அதே ஒத்துழைப்பை இனியும் எனக்கு தரணும்னு முக்கிய நிர்வாகிகள்கிட்ட இப்பவே சொல்ல ஆரம்பிச்சிருக்கார் எடப்பாடி. சிலர் கிட்ட கண்ணைக்கூட கசக்கி அனுதாபத்தை தேடிக்கிட்டாராம்.
நாடாளுமன்ற தேர்தல் நடக்கும்போது, பிரச்சாரங்களுக்கும், வாக்குப்பதிவுக்கும் போலீஸார் பாதுகாப்பு கொடுக்க வேண்டி இருக்கும் அதனால் ஐபிஎல் போட்டிகளுக்கு போலீஸாரால் முழுமையான பாதுகாப்பை வழங்க முடியாது.
‘ஜெயிலர்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன காகம் – கழுகு குட்டிக்கதையால் சூப்பர் ஸ்டார் சர்ச்சை மீண்டும் சூடுபிடித்திருக்கிறது. இது தொடர்பாக, மூத்த சினிமா பத்திரிகையாளர் ஷங்கர் ‘வாவ் தமிழா’ யூ...