சிறப்பு கட்டுரைகள்

நியூஸ் அப்டேட் @12 PM

இன்று ஓபிஎஸ் ஆஜராகியிருக்கிறார். ஓபிஎஸ் ஆஜராவது இதுதான் முதல் முறை. இதற்கு முன் அவருக்கு ஒன்பது முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் குடியேறுவதை கண்டித்து போராட்டம்

ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் இடம்பெயர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் பல நகரங்களிலும் நடைபெற்ற பேரணி மற்றும் போராட்ட நிகழ்வுகளுக்கு அந்நாட்டு பிரதமர் ஆன்டனி ஆல்பனீஸ் தலைமையிலான அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

சிஎஸ்கேவின் தோல்விக்கான காரணங்கள்

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு எதிரான கடைசி 2 போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இப்போது சிஎஸ்கே உள்ளது.

அயோத்தியில் பாஜக தோற்றது ஏன்?

நாடாளுமன்ற தேர்தலில் தனி மெஜாரிட்டி கிடைக்காததை விட அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள ஃபைசாபாத் தொகுதியில் தோற்றுப் போனதுதான் பாஜகவை அதிகமாக அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

கிரிப்டோ கரன்சி கொள்ளை !!

கிரிப்டோ கரன்சி கொள்ளை !! Vinoth Arumugam எச்சரிக்கை | cryptocurrency investment | Cyber Security https://youtu.be/3KKvQUNfVuo

தோனிதான் காரணம்! – எதைச் சொல்கிறார் அஸ்வின்?

தோனியின் கவனத்தைக் கவர என்ன செய்வது என்று யோசித்தேன். அவரது விக்கெட்டை வீழ்த்துவதுதான் அதற்கான வழி என்று தெரிந்துகொண்டேன்.

வெப்ப அலையில் தமிழ்நாடு – என்ன காரணம்? எப்படி சமாளிப்பது?

தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என தெற்காசிய நாடுகள் முழுக்கவுமே வெப்ப அலையின் தீவிரத்தன்மை அதிகரித்துதான் வருகிறது.

ஜிஎஸ்டி  வரி சீா்திருத்தம் பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும் – நிா்மலா சீதாராமன்

ஜிஎஸ்டி  வரி சீா்திருத்தம் பலன் மக்களைச் சென்றடைய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.

சாகித்ய அகாதமி விருது – பரிசுத் தொகை இவ்வளவுதான்!

இந்தியா பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் நாடு. இந்தியா எல்லாம் இதைப்போன்ற விருதுகளுக்கு குறைந்தது 1 கோடி கொடுக்க வேண்டும்.

ஆசியக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு  மோடி வாழ்த்து

விளையாட்டு களத்திலும் ஆபரேஷன் சிந்தூர் நடைபெற்றது, இதிலும் இந்தியா அணி வெற்றிப் பெற்றதாக பிரதமர் நரேந்திர மோடி இந்திய அணியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் இளம்பெண்களுக்கு அனுமதி இல்லை

பழைய நடைமுறைப்படி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படவில்லை.

கவனிக்கவும்

புதியவை

மூன்றாவது மொழி எதற்கு? – PTR

இந்த நிலையில், அமைச்சர் பழனிவேல் தியாக​ராஜன் The Wire செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருக்கிறார். அந்த பேட்டியில் கேட்கப்பட்ட சில கேள்விகள் அதன் பதில்கள்…

69 வயதில் உச்சம் தொடும் கமல்

இன்றைய நிலவரப்படி ரஜினிக்கு கிடைத்திருக்கும் இடம் உச்சம். ரஜினிக்கு அடுத்து விஜய், அஜித் என பட்டியல் மாறியிருக்கிறது.

பயம் காட்டும் எம்-பாக்ஸ் வைரஸ்! நமக்கு ஆபத்தா?

ஆப்ரிக்கா மட்டுமின்றி அதைத் தாண்டியும் இந்நோய் பரவுவதற்கான சாத்தியம் இருப்பது ‘மிகவும் கவலை அளிப்பதாக’ உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.

32 மாடிகள் – 3700 கிலோ வெடி மருந்து – என்ன நடக்கப் போகிறது?

நொய்டாவில் சூப்பர்டெக் என்று இரட்டை கோபுர கட்டிடங்கள் உள்ளன. சுமார் 103 மீட்டர் உயரம். ஒரு கோபுரத்தில் 32 மாடிகள் இருக்கின்றன.

புதியவை

4 முக்கிய அறிக்கைகள் மீது கவனம் செலுத்த போகும் ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நான்கு முக்கிய அறிக்கைகளை தமிழ்நாடு மாநில திட்டக்குழு ஜூலை 7ஆம் தேதி சென்னையில் தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்தது.

விசா இல்லாமல் 74 நாடுகளுக்கு சீனா அனுமதி

74 நாடுகளைச் சோ்ந்தவா்கள் விசா இல்லாமல் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வர அனுமதிக்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது.

ஒட்டகங்களின் கண்ணீர் பாம்புக்கடிக்கு விஷமுறிவு – தேசிய ஆராய்ச்சி மையம்

பாம்புக்கடிக்கு ஒட்டகங்களின் கண்ணீர் சிறந்த விஷமுறிவு மருந்தாகச் செயல்படுவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஃப்ரீடம் – விமர்சனம்

சசிகுமாருக்கு நல்ல கதாபாத்திரம். அதை உணர்ந்து அழகாக நடித்திருக்கிறார். சசிகுமாரின் திரைப்பட வரிசையில் முக்கியமான படமாக இருக்கும்.

யேமன் மரண தண்டனையில் இருந்து நிமிஷா பிரியா தப்பிப்பரா ?

இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு ஜூலை 16-இல் மரண தண்டனை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் ...

ஶ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்

ஶ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவர்கள் தினசரி விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும்

ரஷியாவில் கருவுறும் பள்ளி மாணவிகளுக்கு நிதியுதவி !

ரஷியாவில், பல மாகாணங்களில், கருவுறும் பள்ளி மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து குறித்து விசாரணை

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே இன்று காலை பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.

சுய பதிவு முறையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு – மத்திய அரசு

குடிமக்களே சுயமாக தரவுகளை பதிவு செய்யும் வகையில் பிரத்யேக வலைதளம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

நியூஸ் அப்டேட்: இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு

இந்திய சந்தையில் அன்னிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருவதால் அன்னிய செலாவணி இருப்பு குறைவது மட்டும் அல்லாமல் ரூபாயின் மதிப்பும் சரிந்து வருகிறது.

விராத் கோலி To ரோஹித் ஷர்மா – என்ன சாப்பிடுகிறார்கள்?

கிரிக்கெட் வீர்ர்களை நம் எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் ஆவர்களுக்கு என்ன சாப்பிடப் பிடிக்கும்?

பாதாளத்தில் BYJU’S – கதறிய ரவீந்திரன்!

வேகமாக வளர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக காட்டப்பட்ட பைஜூஸ், அதே வேகத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது.

அழகிரியும் ஸ்டாலினும் சந்தித்தபோது – மிஸ் ரகசியா

நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்னைக்குத்தான் மு.க.ஸ்டாலிலும், அழகிரியும் சந்திச்சுக்கிட்டாங்க. அப்ப அவங்களுக்குள்ள மோதல் ஏதாவது வந்துடுமோன்னு மத்த சொந்தக்காரங்க பயந்திருக்காங்க.

எதிர்க் கட்சிகளின் INDIA வந்த கதை!

இந்தியா என்று சொல்லும்போது பாஜகவினரால் எதிர்த்து பேசுவதற்கு சிரமமாக இருக்கும் என்று ராகுல் கூறியதாகவும் தகவல்கள் இருக்கின்றன.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!