இன்று செய்தி பரபரப்பாக இருக்கும் நேஷனல் ஹெரால்டின் துவக்கம் 1936ல். 1936-இல் ஜவஹர்லால் நேரு, நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையின் வெளியீட்டாளராக அசோசியேட்டட் ஜர்னல் லிமிடெட் (ஏ.ஜே.எல்) நிறுவனத்தை நிறுவினார்.
கயாடுக்கு வயது 24. யூத் ஆக இருப்பதால், பலரால் அதிகம் விரும்பப்படுகிறார். அவரின் சின்ன, சின்ன டான்ஸ் அசைவுகள், பேச்சு பலருக்கு பிடிக்க, அவரை கொண்டாடுகிறார்கள்.
யேசுதாஸ் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், ரத்த வெள்ளை அணுக்கள் தொடர்பான பிரச்சனைக்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் இன்று காலை செய்தி வெளியானது.
முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில் பேசுகையில், “இந்தியாவிலேயே இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியையும், அடைந்திருக்கக்கூடிய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.
முதல்கட்டமாக தனது மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 4 சதவீதத்தை குறைக்க இந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதன் ஒரு கட்டமாக அமெரிக்காவில் மட்டும் 400 பேரை பணிநீக்கம் செய்துள்ளனர்.
உபி உட்பட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் புல்டோசர்களைக் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான கட்டடங்களை இடிப்பது தொடர்பான வழக்கில், பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.