No menu items!

சிறப்பு கட்டுரைகள்

வாவ் ஃபங்ஷன் : ரவாளி படத்தின் இசை வெளியீட்டு விழா

ரவாளி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (செப்டம்பர் 25) நடந்தது.

இந்திய டீனேஜ் ஆண்கள், பெண்கள் – ஒரு செக்ஸ் புள்ளிவிவரம்

திருமணமாகாத ஆண்களில் 64 சதவீதத்தினரும் பெண்களில் 65 சதவீத்தத்தினரும் கருத்தடை சாதனங்களை பயன்படுத்துகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

நியூஸ் அப்டேட்: சென்னை, புறநகரில் கனமழை

“அசானி புயல் மேலும் மேலும் வலுவிழந்து வட ஆந்திர கடற்கரையோரம் காக்கிநாடா - விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கிறது. இதனால் சென்னையில் இன்னொரு மழைக்கு வாய்ப்பிருக்கிறது.

வம்பிழுத்த கஸ்தூரி – Cute பதில் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்

ரஹ்மான் இரண்டே வார்த்தைகளில் தன் கருத்தை சொல்லிவிட்டு போய்விட்டார். ஆனால் ட்விட்டரில் இன்னும் கஸ்தூரியை திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பாரசிட்டமால் மாத்திரை யாருக்கு, எவ்வளவு கொடுக்கலாம்? | டாக்டர் ஜெயகுமார் ரெட்டி | 2

மாத்திரைகள் அளவு எடை பார்த்தே பரிந்துரை செய்யப்படும்; வயசு பார்த்து அல்ல. 1 கிகி எடைக்கு 15 Mg அளவு மாத்திரை பரிந்துரை செய்யப்படுகிறது.

வானிலை ஆய்வு மையம் Vs அரசு: அதிகன மழையை கணிக்க தவறியது யார்?

“வானிலை முன்னறிவிப்பில் துல்லியம் இல்லை” என தமிழ்நாடு அமைச்சர் மனோ தங்கராஜ் ட்விட் செய்திருப்பது பல்வேறு விவாதங்களை எழுப்பி இருக்கிறது.

மதுரை போல் திருச்சியிலும் கலைஞர் நூலகம்: முதல்வர் அறிவிப்பு

காவிரிக் கரையில் அமைந்த மாநகரமான திருச்சிராப்பள்ளி மாநகரில் ஓர் அறிவுக் களஞ்சியமாக நூலகம் அமைந்திடும் என்று முதல்வர் தெரிவித்தார்.

சந்திரயான்-3 எடுத்த நிலவின் புகைப்படங்கள்: இஸ்ரோ வெளியீடு

23-ம் தேதி  மாலை 6.04 மணிக்கு லேண்டர் தரையிறங்கவுள்ள நிலையில் இன்று லேண்டர் எடுத்த சில புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

கலாச்சார சர்ச்சையில் விஜய் சேதுபதி

ஒரே நேரத்தில் இரண்டு பெண்களைக் காதலிப்பது, அதை அந்தப் பெண்களும் ஏற்றுக் கொள்வது என்பது இந்தியாவின் குடும்ப அமைப்புக்கு எதிரானது.

K.B.யின் சுஜாதா – வலிகளுடன் ஒரு வாழ்க்கை!

கவர்ச்சியாக எந்த பத்திரிகைக்கும் போஸ் கொடுக்க கூடாது' என்று சுஜாதாவை அடைத்து கண்டித்து சொல்லி அனுப்பினார். டைரக்டர். கே. பாலசந்தர்.

ராகுலின் அன்பு நடை – காங்கிரசுக்கு வாக்குகளைத் தருமா?

எப்போதுமே ராகுல் காந்தி பயணங்கள் மக்களுடன் நெருங்கிப் பழகும் வகையில்தான் இருக்கும். இந்த முறையும் அப்படிதான்.

கவனிக்கவும்

புதியவை

நியூஸ் அப்டேட்:அதிமுக அலுவலக வழக்கு: ஓபிஎஸ் மனு தள்ளுபடி

விசாரணையின்போது பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், ஓ பன்னீர் செல்வம் தரப்பு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

வெஸ்டர்ன் டிஸ்டர்பன்ஸ்: வட மாநிலங்களை மூழ்கடிக்கும் ‘சுனாமி மழை’!

மேற்கத்திய இடையூறு மற்றும் பருவக்காற்று இடையேயான இடைவினை 24 முதல் 36 மணி நேரம் வரை நீடித்தது. இதுதான் வட இந்தியாவின் கனமழைக்கு வழிவகுத்தது.

தமன்னாவா இப்படி? அதிர வைக்கும் காட்சிகள்!

தமன்னா அப்படி சொன்னதற்கான அர்த்தம் இப்போதுதான் புரிந்திருக்கிறது என ஒடிடி ப்ரியர்கள் கண் சிமிட்டுகிறார்கள்.

பிரதமர் மோடியின் மோதிரங்கள்

மோடி வாங்கிய ஒரு நிலத்துக்கு 2 பேர் பங்குதாரர்களாக உள்ளனர். 1.3 லட்சத்துக்கு அவர் வாங்கிய அந்த மனையின் தற்போதைய மதிப்பு 1.1 கோடி ரூபாய்.

ரஜினிக்கு ‘எவார்’ சிகிச்சை – என்னது அது?

நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்கு பின்னர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனையில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் அனுமதி – மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

தீ​பாவளியன்று பட்​டாசு வெடிக்க 2 மணி நேரம் அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ள​தாக தமிழ்​நாடு மாசு கட்​டுப்​பாட்டு வாரி​யம் அறி​வித்​துள்​ளது.

கம்பி கட்ன கதை – விமர்சனம்

உலகப் புகழ் பெற்ற கோஹினூர் வைரத்தை இங்கிலாந்து ராணி கொண்டு சென்றார். இது எப்படி அங்கு சென்றது. என்ன ஆனது என்பதை சொல்லும் நகைச்சுவை படம்தான் இது.

தீபாவளி ரேஸ்லில் மூன்று படங்கள்

இந்த ஆண்டு தீபாவளி ரேஸ்லில் மூன்று முக்கிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. இந்த முறை தீபாவளி திங்கள்கிழமை வருவதால் ...

தமிழகத்தில் மூன்று நாள்களுக்கு கனமழை -வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

அப்துல் கலாம் கனவு கண்ட இந்தியாவை உருவாக்குவோம் ! – பிரதமர் மோடி

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கனவு கண்ட இந்தியாவை உருவாக்குவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்தியா டிஜிட்​டல் துறை​யில் மிகப்​பெரிய புரட்சி – கிறிஸ்டலினா

ஐஎம்​எப் தலை​வர் கிறிஸ்​டலினா ஜார்​ஜீவா அமெரிக்க தலைநகர் வாஷிங்​டனில் இந்​தி​யாவைப் பற்றி பேசி​ய​தாவது:

பி.எப். பணத்தை 100 சதவீதம் எடுக்கலாம் – மத்திய அரசு

இனிமேல் தொழிலா​ளர்​கள் தங்​களு​டைய சேமிப்பு மற்​றும் நிறு​வனத்​தின் பங்​களிப்பு தொகை​யை​யும் சேர்த்து தகு​திக்​கேற்ப 100 சதவீத பணத்தை திரும்பப் பெற முடி​யும்.

பைசன் ஒரு பெரிய விவாதத்தை உருவாக்கும் – மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் பேசுகையில், “எனது உச்சபட்ச கவுரவமாக நினைப்பது ’பைசன்’ படத்தை தான். இந்தப் படத்தில் தைரியமாக ஒரு விஷயத்தை கையாண்டுள்ளேன்.

இந்தியாவில் வரும் கூகுளின் மிகப்பெரிய AI டேட்டா சென்டர்

கூகுள் ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மைய வளாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளன.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

ரஜினி, பா. ரஞ்சித்தின் காலா! – நூற்றாண்டின் சிறந்த படம்!

தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான காலா திரைப்படத்திற்கும் உலக அளவிலான ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.  

சில்கா ஏரியில் ஐராவதி டால்பின்!

சில்கா ஏரியில் 156 ஐராவதி டால்பின்களே உள்ளதாகக் கடைசிக் கணிப்பு சொல்கிறது. நாங்கள் நான்கு டால்பின்களைப் பார்த்தோம்.

ரஜினியின் மகளாகும் ஷ்ருதி ஹாசன்

லோகேஷ் கனகராஜ் யோசனையை ரஜினியும் கமலும் ஒப்புக்கொண்டிருப்பதாகவும் ஒரு தகவல் கசிந்திருக்கிறது.

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக் கட்டாக பணம் சிக்கியது எப்படி?

உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது மிக மோசமான சம்பவம் என்பதால், வெறும் பணியிடமாற்றத்தோடு விட்டால், அது நீதித்துறையின் கவுரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கொலீஜியம் உறுப்பினர்கள் கருதினர்.

பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு! – ஆர்சிபி நிர்வாகம் அறிவிப்பு

நடந்த அசம்பாவிதம் ஆர்சிபி குடும்பத்துக்கு மிகுந்த வேதனையையும் வலியையும் கொடுத்திருக்கிறது. அவர்களை குடும்பத்தினருக்கு ஆர்சிபி நிர்வாகம் மரியாதை நிமித்தமாக ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது.