ஏதாவது ஒன்றை நினைத்துக் கொண்டே இருப்பது, அதிலிருந்து மாற முடியாமல் இருப்பது எல்லாம மனநோயின் அறிகுறிகள்.சிலருக்கு கையைக் கழுவி கழுவி தோலே கிழிந்து வந்துவிடும் அந்த அளவு அவர்களை ஓசிடி வாட்டி வதைக்கும்.
கடந்த 32 மாதங்களில் நடந்த பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் 48 ராணுவ வீர்ர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெருவாரியான தாக்குதல்களை காஷ்மீர் டைகர்ஸ் அமைப்பு நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
“முகமது சிராஜிடம் உதவி கேட்ட சூதாட்ட புரோக்கர் மீது இதற்கு முன்னர் சூதாட்டம் தொடர்பான எந்த புகாரும் பதியப்படவில்லை. அவருக்கு வேறு எந்த சூதாட்ட குழுக்களுடனும் தொடர்பு இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவில்லை.
மழை நீர் வடிகால் கால்வாய்கள் எதற்காக உருவாக்கப்பட்டனவோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை. கடந்த 20 ஆண்டுகளில் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து இந்த கால்வாய்கள் உருவாக்கப்பட்டன. எல்லாம் வீண்.
2021 ஆண்டில் நடந்த தேசிய அளவிலான 50 கிலோமீட்டர் மற்றும் 35 கிலோமீட்டர் நடைப் பந்தயங்களில் ராம் பாபு தங்கப் பதக்கங்களை வெல்ல, அவர் மீது விளையாட்டு மேம்பாட்டு துறையின் கவனம் பதிந்துள்ளது.
இந்நிலையில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் திடீரென மூடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தளத்தில் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தை மூடுவதாக நேத்தன் ஆண்டர்சன் அறிவித்தார்.
மர்ம நபரின் தாக்குதால் சைஃப் அலிகானின் உடலில் 6 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு அங்கு அறுவை சிகிச்ச்சை நடந்துள்ளது.
5 மாநிலங்களிலும் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதைப் பற்றி ஏபிபி செய்தி நிறுவனமும் சி வோட்டரும் இணைந்து ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. இந்த கருத்துக்கணிப்புகள் என்ன சொல்கின்றன?