சிறப்பு கட்டுரைகள்

மேயர் பிரியாவிடம் அத்துமீறல்: ரெங்கநாதனுக்கு குவியும் கண்டனங்கள்

ஒவ்வொரு மனிதனுக்கும் பொதுவெளியில் ஒரு மாண்பு இருக்கிறது. தந்தை, கணவன் என்று யாராக இருந்தாலும் அந்த எல்லையை மீற முடியாது.

ஜோ & ஜோ – ஓடிடி விமர்சனம்

வெறும் நகைச்சுவை மட்டுமில்லாமல், வீட்டில் பெண்கள் எப்படி ஒடுக்கப் படுகிறார்கள் என்பதை ஜோமோளின் வசனங்கள் வழியாக அத்தனை பெண்களின் மனக் குமுறல்களையும் சர்வ சாதாரணமாக படம் பார்ப்பவர்களுக்கு கடத்தியிருக்கிறார் இயக்குநர்.

வாரிசு – விமர்சனம்

கமர்ஷியல் சினிமாவின் ’வாரிசு’ என்று தன்னை மீண்டும் நிரூபித்திருக்கிறார் விஜய். ஆல் ரவுண்டராக அசத்தியிருக்கிறார் விஜய்.

NO நெட் NO சிம் பிட்சாட் APPயில் மெசேஜ் அனுப்பலாம்!

பிட்சாட் என்பது தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு செயலியாகும். இது ஆஃப்-கிரிட் தகவல் தொடர்புக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு 2 கல்யாணம்

நயனுக்கு நெருங்கிய வட்டாரம், பாலிவுட் ஹீரோயின்களை போல திருமணத்திற்கு பின்பும் அவர் நிச்சயம் நடிப்பார் என கண் சிமிட்டுகிறது.

காசோலை பரிவா்த்தனை இனி வேகமாக நடக்கும் !

காசோலை வங்கியில் சமா்ப்பிக்கப்பட்டவுடன், பரிவா்த்தனைக்கு அனுப்பி, பணம் வந்து சோ்ந்ததும் உடனடியாக வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

சென்னைக்கு வந்த தூங்கும் பெட்டிகள்

சென்னை விமான நிலையத்தில் பேகேஜ் பெல்ட் அருகே முதல் கட்டமாக ’ஸ்லீப்சோ’ என்ற பெயரில் 4 தூங்கும் கேபின்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மகிந்த ராஜபக்ச எங்கே இருக்கிறார்?

பதவி விலகல் கடிதத்தை அன்றைய அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பி வைத்துவிட்டு குடும்பத்துடன் தலைமறைவானார்.

இன்னைக்கு விராட் கோலிக்கு பர்த் டே! – இதுதான் அவர் வாழ்க்கை!

தனக்குப் பிடித்த உணவுகள் ஒரு பக்கம், கிரிக்கெட் வாழ்க்கை மறுபக்கம் என எந்தப் பக்கம் போவது என்று புரியாமல் தவித்தார். உணவை விட கிரிக்கெட் மீதான காதல் அதிகமாக இருந்ததால், அம்மா சமைத்த அருமையான உணவுகளைத் தவிர்த்தார்.

கவனிக்கவும்

புதியவை

Good Night குறட்டை – காமெடி அல்ல!

ஒருவர் குறட்டை விட்டு தூங்குவதால், அவருக்கு பக்கத்தில் தூங்குபவர் தினசரி சுமார் 1 மணிநேர தூக்கத்தை இழக்கிறார்கள் ...

கல்லூரி மாணவிகள் விவகாரம்: நிர்மலா தேவி வழக்கில் வெளிவந்த பகீர் தகவல்கள்

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் 2018ஆம் ஆண்டு சிபிசிஐடி தாக்கல் செய்த விசாரணை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் – யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. எதிர்க் கூட்டணியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

புதியவை

தமிழ்நாட்டுக்கு பூகம்ப அபாயம் – ஏன்? எதற்கு? எப்படி? Dr Elango Explains

நிலநடுக்கத்துக்கான வாய்ப்புகள் அடிப்படையில் இந்தியாவை 5 பகுதிகளாக பிரித்துள்ளோம். இதில் தமிழ்நாடு மூன்றாவது நிலைக்கு சென்றுள்ளது.

விஜய் – ஷங்கர் – ஷாரூக் கூட்டணி உண்மையா?

விஜய் இருக்கிறார். ஷாரூக் இருக்கிறார். அப்படியே லோகேஷ் கனகராஜின் ‘எல்சியூ’ வையும் ஷங்கர் இந்த ப்ராஜெக்ட்டில் சேர்த்துவிட்டார்

சச்சின் முதல் ஹர்திக் பாண்டே வரை – கிரிக்கெட் காதல்கள்

கிரிக்கெட் போட்டிகளில் ஆட சச்சின் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல, அவருக்கு காதல் கடிதங்களை அனுப்பி காதலை வளர்த்திருக்கிறார் அஞ்சலி.

பிரபாகரன் உயிருடன் நலமாக உள்ளார்: பழ. நெடுமாறன் பேட்டி

"பிரபாகரன் நலமுடன் இருக்கிறார். பிரபாகரனின் அனுமதியுடன் இதனை வெளிபடுத்துகிறேன்” என்று பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

’கிங் ஆஃப் பாலிவுட்’ ஷாரூக்கானின் வெற்றிக் கதை

தான் எடுக்கும் முயற்சி வெற்றி பெறலாம், தோல்வி அடையலாம். ஆனால் சரியென்று பட்டதை செய்து பார்க்க ஷாரூக் தயங்குவதே இல்லை.

பிரசாதத்தில் வந்த இரட்டை இலை– அதிமுகவின் சின்ன கதை

‘அது என்ன இரட்டை இலை, மோடியை விட பிரபலமோ?’ என்று பிஜேபி நட்டா நம் ஊர் தலைவர்களிடம் கண்கள் விரிய கேட்டிருக்கிறார்.

பாலி தீவில் லஞ்சம் கேட்பதில்லை!

பாலித்தீவில் மலைகள், ஆறுகள், அருவிகள் கடவுள் மயப்படுத்தப்பட்டுள்ளன. தெரு முனைகள் எங்கும் மகாபாரத கதாநாயகர்கள் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Weekend ott – இந்த வாரம் என்ன பார்க்கலாம்

அஜித் வங்கிக் கொள்ளையில் ஈடுபடும் நேரத்தில், எதிர்பாரத விதமாக அந்த கும்பலை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறார் சர்வதேச கேங்ஸ்டரான அஜித் .

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

சிசிண்டா மங்களா – சிஎஸ்கே படையில் புதிய சிங்கம்

பந்துவீச்சுடன் சேர்ந்து பேட்டிங்கிலும் கலக்கும் மங்களா, டி20 போட்டிகளில் அதிகபட்சமாக 63 ரன்களைக் குவித்துள்ள மங்களாவின் ஸ்டிரைக் ரேட் 120.

ஊர்ந்து சென்று பதவி பெற்றது யார்? – ஓபிஎஸ் கேள்வி

ஊர்ந்து சென்று பதவி பெற்றது யார் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நியூஸ் அப்டேட்: முதல்வர் விளக்கத்தை ஏற்க முடியாது – அண்ணாமலை

ஆளுநரின் பாதுகாப்பு விவகாரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சொல்லும் கருத்தை ஏற்க முடியாது என்று அண்ணாமலை கூறினார்.

நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை

நாடு முழுவதும் நாளை போர்க் கால பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

ஜாக்கிரதை! பெண்களை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் சிறை

பெண்ணை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறையும், பிணையில் விடுவிக்காதபடியும் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!