பெரிய ரவுண்ட் வருவாங்கனு எதிர்பார்க்கப்பட்ட ஹன்சிகாவின் ரவுண்ட் இடையிலேயே தடை பட்டுப் போனது. காரணம் அதிகரித்த அவர் உடல் பருமன். எடையை குறைக்க சிகிச்சையில் இருந்தவர் இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். லவ் டூயட் என்று வழக்கமான படங்கள் வேண்டாம் என்று கூறி ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களைத் தேடுகிறார். ஜோதிகா, நயந்தாரா வரிசையில் கதாநாயகிக்கு ரோல்...
கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு துபாயில் பெருமழை பெய்து வருகிறது. பொதுவாக அதிக அளவில் மழை பெய்யாத துபாயில் ஒரே நாளில் 100 மில்லிமிட்டருக்கு மேல் மழை பெய்துள்ளதால், துபாயின் பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இது எல்லோருக்கும் நான் கொடுக்கும் ஒரு மரியாதை. சில விஷயங்களை நான் எல்லோருடனும் பகிர்ந்துக் கொள்ளும்போது அவர்களுக்கு ஒரு சந்தோஷம் வருகிறதே. அதற்காகதான்.
கடந்த வருடம் இதே காலக் கட்டத்தில் 170 கோடி டாலர் வருவாய் நெட்ஃப்ளிக்ஸ்க்கு இருந்திருக்கிறது. இந்த வருடம் அது 160 கோடி டாலராக குறைந்திருக்கிறது. பத்து கோடி டாலார் வருவாய் இழப்பு நெஃப்ளிக்சை ஒன்றும் செய்துவிடாது என்று கூறுகிறார்கள்.
“தமிழக எம்பிக்கள் 3 பேர் இலங்கையில சொத்து வாங்கிப் போட்டிருக்கிறதா அண்ணாமலைக்கு தகவல் வந்ததாம். அதைப்பத்தி ஆராயாம அறிக்கை விட்டா அப்புறம் ஏதாவது பிரச்சினை வந்துடப் போகுது. அதனால நேர்ல போய் விசாரிச்சுட்டு அவங்களைப் பத்தி அறிக்கை விடலாம்னு நினைக்கிறாராம் அண்ணாமலை.
100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த வீட்டில், சில காலங்களுக்கு முன்புவரை அடூர் கோபாலகிருஷ்ணனின் சகோதரியும் அவரது குடும்பத்தினரும் வசித்துவந்தனர். சகோதரியின் இறப்புக்கு பின்னர் அந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை. இதனால் வீடு பாழடைந்தது. இதைத்தொடர்ந்து சகோதரியின் மகன், அந்த வீட்டை இடிக்க திட்டமிட்டார்.
அமேசான் ப்ரைம், அந்தந்த பிராந்திய மொழி படைப்புகளைப் பற்றிய பிரச்சாரத்தை திரைப்பட நட்சத்திரங்களை வைத்து முன்னெடுத்து இருக்கிறது. இதற்காக மும்பையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என முக்கிய மொழிகளின் திரைப்பட நட்சத்திரங்களை வரவழைத்து, ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடும் வகையிலான மாபெரும் நிகழ்வை நடத்தியிருக்கிறது.
சென்னைப் பல்கலைக்கழகம் நீண்ட காலம் ‘முதலியார் யுனிவர்சிட்டி’ என்றுதான் உலகெங்கும் அறியப்பட்டது! 25 ஆண்டுகள் அதன் துணைவேந்தராக ஆட்சி செய்தார் டாக்டர் லட்சுமணசாமி முதலியார்.
ஆண்டிரியா இசை ஆற்றலும், புத்திசாலித்தனமும் தன்னை அவர் பக்கம் ஈர்த்த்தாக அந்த பேட்டியில் சொல்லியிருக்கும் பகத் பாசில், ஆண்டிரியா தன் காதலை நிராகரித்த பிறகு, அதிலிருந்து மீண்டுவர தனக்கு பல நாட்கள் ஆனதாக குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் ஒரு விவசாயிகள் போராட்டம், 2.0 ஆவாக வெடித்துக் கிளம்பியிருக்கிறது. தலைநகர் டெல்லியை நோக்கி, ‘டெல்லி சலோ’ என டிராக்டர்கள், லாரிகளில் புறப்பட்டிருக்கிறார்கள் பஞ்சாப் மாநில விவசாயிகள்.