தீர்ப்பை வரவேற்று தமிழ் நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘'மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை' என்று மாண்புமிகு நீதியரசர்கள் சொல்லி இருப்பது மிகமிக முக்கியமானது ஆகும்.
அஜித் படம் துவங்குவதற்கு முன்பே கல்யாணம் செய்துக் கொள்ளலாம் என்று இந்த ஜோடி முடிவு செய்திருக்கிறது என்கிறது நயன்தாரா விக்னேஷ் சிவன் நட்பு வட்டாரம். ஜூன் மாதம் இவர்கள் திருமணம் நடக்க உள்ளது என்கிறார்கள்.
பாலியல் தொழில் சட்டபூர்வமானது; போலீசார் அதில் தலையிடக்கூடாது. அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
நீதிபதி எல். நாகேஸ்வரராவ் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க சில உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது. அதில், “பாலியல் தொழிலாளர்களுக்கு சட்டத்தின் சமமான பாதுகாப்பிற்கு உரிமை உண்டு. வயது மற்றும்...
முகுந்து ஒரு தமிழர். அதனால் ஒரு தமிழ் ரூட்ஸ் இருக்கிற நடிகரை இந்த படத்தில் நடிக்க வைக்கணும்னு இந்து சொன்னாங்க. அதனால்தான் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் வந்தார்.
அரசியல் கட்சியின் தலைவராகவும் இருக்கும் ஒரு பிரபலத்தின் படத்தின் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டால் அதன் பின்னணியில் அழுத்தமான காரணம் இல்லாமல் இருக்க முடியாது.
சினிமா விழாவில் அரசியல் சர்ச்சை உள்ள லட்டு பற்றி பேச வேண்டாம் என்பதையே வலியுறுத்தினார். இதை பவன் கல்யாணிடம் சொன்னவர்கள் தவறாக சொல்லி அவரையும் கோபத்தின் உச்சியில் கொண்டு போய் நிறுத்தி விட்டார்கள்.