No menu items!

சிறப்பு கட்டுரைகள்

அமெரிக்காவில் 25 நகரங்களுக்கு பரவிய கலவரம்

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் அதிபர் ட்ரம்ப் நடவடிக்கைக்கு எதிராக அந்த நாட்டின் 25 நகரங்களில் கலவரம் வெடித்துள்ளது.

கல்யாணத்திற்கு லோகேஷன் தேடும் தமன்னா

இவரைப் போலவே தமன்னாவும் இப்போது இந்தியாவில் எங்கு திருமண விழாவை வைக்கலாம் என லோகேஷன்களை தேடி வருவதாக கூறுகிறார்கள்.

தமிழ்நாட்டிலேயே நாடற்றவர்களாய்  30000 தமிழ்நாட்டு தமிழர்கள் – எழுத்தாளர் பத்திநாதன் அதிர்ச்சி தகவல்

தமிழ்நாடு அகதி முகாம்களில் இருக்கும் இலங்கை குடியுரிமை இல்லாத மலையகத் இப்போது திரும்ப இலங்கை செல்ல முடியாது.

புத்தகம் படிப்போம்: நோபல் பரிசின் அரசியல்

சற்குணம் ஸ்டீவன் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியாகிய டாக்டர் வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் எனும் வெங்கி, ‘ஜீன் மெஷின்’ எனும் இந்நூலில், முதன்முதலாக இளம் மாணவர் பருவத்தில் அமெரிக்காவில் வாழ்க்கையைத் தொடங்கியது முதல், தனது கல்வியைப் பற்றியும் ஆய்வுகள் குறித்தும் ஆய்வு வாழ்க்கையின் அனுபவங்கள் குறித்தும் மிக சுவாரஸ்யமாக விவரித்துள்ளார். நோபல் பரிசு அறிவிப்பு செய்யப்பட்ட காலத்திலிருந்து பரிசு பெற்ற...

பாஜக கூட்டணியின் முதல் விக்கெட்?

தங்களுக்கு எந்த விதத்திலும் உதவாத தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு விலகுவது பற்றி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் யோசித்து வருகிறார்.

எடப்பாடிக்கு கெடு விதித்த அமித் ஷா! – மிஸ் ரசியா

இந்த தூதுக்கு அதிமுக கிட்ட இருந்து வர்ற பதிலைப் பொறுத்துதான் பாஜகவோட அடுத்தகட்ட கூட்டணி முயற்சிகள் இருக்குமாம்.

அல்லு அர்ஜூன் – என்ன பிரச்சினை?

இந்தநிலையில் தான் அல்லு அர்ஜூன் வீட்டின் முன்பு திரண்ட ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் திடீரென்று தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா யேசுதாஸ்?

யேசுதாஸ் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், ரத்த வெள்ளை அணுக்கள் தொடர்பான பிரச்சனைக்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் இன்று காலை செய்தி வெளியானது.

பொங்கலுக்கு வருமா மதகஜராஜா?

பொங்கல் ரேசில் மதகஜராஜா படமும் இணையப் போவதாக வந்துள்ள செய்தி கோலிவுட்டில் பலரையும் புருவம் உயர வைத்துள்ளது.  

புத்தகம் படிப்போம்: ஈழப் போர் நாவலுக்கு புக்கர் பரிசு

உலகளவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் விருதுகளில், நோபல் பரிசுக்கு அடுத்ததாக உயர்ந்ததாக கருதப்படுவது புக்கர் விருது. இந்த விருது இந்த ஆண்டு இலங்கை எழுத்தாளரான ஷெஹான் கருணாதிலகவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கவனிக்கவும்

புதியவை

Weekend ott – இந்த வாரம் என்ன பார்க்கலாம் ?

M S Dhoni: The Untold Story தோனியின் கிரிக்கெட் பாசம், அறியப்படாத காதல், சீனியர்களுடனான தோனியின் மோதல் என்று பல விஷயங்களைச் சொல்கிறது.

நியூஸ் அப்டேட்: சித்ரா ராமகிருஷ்ணா கைதில் லேட்டஸ்ட்

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில், ராம் சரண், ஆலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

வெளியேறும் ராஜபக்சேக்கள் – வெற்றியடையும் மக்கள் போராட்டம்

இலங்கை அதிபர் கோத்தபய மக்கள் கோரிக்கையை ஏற்று பதவி விலகுவாரா அல்லது அவரது பதவி பறிக்கப்படுமா?

அதிர்ச்சி அடைந்தேன் – ராகுல் காந்தி

நமது நட்பு நாடான அமெரிக்கா திடீரென நம் மீது வரிகளை விதிக்கிறது. அமெரிக்காவின் இந்த வரிவிதிப்பு இந்திய பொருளாதாரத்தை, குறிப்பாக வாகன உற்பத்தி, மருந்து தயாரிப்பு, விவசாயத்துறைகளை சீர்குலைக்கப் போகிறது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

நீதித் துறை​யில் மிகப்​பெரிய புரட்சி – அமித் ஷா

புதிய குற்​ற​வியல் சட்​டங்​களால் நீதித் துறை​யில் புரட்சி ஏற்​பட்​டிருக்​கிறது என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தெரிவித்துள்​ளார்.

மீண்டும் மீண்டும் உயரும் தங்கம் விலை

தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவது அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிர்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது.

நியாயமற்ற கட்டணங்கள் வசூலிக்கும் ஆம்னி உரிமங்களை ரத்து செய்க – அன்புமணி

நியாயமற்ற கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமங்களை நிரந்தரமாக ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

க்யூஆர் குறியீடு மோசடி – மாணவர்கள் பெற்றோர்கள் ஜாக்கிரதை

கல்வி உதவித் தொகை என்ற பெயரில் நடக்கும் க்யூஆர் குறியீடு மோசடி. இதில் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களே இலக்காகிறார்கள்.

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.

கரூர் விவகாரம் விரைவில் உண்மை வெளிவரும் – ஆதவ் அர்ஜுனா

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் விரைவில் உண்மை வெளிவரும் என்று தவெக தேர்​தல் பிர​சார மேலாண்மை பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

காசா உச்சி மாநாட்டில் கலந்துக்கொள்ள மோடிக்கு ட்ரம்ப் அழைப்பு

காசா அமைதி உச்சி மாநாட்​டில் பங்​கேற்க வரு​மாறு பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எகிப்து அதிபர் அல் சிசி ஆகிய இரு​வரும் நேற்று கடைசி நேரத்​தில் அழைப்பு விடுத்​துள்​ளனர்.

கூகுள் இட்லிக்கு கொடுத்த மரியாதை !

இந்த ஒட்டுமொத்த கூகுள் என்ற சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் அனைத்தும் தலைவாழையிலையில் பரிமாறப்பட்டுள்ளதுதான் மிகச் சிறப்பு.

நம்முடைய கிராமங்கள்தான் எதிர்கால வளர்ச்சி – கிராம சபையில் முதல்வர் முதல்வர்

தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக கிராம மக்களிடம் உரையாற்றினார்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

அஃகேனம் டைட்டில் யாருக்கும் தெரியவில்லை என்றால்…

அந்த மூன்று முக்கியமான கதாபாத்திரங்களுக்கு இடையே நடைபெறும் கதை என்பதால் இந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும் என நினைத்தோம்.

சினிமா எழுத்தாளர் மணி எம்.கே. மணி மரணம் – கமல்ஹாசன், ஜெயமோகன் இரங்கல்

எம்.கே. மணி பெரும் ஆர்வத்துடனும் பித்துடனும் தொடர்ந்து உலகத் திரைப்படங்களைப் பார்த்தவர். அவற்றைக் குறித்து எண்ணற்ற கட்டுரைகள் எழுதியவர்.

நியூஸ் அப்டேட்: காங்கிரஸில் சேர பிரசாந்த் கிஷோர் மறுப்பு

பிரசாந்த் கிஷோர்,  “சிறப்பான ஒரு தலைமையும் வெற்றிபெற வேண்டும் என்ற கூட்டு எண்ணமும்தான் கட்சிக்கு இப்போது என்னைவிட அதிகம் தேவைப்படுகிறது என்பது என் தாழ்மையான கருத்து” என்று தெரிவித்துள்ளார்.

சென்னை தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு – முதல்வர் ஸ்டாலின்

சென்னை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 -ந் தேதிகொண்டாடப்படுகிறது. இந்த நாள், 1639 ஆம் ஆண்டு சென்னை நகரம் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் மெட்ராஸ் என்ற பெயரில் நிறுவப்பட்டதை நினைவுகூர்கிறது. சென்னை, தமிழ்நாட்டின் தலைநகரமாகவும், இந்தியாவின் முக்கியமான கலாச்சார, பொருளாதார மையங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்த நாளில், சென்னையின் பாரம்பரியம், வரலாறு மற்றும் பன்முகத்தன்மையை மக்கள் கொண்டாடுகின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையில் கைதி எண் ஒதுக்கீடு!

கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயர், புழல் சிறையில், சிறைக் கைதியாக கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.