ரதன்
முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
உக்ரெய்ன் போரில் ரஷ்யாவுக்காக வக்னர் தனியார் ராணுவம் போரிடுவதைப் போல், உக்ரெய்னுக்காகவும் மேற்கு நாடுகளின் பல தனியார் ராணுவ நிறுவனங்கள் போரிடுகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கது The Mozart Group. பிரிட்டனில் இருந்தும் சில நிறுவனங்கள் இந்த போரில் பங்குபெற்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
வின்ட்மானும் அவரது சகோதரரும் உக்ரெய்னில் பிறந்து சிறுவயதில் அமெரிக்காவிற்கு...
அதே ஒத்துழைப்பை இனியும் எனக்கு தரணும்னு முக்கிய நிர்வாகிகள்கிட்ட இப்பவே சொல்ல ஆரம்பிச்சிருக்கார் எடப்பாடி. சிலர் கிட்ட கண்ணைக்கூட கசக்கி அனுதாபத்தை தேடிக்கிட்டாராம்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 47-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு தமிழகத்தின் முன்னணி அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மனைவியின் பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் யூடியூபர் இப்ரான் மற்றும் பெண் மருத்துவர் மீது செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் புகார்
இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் 700 கோடி ரூபாய் சலுகை கூட ஏமாற்று வேலை என்று ஊழியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன. ஐந்து வருடம் தொடர்ந்து சோமோட்டோ நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களுக்கு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!
தங்கம் விலை இன்று ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.81.920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த மாதம் 26-ம் தேதி...
ஸ்கொயர் யார்ட்ஸ் என்ற ரியல் எஸ்டேட் இணையதளம் நகரங்களில் கட்டிடங்கள் அதிகரிக்கும் அளவை செயற்கைக்கோள் படங்களை கொண்டு கணக்கிட்டு ‘சிட்டிஸ் இன் மோஷன்’ என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.
பிரபாகரன் மகள் துவாரகா தனது பெயரை உதயகலா என்று மாற்றி இறுதிப் போருக்குப் பின்னர் தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுந்ததாகவும், தற்போது அவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பி மக்கள் சேவையில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்த சில மணி நேரங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும். அதன்படி, இன்று இரவு அல்லது நாளை அதிகாலை அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு 5 வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சித் தாலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்