ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் இடம்பெயர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் பல நகரங்களிலும் நடைபெற்ற பேரணி மற்றும் போராட்ட நிகழ்வுகளுக்கு அந்நாட்டு பிரதமர் ஆன்டனி ஆல்பனீஸ் தலைமையிலான அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் தனி மெஜாரிட்டி கிடைக்காததை விட அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள ஃபைசாபாத் தொகுதியில் தோற்றுப் போனதுதான் பாஜகவை அதிகமாக அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
விளையாட்டு களத்திலும் ஆபரேஷன் சிந்தூர் நடைபெற்றது, இதிலும் இந்தியா அணி வெற்றிப் பெற்றதாக பிரதமர் நரேந்திர மோடி இந்திய அணியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் The Wire செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருக்கிறார். அந்த பேட்டியில் கேட்கப்பட்ட சில கேள்விகள் அதன் பதில்கள்…
ஆப்ரிக்கா மட்டுமின்றி அதைத் தாண்டியும் இந்நோய் பரவுவதற்கான சாத்தியம் இருப்பது ‘மிகவும் கவலை அளிப்பதாக’ உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நான்கு முக்கிய அறிக்கைகளை தமிழ்நாடு மாநில திட்டக்குழு ஜூலை 7ஆம் தேதி சென்னையில் தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்தது.
ஶ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவர்கள் தினசரி விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும்
நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்னைக்குத்தான் மு.க.ஸ்டாலிலும், அழகிரியும் சந்திச்சுக்கிட்டாங்க. அப்ப அவங்களுக்குள்ள மோதல் ஏதாவது வந்துடுமோன்னு மத்த சொந்தக்காரங்க பயந்திருக்காங்க.