்த 10 கோடி சாமியார் பதுங்கும் திமுக – மிஸ் ரகசியா

வட இந்தியாவுலதான் இப்படி எதிர்ப்பு இருக்கு. தமிழ்நாட்டுல சனாதனத்தை எதிர்த்து பேசுன உதயநிதிக்கும் திமுகவுக்கும் ஆதரவு கூடியிருக்குன்றதையும் அவங்ககிட்ட சொல்லப் போகிறார்

கவனிக்கவும்

புதியவை

தமிழகத்தில் மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், விருதுநகர், மதுரை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாவ பாதிரியாரின் காதல் கதை – வழக்கை தொடர முடியுமா?

வலுக்கட்டாயமாக எந்த செயலையும் செய்யவில்லை. அவர்கள் விரும்பிதான் என்னுடன் பழகினார்கள் என்று பாதிரியார் விசாரணையில் தெரிவித்திருக்கிறாராம்.

தாப்ஸியின்  ’WOW – 10’ பட்டியல்

சினிமா துறையைச் சார்ந்தவரை நிச்சயம் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.

நேத்ரன் மறைவு பற்றி முன்பே அறிவித்த மகள்!

சின்னத்திரை நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் சென்னையில் காலமானார். புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

அஜித் பைக் சாதனை!

நடிகர் அஜித்குமாரின் 'வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்ஸ்’ நிறுவனம் அந்தமானில் நடைபெற்ற ஹார்லி-டேவிட்சன் ரைடு மூலம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது!

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

சஞ்​சார் சாத்​தி செயலி கட்டாயம் உத்தரவு வாபஸ்

ஸ்மார்ட் போன்​களில் சைபர் பாது​காப்பு செயலி ‘சஞ்​சார் சாத்​தி’ கட்​டா​யம் என்ற உத்​தரவை மத்​திய அரசு நேற்று வாபஸ் பெற்​றது.

இந்தியாவில் உயா்கல்வி பயிலும் 72,218 வெளிநாட்டு மாணவா்கள் -மத்திய அரசு

200 நாடுகளைச் சோ்ந்த 72,218 வெளிநாட்டு மாணவா்கள் இந்தியாவில் உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ராம்நாத் கோவிந்த்

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் செய்தியாளர்களுடன் ராம்நாத் கோவிந்த் இன்று பேசியதாவது:

தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை கண்டு வியப்படைந்தேன் – பிரதமா் மோடி

நாட்டின் அனைத்து விவசாயிகளும் இந்த இயற்கை வேளாண் முறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்.

இந்தியா முழுவதும் 2.49 கோடி குடும்ப அட்டைகள் நீக்கம்

கடந்த 2020-ஆம் ஆண்டுமுதல், தகுதியற்ற பயனாளிகள் உள்பட பல்வேறு காரணிகளால் மொத்தம் 2.49 கோடி குடும்ப அட்டைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நீக்கியுள்ளன. மாநிலங்களவையில் மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சா் நிமுபென் பாம்பானியா செவ்வாய்க்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில் இத்தகவல் வெளியானது. மேலும்,...

ஆர்​டிஓ அலு​வல​கங்​களில் புதிய நடை​முறை அமலானது

சொந்த பயன்​பாட்டு வாக​னங்​களை பதிவு செய்ய ஆர்​டிஓ அலு​வல​கங்​களுக்கு இனி வாக​னங்​களை கொண்டு செல்ல தேவை​யில்​லை. இந்த புதிய நடை​முறை நேற்று அமலானது. தமிழகத்​தில் மொத்​தம் 150-க்​கும் மேற்​பட்ட வட்​டார போக்​கு​வரத்து அலு​வலகங்​கள் (ஆர்​டிஓ அலு​வல​கம்) உள்​ளன. இங்கு ஓட்​டுநர் உரிமங்​கள், நடத்​துநர் உரிமங்​கள், பழகுநர் உரிமம், வாகன பதிவு​கள்,...

இந்தியாவில் மக்கள் விகிதத்திற்கு ஏற்ப மருத்துவர்கள் – மத்திய அரசு

இந்தியாவில் சராசரியாக 881 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற அளவில் மருத்துவா்கள்-மக்கள் விகிதம் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் மருத்துவா்களின் எண்ணிக்கை குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்திய மருத்துவ கவுன்சில், மாநில மருத்துவ கவுன்சில்கள்...

ஹெச்1பி விசாவை நிறுத்துவது அமெரிக்காவுக்கு மிகவும் ஆபத்தாக முடியும்

ஹெச்1பி விசாவை நிறுத்துவது அமெரிக்காவுக்குதான் ஆபத்தாக அமையும் என்று பிரபல அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க் கருத்துத் தெரிவித்துள்ளாா். அமெரிக்கா்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்து வரும் அந்நாட்டு அதிபா் டிரம்ப், இந்தியப் பணியாளா்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்1பி விசாவுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறாா். அமெரிக்காவுக்கு குடியேறும்...

கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்றும் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. டிட்வா புயல் வலுவிழந்து தொடர்ந்து சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டுள்ளதால் கடந்த 48 மணிநேரமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடைவிடாத கனமழை பெய்து வருகின்றது. இந்த நிலையில்,...

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

திருச்சியில் பிரதமர் மோடி: பாஜக புது வியூகம்!

பிரதமர் மோடியின் திருச்சி வருகையில், பாராளுமன்ற தேர்தலுக்கு தமிழகத்தில் பாஜகவின் நிலைபாடுகளை குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் சறுக்கியது ஏன்?

பந்துவீச்சு கைவிட்ட நிலையில் பேட்டிங்கையே மும்பை அணி பெரிதும் சார்ந்திருந்தது. ஆனால் ரோஹித் சர்ம், இஷான் கிஷன் ஆகிய இருவரும் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்ப, அதல பாதாளத்தில் விழுந்தது மும்பை இந்தியன்ஸ்.

மரண மேடையிலிருந்து மீண்ட 8 இந்தியர்கள் – என்ன நடந்தது?

பிரதமர் மோடி, கத்தார் இளவரசர் ஷேக் தமிம் பின் ஹமத் அல்-தானியை சந்தித்துப் பேசினார். அப்போது, 8 இந்தியர்களின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை வைத்தார்.

சிக்கலுக்கு மறுபெயர் C.A.A.? -ஆதரவு…எதிர்ப்பு…அடுத்து என்ன?

குறிப்பிட்ட காலத்துக்கு முன்பு இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து வந்தவர்கள் சட்டத்துக்கு புறம்பான குடியேறிகளாகக் கருதப்பட மாட்டார்கள். குடியேறிய 11 ஆண்டுகளுக்குப் பதிலாக ஐந்து ஆண்டுகளில் அவர்கள் குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கலாம்.

இந்தியாவை உலுக்கிய 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் – பா. செயப்பிரகாசம்

பா. செயப்பிரகாசம் நினைவாக, இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பற்றி அவரது நினைவுகள் பல்வேறு கட்டுரைகளில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளது.