No menu items!

சிறப்பு கட்டுரைகள்

சீமான் அவங்களுக்கு குரல் கொடுப்பாரா? – கே.பாண்டியராஜன்

நான் அவரிடம் கேட்பதெல்லாம், நீங்கள் ஏன் வெளிமாநிலங்களில் வேலை பார்க்கும் தமிழர்களின் நலனைப் பற்றி பேசுவதில்லை

ரங்கசாமி கட்சியை உடைக்கிறதா பாஜக? – புதுச்சேரி நிலவரம்

புதுச்சேரி முதல்வர் என்.ஆர். ரங்கசாமியின் பதவிக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து காத்திருக்கிறது என்கின்றன டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

எடப்பாடி Vs அண்ணாமலை – சமாளித்த அமித்ஷா – மிஸ் ரகசியா

ஓபிஎஸ் இல்லைனு ஆகிருச்சு. அமித்ஷாவை பார்த்து பேசுனதுனால அதிமுகனா எடப்பாடின்ற நிலை வந்திருக்கு. இங்க திமுகவுக்கு நிறைய சிக்கல்கள் வந்திருக்கு…

விஜய் சேதுபதி Vs  அர்ச்சனா – என்ன நடந்தது?

பிக்பாஸ் ஹவுஸ் மேட்சே தர்ஷிகா கடந்த சில வாரங்களாக காணாமல் போய் விட்டார் அவர் எங்கே என்று தேடும் நிலை தான் இருந்தது.

அண்ணாமலைக்கு நோ சொன்ன பிரதமர்! – மிஸ் ரகசியா

பஞ்சாப் மாநிலத்துல 12 தொகுதிகளில் தேர்தல் நடக்குது. தன்னோட சொந்த மாநிலத்துல தேர்தல் நடக்கறதால மன்மோகன் சிங் களத்தில் குதிச்சிருக்கார்.

ஒதுங்கிய குஷ்பு வேகம் எடுக்கும் அண்ணாமலை – மிஸ்.ரகசியா

அது மட்டுமில்லாம அவர் பிரஸ்மீட்ல பேசுறது எல்லாம் ட்ரோல் கண்டெண்ட்டா மாறுது அதனால அவர் அதிகம் பேசாம இருந்தா நல்லதுன்ற கருத்தும் இருக்கு

நீரஜ் சோப்ராவின் காதல் கதை

ஆரம்பத்தில் நாங்கள் சார்ந்த விளையாட்டைப் பற்றி மட்டுமே பேசினோம். ஆனால் நாளடையில் எல்லா விஷயங்களையும் பகிரத் தொடங்கினோம். எங்கள் நட்பு காதலாக மாறியது.

சுந்தர் பிச்சை படித்த சென்னை பள்ளி எது?

கூகுள் நிறுவனத்தின் தலைவராக சுந்தர் பிச்சை பொறுப்பேற்ற ஒரு வாரத்துக்குள் சென்னையில் உள்ள சுமார் 350 பள்ளிகள், அவர் தங்கள் பள்ளியில் படித்ததாக தப்பட்டம் அடித்தன.

பிரதமர் வருகையின்போது பாதுகாப்பு குறைபாடு: ஆளுநரிடம் அண்ணாமலை புகார்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை, பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று சந்தித்தார்.

தமன்னா – வைரமுத்து – மாணவர்களுக்கான பாடங்களில் குழப்பம்

தமன்னாவுக்காக படம் ஓடும் நிலை உருவாகத் தொடங்கியிருக்கிறது.இந்த நேரத்தில் அவருக்கு இன்னொரு சிக்கல் வந்திருக்கிறது.

அரசியலில் விஜய் – அதிரடியான நான்கு திட்டங்கள்

கல்வி வழியை அடிப்படையாக வைத்து நடை பயணம், பொதுப் பிரச்சினைகள் என்ற கழக சந்துகளில் நுழைந்து வெற்றியைக் காணலாம் என்று நம்புகிறார் விஜய்

கவனிக்கவும்

புதியவை

23 வகை நாய்களுக்குத் தடை!-என்ன பின்னணி?

‘23 வகை நாய்கள் மீதான தடை, மனிதர்களுக்கு நன்மை தர விதிக்கப்பட்ட தடை அல்ல, உண்மையில் அந்த வகை நாய்களுக்குக் கூட இது நன்மை தரப்போகும் தடை’ என்று அவர் கூறியுள்ளார்.

இளையராஜாவை மிஸ் பண்றேன் – தங்கர்பச்சான் பேட்டி | 3

இயக்குநர், ஒளிப்பதிவாளர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்ட தங்கர்பச்சான், ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி.

ஸ்டுடியோவில் நடந்த நாகசைதன்யாவின் திருமணம்

இரவு 8.30 மணிக்கு சோபிதா துலிபாலா கழுத்தில் நாக சைதன்யா தாலி கட்டினார். திருமணத்தில் இருவீட்டு குடும்பத்தினர் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

கொஞ்சம் கேளுங்கள் – அவர் வருவாரா?

இந்த அறிவிப்பில் ‘பிரபாகரன் பாணி’ இருப்பதாக பேச்சு இருக்கிறது.

மருத்துவ செலவுக்கு காசில்லை – தேசிய விருதுபெற்ற இயக்குநரின் பரிதாப நிலை

‘உச்சி வெயில்’ இந்தியன் பனோரமாவால் தேர்வு செய்யப்பட்டு பல திரைப்பட விழாக்களில் பங்கேற்றது. வாகை சந்திரசேகருக்கு தேசிய விருது பெற்றுத் தந்தது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

சஞ்​சார் சாத்​தி செயலி கட்டாயம் உத்தரவு வாபஸ்

ஸ்மார்ட் போன்​களில் சைபர் பாது​காப்பு செயலி ‘சஞ்​சார் சாத்​தி’ கட்​டா​யம் என்ற உத்​தரவை மத்​திய அரசு நேற்று வாபஸ் பெற்​றது.

இந்தியாவில் உயா்கல்வி பயிலும் 72,218 வெளிநாட்டு மாணவா்கள் -மத்திய அரசு

200 நாடுகளைச் சோ்ந்த 72,218 வெளிநாட்டு மாணவா்கள் இந்தியாவில் உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ராம்நாத் கோவிந்த்

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் செய்தியாளர்களுடன் ராம்நாத் கோவிந்த் இன்று பேசியதாவது:

தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை கண்டு வியப்படைந்தேன் – பிரதமா் மோடி

நாட்டின் அனைத்து விவசாயிகளும் இந்த இயற்கை வேளாண் முறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்.

இந்தியா முழுவதும் 2.49 கோடி குடும்ப அட்டைகள் நீக்கம்

கடந்த 2020-ஆம் ஆண்டுமுதல், தகுதியற்ற பயனாளிகள் உள்பட பல்வேறு காரணிகளால் மொத்தம் 2.49 கோடி குடும்ப அட்டைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நீக்கியுள்ளன. மாநிலங்களவையில் மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சா் நிமுபென் பாம்பானியா செவ்வாய்க்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில் இத்தகவல் வெளியானது. மேலும்,...

ஆர்​டிஓ அலு​வல​கங்​களில் புதிய நடை​முறை அமலானது

சொந்த பயன்​பாட்டு வாக​னங்​களை பதிவு செய்ய ஆர்​டிஓ அலு​வல​கங்​களுக்கு இனி வாக​னங்​களை கொண்டு செல்ல தேவை​யில்​லை. இந்த புதிய நடை​முறை நேற்று அமலானது. தமிழகத்​தில் மொத்​தம் 150-க்​கும் மேற்​பட்ட வட்​டார போக்​கு​வரத்து அலு​வலகங்​கள் (ஆர்​டிஓ அலு​வல​கம்) உள்​ளன. இங்கு ஓட்​டுநர் உரிமங்​கள், நடத்​துநர் உரிமங்​கள், பழகுநர் உரிமம், வாகன பதிவு​கள்,...

இந்தியாவில் மக்கள் விகிதத்திற்கு ஏற்ப மருத்துவர்கள் – மத்திய அரசு

இந்தியாவில் சராசரியாக 881 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற அளவில் மருத்துவா்கள்-மக்கள் விகிதம் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் மருத்துவா்களின் எண்ணிக்கை குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்திய மருத்துவ கவுன்சில், மாநில மருத்துவ கவுன்சில்கள்...

ஹெச்1பி விசாவை நிறுத்துவது அமெரிக்காவுக்கு மிகவும் ஆபத்தாக முடியும்

ஹெச்1பி விசாவை நிறுத்துவது அமெரிக்காவுக்குதான் ஆபத்தாக அமையும் என்று பிரபல அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க் கருத்துத் தெரிவித்துள்ளாா். அமெரிக்கா்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்து வரும் அந்நாட்டு அதிபா் டிரம்ப், இந்தியப் பணியாளா்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்1பி விசாவுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறாா். அமெரிக்காவுக்கு குடியேறும்...

கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்றும் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. டிட்வா புயல் வலுவிழந்து தொடர்ந்து சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டுள்ளதால் கடந்த 48 மணிநேரமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடைவிடாத கனமழை பெய்து வருகின்றது. இந்த நிலையில்,...

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

Twitter Vs Threads – என்ன நடக்கிறது?

த்ரெட்ஸ் செயலியின் முன்பக்கம் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ட்விட்டரைப் போன்றே இருக்கிறது. எழுத்துகள் அடிப்படையிலான உரையாடலுக்கான செயலி இது என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சமூக நீதிக்கான தேசிய மாநாடு

சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு டெல்லி இந்தியா கேட் அருகில் இன்று மாலை 4.30 முதல் 7 மணிவரை நடை பெறுகிறது.

ஐந்து நிமிடத்தில் OK சொன்ன சூர்யா | Director Gnanavel

ஐந்து நிமிடத்தில் OK சொன்ன சூர்யா | Director TJ Gnanavel | Jai Bhim Making Story | Actor Suriya https://youtu.be/3CNyAu9wCWE

கமலா ஹாரிஸுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஆதரவு!

இச்சூழலில் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டதைக் கொண்டாடும் விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்று முன்கூட்டியே பதிவு செய்த இசை நிகழ்ச்சி ஒன்றை ஞாயிற்றுக்கிழமை இரவு காணொலியில் நடத்தியுள்ளார்.

ஐபிஎல்லின் புதிய சூப்பர் மேன்!

இந்த ஐபிஎல் தொடரின் சூப்பர் மேனாக மாறியிருக்கிறார் பாட் கம்மின்ஸ்.