சிஎஸ்கே நிர்வாகிகளின் மனநிலை என்ன என்பதுபற்றி அணித்தரப்பில் விசாரித்தபோது சில தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் சிஎஸ்கே வாங்க முயற்சி செய்யும் சில வீர்ர்கள்…
ரச்சின் ரவீந்திரா (அடிப்படை விலை ரூ.50
கவிஞர் வைரமுத்து தொடர்பாக சில விவாதங்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது. வைரமுத்து தன்னை தவறான நோக்கத்துக்காக வீட்டுக்கு அழைத்ததாக பாடகி சுசித்ரா ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
‘திமுக வழக்கறிஞர்கள் பார்த்துக்குவாங்கன்னு நான் கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டேன். இப்ப சுதாரிச்சுக்கிட்டேன்’னு சொல்லி டெல்லியில சில பிரபல வழக்கறிஞர்கள்கிட்ட பொன்முடி பேசி இருக்கார்.
நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட அமர்வு, எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்துள்ளது.
இப்போது அரசுக்கு கெட்டப் பெயர் தேடித் தந்த விவகாரங்களில் இந்த அதிகாரியின் பெயர்தான் அடிபடுகிறது. இவர் கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா காலத்தில் கோலோச்சியவர். இப்போதும் அதே அதிகாரத்துடன் இருக்கிறார் என்பது அறிவாலயம் முன்னணியினரின் வருத்தம்.
சித்தார்த்திற்கு நடந்த விபத்தில் இடையில் சில வருடங்கள் தனக்கு என்ன நடந்தது என்பதே தெரியாமல் மறந்து விடுகிறது. இந்த நிலையில் அவர் கதாநாயகி ஆஷிகா ரங்கநாத்தை சந்திக்கிறார். அவருடைய சமூக சிந்தனையை பார்த்து...
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!
வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களை வாய்க் கவசம் இல்லாமல் வாக்கிங்குக்கு வெளியில் அழைத்துச் சென்றால் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இந்தியாவில் பல்வேறு புற்றுநோய்களுக்கு மரபணு ரீதியாக இருந்துவரும் இடைவெளியை நிரப்பும் வகையில், புற்றுநோய் மரபணுத் திட்டத்தை கடந்த 2020-ம் ஆண்டில் ஐஐடி மெட்ராஸ் தொடங்கியது.