சிறப்பு கட்டுரைகள்

ஆதார் பாதுகாப்பானதா? குழப்பும் மத்திய அரசு

ஆதார் நகல்கள் தவறாக பயன்படக் கூடிய வாய்ப்புகள் இருந்ததைதான் கடந்த அறிக்கை தெரிவித்தது. அதை தவறாக புரிந்துக் கொள்ளப்படுவதால் முந்தைய அறிக்கை திரும்பப் பெறப்படுகிறது.

திருச்சிற்றம்பலம் – விமர்சனம்

தனுஷூக்கு இயக்குநர் மித்ரன்.ஆர்.ஜவஹர். நினைவூட்டி இருப்பார் போல. ஆமாம் என்று களத்தில் இறங்கி பழைய தனுஷாக வந்திருக்கிறார் தனுஷ்.

ஜி,வி, பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து உண்மையா?

இதனால் இவர்கள் இருவரும் கடந்த ஆறு மாத காலமாக தனித்தனியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கிசுகிசு கிளம்பியிருக்கிறது.

6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை

அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை தாழ்வு மண்டலமாக உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அயோத்தியில் இடம் வாங்கிய சூப்பர் ஸ்டார்!

ராமர் கோயிலில் இருந்து 15 நிமிட தொலைவில், அயோத்தி விமான நிலையத்திலிருந்து வெறும் 30 நிமிட தொலைவில் இருக்கும் இடம் ஒன்றை ஒரு சூப்பர் ஸ்டார் வாங்கியிருக்கிறார்.

பிரதமர் மோடி நினைவூட்டும் நெருக்கடி நிலை – என்ன நடந்தது?

1975 ஜூன் 25ஆம் தேதி உள்நாட்டு போராட்டங்களை ஒடுக்கிறதுக்காக இந்திராகாந்தியால மீண்டும் நெருக்கடி நிலை கொண்டு வரப்பட்டது.

விஜய்க்கே இது தெரியாது! – குடும்பத்தில் இப்படியொரு பிரச்சினையா?

ஜேசனின் தந்தை விஜய்தான் என்று கிசுகிசுக்கிறார்கள். விஜய் குடும்பத்தில் நடப்பது விஜய்க்கே தெரியாதா என்று அதிர்ச்சியாகதான் இருக்கிறது.

எம்.ஜி.ஆர். உடலை பார்த்தாரா கலைஞர்? அன்று ராமாவரம் தோட்டத்தில் என்ன நடந்தது?

அவர் சென்று சிறிது நேரத்தில்தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. கலைஞர் சிலையை அதிமுக தொண்டர்கள் அடித்து உடைத்துவிட்டார்கள்.

23 நாடுகளில் போதைப் பொருள்  கடத்தல் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப்

போதைப் பொருள் கடத்தல், உற்பத்தியில் சீனா, ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 23 நாடுகளுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மாரீசன் – விமர்சனம்

பகத் பாசில் தனது மூர்க்கத்தனத்தை மறைத்து வடிவேலுவுடன் பயணிக்கும் இடம் சிறப்பாக செய்திருக்கிறார்.

கவனிக்கவும்

புதியவை

Weekend ott – இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

வடிவேலு, தன் முந்தைய படங்களின் சாயல் கொஞ்சம்கூட இல்லாமல் பார்த்துக் கொள்கிறார். அவரைப் போலவே உதயநிதியும் அடக்கமாக நடித்திருக்கிறார்.

விடுதலை – விமர்சனம்

இரு கதாபாத்திரங்களுக்கும் இடையே விடாப்பிடியாக தொடரும் பிடிவாதம் எந்த எல்லை வரைக்கும் நீள்கிறது என்பதே 2 மணிநேரம் 25 நிமிடம் 37 விநாடிகள் பரபரக்கும் ’விடுதலை’.

நம்ம CMகள் எப்படிப்பட்டவர்கள்? – Total Scan ரிப்போர்ட்

சொத்து மதிப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 14வது இடத்தில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 8.8 கோடி ரூபாய் என்கிறது ஏடிஆர் அமைப்பு.

தயாரிப்பாளர்களுக்கு பயம் காட்டும் ஸ்ரீநிதி ஷெட்டி!

’கேஜிஎஃப்’ வரிசைப் படங்கள் இந்திய சினிமாவில் பல்வேறு சாதனைகளைப் படைத்தன. இந்தப்படத்தில் நாயகனாக நடித்த ‘யாஷ்’ தனது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. நல்ல கதைக்காக காத்திருக்கிறார் என்கிறார்கள். ’கேஜிஎஃப்’ மாதிரி படங்களை...

விஜய் சேதுபதியை குறிவைத்திருக்கும் நயன்தாரா!

‘நயன்தாரா என்றாலே உருகும் விஜய் சேதுபதியை’ மீண்டும் கமிட் செய்து ஒரு படத்தை இயக்குவது என்று ப்ளான் ஏ திட்டமிடப்பட்டுள்ளதாம்.

புதியவை

சஞ்​சார் சாத்​தி செயலி கட்டாயம் உத்தரவு வாபஸ்

ஸ்மார்ட் போன்​களில் சைபர் பாது​காப்பு செயலி ‘சஞ்​சார் சாத்​தி’ கட்​டா​யம் என்ற உத்​தரவை மத்​திய அரசு நேற்று வாபஸ் பெற்​றது.

இந்தியாவில் உயா்கல்வி பயிலும் 72,218 வெளிநாட்டு மாணவா்கள் -மத்திய அரசு

200 நாடுகளைச் சோ்ந்த 72,218 வெளிநாட்டு மாணவா்கள் இந்தியாவில் உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ராம்நாத் கோவிந்த்

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் செய்தியாளர்களுடன் ராம்நாத் கோவிந்த் இன்று பேசியதாவது:

தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை கண்டு வியப்படைந்தேன் – பிரதமா் மோடி

நாட்டின் அனைத்து விவசாயிகளும் இந்த இயற்கை வேளாண் முறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்.

இந்தியா முழுவதும் 2.49 கோடி குடும்ப அட்டைகள் நீக்கம்

கடந்த 2020-ஆம் ஆண்டுமுதல், தகுதியற்ற பயனாளிகள் உள்பட பல்வேறு காரணிகளால் மொத்தம் 2.49 கோடி குடும்ப அட்டைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நீக்கியுள்ளன. மாநிலங்களவையில் மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சா் நிமுபென் பாம்பானியா செவ்வாய்க்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில் இத்தகவல் வெளியானது. மேலும்,...

ஆர்​டிஓ அலு​வல​கங்​களில் புதிய நடை​முறை அமலானது

சொந்த பயன்​பாட்டு வாக​னங்​களை பதிவு செய்ய ஆர்​டிஓ அலு​வல​கங்​களுக்கு இனி வாக​னங்​களை கொண்டு செல்ல தேவை​யில்​லை. இந்த புதிய நடை​முறை நேற்று அமலானது. தமிழகத்​தில் மொத்​தம் 150-க்​கும் மேற்​பட்ட வட்​டார போக்​கு​வரத்து அலு​வலகங்​கள் (ஆர்​டிஓ அலு​வல​கம்) உள்​ளன. இங்கு ஓட்​டுநர் உரிமங்​கள், நடத்​துநர் உரிமங்​கள், பழகுநர் உரிமம், வாகன பதிவு​கள்,...

இந்தியாவில் மக்கள் விகிதத்திற்கு ஏற்ப மருத்துவர்கள் – மத்திய அரசு

இந்தியாவில் சராசரியாக 881 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற அளவில் மருத்துவா்கள்-மக்கள் விகிதம் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் மருத்துவா்களின் எண்ணிக்கை குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்திய மருத்துவ கவுன்சில், மாநில மருத்துவ கவுன்சில்கள்...

ஹெச்1பி விசாவை நிறுத்துவது அமெரிக்காவுக்கு மிகவும் ஆபத்தாக முடியும்

ஹெச்1பி விசாவை நிறுத்துவது அமெரிக்காவுக்குதான் ஆபத்தாக அமையும் என்று பிரபல அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க் கருத்துத் தெரிவித்துள்ளாா். அமெரிக்கா்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்து வரும் அந்நாட்டு அதிபா் டிரம்ப், இந்தியப் பணியாளா்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்1பி விசாவுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறாா். அமெரிக்காவுக்கு குடியேறும்...

கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்றும் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. டிட்வா புயல் வலுவிழந்து தொடர்ந்து சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டுள்ளதால் கடந்த 48 மணிநேரமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடைவிடாத கனமழை பெய்து வருகின்றது. இந்த நிலையில்,...

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

தனுஷூடன் மோதும் ஐஸ்வர்யா ரஜினி!

ஐஸ்வர்யா இயக்கியிருக்கும் ’லால் சலாம்’ படமும்  பொங்கல் வெளியீடு என்பதால், தனுஷின் ’கேப்டன் மில்லர்’ படத்திற்கு போட்டியாக களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சிவகார்த்திகேயன் Vs கவின் – அதிரடி போட்டி

அதனால் சிவகார்த்திகேயனுக்கு சரியான போட்டியாக கவின் இருப்பார் என்கிறார்கள். இந்த நிலையில் கவினை புகழ்ந்து நெல்சன் பேசியிருப்பது கவனிக்க வைத்திருக்கிறது.

கேட்டதை கொடுக்கும் குரங்கனி கோவில் – ஓபிஎஸ்க்கு கொடுத்ததா?

ஓ.பன்னீர் செல்வம் கனவில் சிவன் தோன்றிய சிவன் கோவில் கட்ட உத்தரவு கொடுக்க வில்லை. இதை மீறியதால்தான் அவருக்கு அரசியலில் பெரிய பின்னடைவு ஏற்பட்டதாகவும் கூறுகிறார்கள்.

யுபிஐ 70 கோடியில் புதிய சாதனை

யுபிஐ மூலம் கடந்த 2-ம் தேதி அன்று மட்டும் ஒரே நாளில் 70.7 கோடி பண பரிவர்த்தனை நடந்துள்ளது. இதனை என்பிசிஐ உறுதி செய்துள்ளது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!