No menu items!

சிறப்பு கட்டுரைகள்

விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

இன்று நன்றி நிறைந்த இதயத்துடன் விடைபெறுகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும், எனது சகாக்களுக்கு, என்னை ஆளாக்கியவர்களுக்கும் நன்றி.

கூலி எதிர்பார்க்கும் வெளிநாட்டு பிசினஸ்?

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘கூலி’ பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் வியாபார பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது.

நியூஸ் அப்டேட்: பரந்தூரில் சென்னையின் 2வது விமான நிலையம்

சென்னையில் 2வது விமான நிலையம் அமைக்க பரந்தூரை மாநில அரசு தேர்வு செய்திருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவையடுத்து சென்னை சத்யமூர்த்தி பவனில் அரைக்கம்பத்தில் காங்கிரஸ் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

பாஜக செல்வாக்கு குறைகிறதா? – கருத்துக் கணிப்பு முடிவுகள்

இந்த சூழலில் இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனங்களில் ஒன்றான இந்தியா டுடே, இப்போது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கருத்துக் கனிப்பை வெளியிட்டுள்ளது.

அந்தரத்தில் நடந்த அசிங்கம் – மூடி மறைத்த ஏர் இந்தியா

நியூயார்க்கிலிருந்து டெல்லி வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த விகாரம் விவகாரமாகியிருக்கிறது.

நியூஸ் அப்டேட்: பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார் நிதிஷ்குமார்

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் சேர்ந்து மெகா கூட்டணி மூலம் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் நிதீஷ்குமார்.

நியூஸ் அப்டேட்: இபிஎஸ் வழக்கு – சிபிஐ விசாரணை ரத்து

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் சிபிஐ விசாரணையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

வீரப்பனை கொன்ற தினம் – என்ன நடந்தது?

வீரப்பன் என்கவுண்டரில் முக்கிய பங்காற்றியதாக சொல்லப்படும் அணியின் தலைவரும் பணி நிறைவு பெற்ற எஸ்.பி.யுமான எஃப்.எம். ஹுசைன் பேட்டி.

கவனிக்கவும்

புதியவை

மதப் பிரிவினையை தூண்டுகிறாரா பிரதமர் மோடி?

பிரதமர் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, அதன்மூலம் தேர்தலில் வெல்ல திட்டமிட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

சிவகார்த்திகேயன் ஜோடி ஸ்ருதிஹாசன்?

தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த 3 படத்தில்தான் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் சிவகார்த்திகேயன். இப்போது ஸ்ருதிஹாசன் ஜோடியாகவே நடிக்கப்போகிறார் என்பதுதான் லேட்டஸ்ட் கோடம்பாக்கம் டாக்.

இந்தியா தற்போது வேகமாக முன்னேறி வருகிறது – மோடி பெருமிதம்

இந்தியா இன்று உலகளவில் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை நோக்கிய இந்தியா தற்போது வேகமாக முன்னேறி வருகிறது.

நியூஸ் அப்டேட்: லடாக் எல்லையில் இந்திய – சீன படைகள் வாபஸ்

லடாக் எல்லையின் முக்கிய பகுதிகளில் இருந்து சீனாவும் இந்தியாவும் படைகளை விலக்கிக்கொண்டு அமைதியை கடைபிடிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

தலைநகரம் திருச்சி: கலைஞர் எதிர்த்த எம்ஜிஆர். திட்டம் – உயிர் கொடுக்கிறதா திமுக?

தமிழகத்தின் தலைநகர் சென்னையா திருச்சியா என்ற இன்றைய விவாதங்கள் ஒருபக்கம் இருக்க வரலாற்றில் பலமுறை தலைநகரம் என்ற பதவியை வகித்துள்ளது திருச்சி.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

சஞ்​சார் சாத்​தி செயலி கட்டாயம் உத்தரவு வாபஸ்

ஸ்மார்ட் போன்​களில் சைபர் பாது​காப்பு செயலி ‘சஞ்​சார் சாத்​தி’ கட்​டா​யம் என்ற உத்​தரவை மத்​திய அரசு நேற்று வாபஸ் பெற்​றது.

இந்தியாவில் உயா்கல்வி பயிலும் 72,218 வெளிநாட்டு மாணவா்கள் -மத்திய அரசு

200 நாடுகளைச் சோ்ந்த 72,218 வெளிநாட்டு மாணவா்கள் இந்தியாவில் உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ராம்நாத் கோவிந்த்

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் செய்தியாளர்களுடன் ராம்நாத் கோவிந்த் இன்று பேசியதாவது:

தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை கண்டு வியப்படைந்தேன் – பிரதமா் மோடி

நாட்டின் அனைத்து விவசாயிகளும் இந்த இயற்கை வேளாண் முறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்.

இந்தியா முழுவதும் 2.49 கோடி குடும்ப அட்டைகள் நீக்கம்

கடந்த 2020-ஆம் ஆண்டுமுதல், தகுதியற்ற பயனாளிகள் உள்பட பல்வேறு காரணிகளால் மொத்தம் 2.49 கோடி குடும்ப அட்டைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நீக்கியுள்ளன. மாநிலங்களவையில் மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சா் நிமுபென் பாம்பானியா செவ்வாய்க்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில் இத்தகவல் வெளியானது. மேலும்,...

ஆர்​டிஓ அலு​வல​கங்​களில் புதிய நடை​முறை அமலானது

சொந்த பயன்​பாட்டு வாக​னங்​களை பதிவு செய்ய ஆர்​டிஓ அலு​வல​கங்​களுக்கு இனி வாக​னங்​களை கொண்டு செல்ல தேவை​யில்​லை. இந்த புதிய நடை​முறை நேற்று அமலானது. தமிழகத்​தில் மொத்​தம் 150-க்​கும் மேற்​பட்ட வட்​டார போக்​கு​வரத்து அலு​வலகங்​கள் (ஆர்​டிஓ அலு​வல​கம்) உள்​ளன. இங்கு ஓட்​டுநர் உரிமங்​கள், நடத்​துநர் உரிமங்​கள், பழகுநர் உரிமம், வாகன பதிவு​கள்,...

இந்தியாவில் மக்கள் விகிதத்திற்கு ஏற்ப மருத்துவர்கள் – மத்திய அரசு

இந்தியாவில் சராசரியாக 881 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற அளவில் மருத்துவா்கள்-மக்கள் விகிதம் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் மருத்துவா்களின் எண்ணிக்கை குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்திய மருத்துவ கவுன்சில், மாநில மருத்துவ கவுன்சில்கள்...

ஹெச்1பி விசாவை நிறுத்துவது அமெரிக்காவுக்கு மிகவும் ஆபத்தாக முடியும்

ஹெச்1பி விசாவை நிறுத்துவது அமெரிக்காவுக்குதான் ஆபத்தாக அமையும் என்று பிரபல அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க் கருத்துத் தெரிவித்துள்ளாா். அமெரிக்கா்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்து வரும் அந்நாட்டு அதிபா் டிரம்ப், இந்தியப் பணியாளா்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்1பி விசாவுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறாா். அமெரிக்காவுக்கு குடியேறும்...

கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்றும் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. டிட்வா புயல் வலுவிழந்து தொடர்ந்து சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டுள்ளதால் கடந்த 48 மணிநேரமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடைவிடாத கனமழை பெய்து வருகின்றது. இந்த நிலையில்,...

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

சிதறிப்போன மெகா நட்சத்திர குடும்பம் – பின்னணி என்ன?

ஒன்றாய் இருந்த இரண்டு குடும்பங்களுக்குள் தனித்தனியாக சிதறிப் போகுமளவிற்கு மனஸ்தாபம் உருவாகி இருக்கிறதாம்.

Avatar 2 First Glimpse

Avatar 2 First Glimpse | Avatar 2 Release Date | James Cameron ,Zoe Saldaña | Disney https://youtu.be/VzaoiTr91c0

விஜய் – எஸ்.ஏ.சி மோதல் பின்னணி!

சினிமா வட்டாரத்தில் எஸ்.ஏ.சி இடையேயான மனஸ்தாபம் உச்சத்தை எட்டியிருக்கிறது என்கிறார்கள். இந்தளவிற்கு விரிசல் விழ காரணம் புஸ்சி ஆனந்த்தான்.