ஆமாம். அப்பன் வீட்டு பணத்தையா கேட்கிறோம் என்ற உதயநிதியின் கேள்வியை மத்திய அரசு ரசிக்கவில்லை. அதனால் டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இது குறித்த கேள்வி எழுப்பட்டது.
நியாயமற்ற கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமங்களை நிரந்தரமாக ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
காசா அமைதி உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எகிப்து அதிபர் அல் சிசி ஆகிய இருவரும் நேற்று கடைசி நேரத்தில் அழைப்பு விடுத்துள்ளனர்.