மழை நீர் வடிகால் கால்வாய்கள் எதற்காக உருவாக்கப்பட்டனவோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை. கடந்த 20 ஆண்டுகளில் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து இந்த கால்வாய்கள் உருவாக்கப்பட்டன. எல்லாம் வீண்.
திருநெல்வேலி கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. ஆனால், தூத்துக்குடியில் இன்னும் பல பகுதிகள் இடுப்பளவு தண்ணீரில் மூழ்கியுள்ளதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இதனால் சந்தோஷமாக இருக்க வேண்டிய ஏ.எம். ரத்னமோ, சிக்கலில் மாட்டிக்கொண்டு என்ன செய்வது என தெரியாமல் வருத்தத்தில் இருக்கிறார் என்று விவரமறிந்தவர்கள் கிசுகிசுக்கிறார்கள்.
எடையைக் குறைக்க நினைப்போர் தாரளமாக தாங்கள் உண்ணும் காலை உணவான இட்லி தோசைக்குப் பதிலாக மூன்று முழு முட்டைகளை தாங்கள் விரும்பிய விதங்களில் உண்பது நல்ல பலன் அளிக்கக்கூடும்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்களோட அவசரக் கூட்டத்தை எடப்பாடி கூட்டி இருக்கார். அந்த கூட்டத்துல வச்சு பாஜக கூட்டணியில இருந்து விலகறதா அறிவிச்சிருக்காங்க
இதுநாள் வரைக்கும் இதனை திரைத்துறையிலிருந்து யாரும் எதிர்க்கவில்லை. இந்த நிலையில் சீரியல்களில் காதல் காட்சிகளிலும், கணவன் மனைவி நெருக்கமான காட்சிகளில் இளசுகளை ஈர்க்கும் வகையில் அதிக க்ளாமர் காட்டும் வகையில் எடுத்து வருகிறார்கள்.
முதலில் ஆடும் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் 100 ரன்களில் ஆல் அவுட் ஆக்கினால், அந்த டார்கெட்டை பாகிஸ்தான் அணி 2.3 ஓவர்களில் எட்டியாக வேண்டும்.
ஆதார் அட்டைகளின் மூல காரணம் இவர்தான். Unique Identification Authority of India என்ற மத்திய அரசின் தலைவராக பணியாற்றி ஆதார் எண்ணை இந்திய மக்கள் அனைவருக்கும் கொண்டு வந்தார்.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!