சிறப்பு கட்டுரைகள்

பிரிட்டிஷ் யூடியூபரின் நேபாள கலவர  வீடியோ பதிவு

நேபாள நாட்டில் ஆளும் அரசுக்கு எதிராக ‘ஜென் இசட்’ தலைமுறையை சேர்ந்த இளைஞர்கள் வெகுண்டெழுந்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

விரைவில் ஜெயிலர் 2 – ரஜினி ரசிகர்கள் உற்சாகம்

இதை தொடர்ந்து ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் ஜெயிலர் 2 குறித்து ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் மூன்று நாள்களுக்கு கனமழை -வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

ஐரோப்பிய கார் ரேஸில் அஜித்!

அஜித் சமீபத்தில் ரேஸ் கார் ஒன்றையும் வாங்கியிருக்கிறார். அவர் ஐரோப்பிய நாட்டில் நடக்க இருக்கும் பந்தயத்தில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிகிறது.

நியூஸ் அப்டேப்: உதய்பூர் கொலையாளிகளுக்கு பாக்.  அமைப்புடன் தொடர்பு

உதய்பூர் கன்னையா லாலை கொலை செய்தவர்களுக்கு பாகிஸ்தானின் தாவத் இ இஸ்லாமி, தெஹ்ரிக் இ லப்பைக் அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாவ் ஃபங்ஷன் : யானை திரைப்பட வெளியீட்டு விழா

யானை திரைப்பட வெளியீட்டு விழாவிலிருந்து சில காட்சிகள்:

10ஆம் வகுப்பு ரிசல்ட்: 91.55% பேர் பாஸ்!

தேர்வு எழுதிய 8,94,264 பேரில் 91.55% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4,22,591 மாணவிகளும், 3,96,152 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் – மனு பாகர் புதிய சாதனை

ஒரே ஒலிம்பிக் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை மனு பாகர் படைத்துள்ளார்

தடைகளைக் கடந்து எம்ஜிஆரை மணந்த வி.என்.ஜானகி

திருவாங்கூர் சமஸ்தானம் வைக்கம் என்ற ஊரில் 1924-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி நாராயாணி பாபநாசம் ராஜகோபாலய்யரின் மகளாக ஜானகி பிறந்தார்.

கவனிக்கவும்

புதியவை

வாவ் ஃபங்ஷன்: ‘ஃபைவ்-சிக்ஸ் செவன்-எய்ட்’ வெப் சீரிஸின் செய்தியாளர் சந்திப்பு

‘ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்’ வெப் சீரிஸின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

புத்தகம் என்ன (வெல்லாம்) செய்யும்? – புத்தகக் காட்சி அனுபவங்கள்

புத்தகக் காட்சி எழுத்தாளர்களையும் வாசகர்களையும் சந்திக்க வைக்கிறது. எவ்வளவு விதவிதமான நல்ல மனிதர்கள்ளை பார்க்க, பகிர்ந்துகொள்ள முடிகிறது.

மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் – அதிகாரிகளுக்கு முதல்வர் சொன்ன அறிவுரைகள்

சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்.14) நடைபெற்றது.

மார்ச் 27-ல் பிரதமர் மோடி சென்னை வருகை

புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த விமான நிலைய முனையத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி வரும் 27-ந்தேதி சென்னைக்கு வருகை தர உள்ளார்.

புதியவை

மைத்ரேயன் திமுகவில் இணைந்தார்

அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்த டாக்டர் வா.மைத்ரேயன், இன்று காலை மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

ஆதாரை ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடியாது – உச்ச நீதிமன்றம்

இந்திய குடியுரிமைக்கான ஆதாரமாக ஆதார அட்டையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றமும், மும்பை உயர் நீதிமன்றமும் கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பிபீஎஸ் ரசீதுகளால் மனிதர்களுக்கு அபாயம்

சில்லறை விற்பனை நிறுவனங்கள் விதிகளை மீறி பிபிஎஸ் அதிகம் கொண்ட ரசீதுகளையே பயன்படுத்துகின்றன. இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் அபாயம்.

5 குழந்தைகளுக்கு பிறகு ரொனால்டோ திருமணம்

கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது நீண்டநாள் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை கரம்பிடிக்கவுள்ளார்.

தாயுமானவர் திட்டம் – முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் சேவை

‘தாயுமானவர் திட்டம்’ மக்களின் வீடுகளுக்கே தேடிச் சென்று கொடுப்பது, இந்தியாவிற்கே முன்மாதிரி முயற்சி என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

ஆகஸ்ட் 15 முதல் பாஸ்டேக் ஆண்டு சந்தா அறிமுகம்

சுதந்திர தினத்தன்று பாஸ்டேக் ஆண்டு சந்தா (பாஸ்) அறிமுகமாகிறது. ஒருமுறை ரூ.3,000 செலுத்தி ஆண்டு சந்தா பெற வேண்டும்.

தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு

தெரு நாய்களையும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு

2,157 கோடி செலவில் மரக்காணம் TO புதுச்சேரி இடையே நான்கு வழிச் சாலை

அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இணையாக மாநில நெடுஞ்சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை உயர்நீதிமன்றம் மாநகராட்சிக்கு பதிலளிக்க அவகாசம்

தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மாநகராட்சி தரப்பில் பதிலளிக்க அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

அனுபவம் வாய்ந்தவர்கள் கட்சியில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – செங்கோட்டையன்

 முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன், மறப்போம் மன்னிப்போம் என்ற ரீதியில் கட்சியிலிருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

நியூஸ் அப்டேட்: ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு நவ. 6ஆம் தேதி அனுமதி – உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு வருகிற நவம்பர் 6ஆம் தேதி அனுமதியளிக்க தமிழ்நாடு போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் கழிசடை –கே.எஸ்.ஆர். பதிலடி, கஸ்தூரி பல்டி

நடிகை கஸ்தூரி, “தமிழ்நாட்டிலுள்ள தெலுங்கர்கள் 300 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர்களின் அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான்” என்று கூறியது சர்ச்சையாகியுள்ளது.

இயற்​பியலுக்​கான நோபல் பரிசு அறிவிப்பு!

இயற்​பியலுக்​கான நோபல் பரிசு விவரங்​களை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்​சஸ் அமைப்பு சுவீடன் தலைநகர் ஸ்டாக்​ஹோமில் நேற்று வெளி​யிட்​டது.

தடையில்லாமல் கட்டிப்பிடி முத்தம் கொடு – மிருணாள் தாகூர்

நெருக்கமாக காட்சிகளிலோ முத்தக்காட்சிகளில் நடிப்பதிலோ எந்தவிதமான தடையும் இருக்கக்கூடாது. அப்படி இல்லைன்னா சினிமாவுல எங்களோட கேரியர?

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!