சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் டிக்கெட் புக் செய்வதற்காக காலையில் இருந்தே காத்திருந்தனர். டிக்கெட் விற்பனை தொடங்கிய சிறிது நேரத்திலே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்தது.
த்ரில்லர் என்றால் அருள்நிதிக்கு அசால்ட்டாக வருகிறது. ஆனாலும் படத்தில் அருள்நிதிக்கு என்று கதாபாத்திர வடிவமைப்பிலோ அல்லது வசனத்திலோ இயக்குநர் பெரிதாக மெனக்கெடவில்லை.
காவல்துறையினருக்கு எதிரான கதை என்றாலும் அவர்கள் பணியில் சந்திக்கும் பிரச்சினைகள், எதிர்கொள்ளும் அரசியல் நெருக்கடிகள் என பல விஷயங்களை படம் தொட்டுச் செல்கிறது.
பாடலின் நடுவில் வரும் வசனங்களைப் பேசியது யார் என்ற கேள்வியும் விஜய் ரசிகர்களிடையே உள்ளது. சிவகார்த்திகேயன் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என்பதால், பாடலை எழுதிய அவரே அந்த வசனத்தையும் பேசியிருக்கலாம் என்று முதலில்
நாளைக்கு 8-வது முறையா மோதப் போறாங்க. இதுவரைக்கும் நடந்ததெல்லாம் பழைய கதை. இந்த தடவை புதுசா ஜெயிக்கணும்ங்கிற மனநிலையோடத்தான் 2 டீம்களோட ரசிகர்களும் இருக்காங்க.
கடைசி உலகக் கோப்பை என்பதை உணர்ந்ததால், இருபெரும் ஜாம்பவான்களும் தங்கள் வேற்றுமைகளை மறந்து கைகோர்த்தனர். இந்திய அணியின் டிரெஸ்சிங் ரூமில் இதனால் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது.