மாடுகளை பிடிக்கும் வாகனம் வரும் போது மட்டும் மாடுகளை கட்டிப்போடுகின்றனர். அந்த வாகனம் சென்றதும் மாடுகளை அவிழ்த்து விடுகின்றனர். - சென்னை மாநகராட்சி கமிஷனர்
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகள் அரை இறுதிச் சுற்றை எட்டிய நிலையில், நான்காவதாக அரை இறுதிச் சுற்றை எட்டப்போகும் அணி எது என்ற சஸ்பென்ஸ் இன்னும் நீடிக்கிறது.
நியூஸிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இந்த ஒரு இடத்துக்காக கடுமையாக போராடி...
என் மீது கொண்ட அன்பால் உலக நாயகன் என்று என்னை அழைக்கிறீர்கள். எந்தவொரு தனி மனிதனையும் விட சினிமா கலை பெரியது. அதனால், பட்டங்களையும், அடைமொழிகளையும் துறக்க முடிவு செய்துள்ளேன்.
மற்ற படங்களை விட, உடை, நடிப்பிலும் இதில் மாறுபட்ட வேடத்தில் வருகிறார் கீர்த்திசுரேஷ். அந்த கெட்அப், டீசரை பார்த்தவர்கள் கீர்த்திசுரேசை பாராட்டுகிறார்கள்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் முழு ஆற்றலுடன் ஆடவேண்டிய இந்திய மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் வீர்ர்கள் தங்களை உற்சாகமாக வைத்துக்கொள்ள என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்வோம்…
இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என்ற விவாதங்களில் கிரிக்கெட் பண்டிட்கள் இறங்கியுள்ள சூழலில் இந்த போட்டியில் இந்தியா நம்பியிருக்கும் 5 வீர்ர்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
தமிழக அரசின் தொல்லியல் துறை பல்வேறு ஆய்வு நிறுவனங்களுக்கு மாதிரிகளை அனுப்பி பெறப்பட்ட முடிவுகளை கூர்ந்து ஒப்பாய்வு செய்ததில் ஒரே மாதிரியான முடிவுகள் கிடைத்துள்ளது.
திரையுலகில் எழுப்படுப்படும் செக்ஸ் புகார்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு பக்கமிருந்தும் நடிகைகள் தாங்கள் சந்தித்த பல மோசமான சம்பவங்களை ஊடகங்களில் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் இப்படி, இதுவரை 22-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னையில் உள்ள பெரும்பாலான கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. பிரெட், மெழுகுவர்த்தி உள்ளிட்ட பொருட்கள் அவசர கதியில் விற்றுத் தீர்ந்தன. இது தொடர்பாக கவிஞர் மனுஷ்யபுத்ரன்