இது எல்லோருக்கும் நான் கொடுக்கும் ஒரு மரியாதை. சில விஷயங்களை நான் எல்லோருடனும் பகிர்ந்துக் கொள்ளும்போது அவர்களுக்கு ஒரு சந்தோஷம் வருகிறதே. அதற்காகதான்.
சந்திரயான் 3 நாளை (ஆகஸ்ட் 23) சரியாக 6.04 மணியளவில் விக்ரம் லென்டர் நிலவின் தென் துருவத்தில் சாஃப்ட் லாண்டிங் செய்யும் என இஸ்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் நிலவில் தண்ணீர் இல்லை என்று செவ்வாய் பக்கம் திரும்ப, இந்தியாதான் முதன் முதலில் நிலவில் தண்ணீர் இருப்பதை சந்திரயான் 1 விண்கலத்தை அனுப்பி கண்டறிந்தது.
சந்திரயான் 1...
அரசு என்ன செய்தாலும் விக்னேஷ்வரனின் காலை திரும்பக் கொண்டுவர முடியாது என்பது தான் உண்மை. யாரோ மூவரின் கவனக்குறைவால் ஒருவரின் வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிட்டது.
தமிழ்நாடு முழுவதும் இப்படி, இதுவரை 22-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஹைட்ராலிக் சிஸ்டமில் கோளாறு ஏற்பட்டதால் பால்கன் 9 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவது ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பால்கன் 9 ராக்கெட் இன்று காலை சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்பட்டது.
இளையராஜாவின் இசை கிராமங்களில் எப்படி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது என்பதையெல்லாம் திரையில் உணர்வுப்பூர்வமாக காட்ட வேண்டுமென்றால், அந்த இயக்குநர் கிராம பின்னணியுடன் இருந்தால் பலம் என்று முடிவானாதாம்.
ரஜினி படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. சிவகார்த்திகேயன் நடித்தால் அவருக்கு என்ன கதாபாத்திரம் என்ற ஆராய்ச்சியில் இறங்கிய நெட்டிசன்களும் இருக்கிறார்கள்.
வாக்குப் பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், கேரளாவில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இதில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தொகுதி வயநாடு.