இந்த விழாவில் தயாரிப்பாளர் சி.வி.குமாரும் நாயகன் மிர்ச்சி சிவாவும் மிகவும் சுவாரஸ்யமாக பேசினார்கள். அவர்கள் பேச்சுக்கு ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து ரசித்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும், தானும் பேசிக்கொள்வதில்லை என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஹர்பஜன் சிங். இந்திய அணிக்கு தோனி கேப்டனாக இருந்த காலகட்டத்தில், அணியின் மிக முக்கிய பந்துவீச்சாளராக ஹர்பஜன் சிங் இருந்தார்....
இதனால் இணையத்தில் முத்துக்குமரனுக்கும் ஆதரவாகவும், அருண் பிரச்சத்திற்கு எதிராகவும் கடுமையாக பதிவு செய்து வருகிறார்கள். இதில் அதிர்ச்சி என்னவென்றால் அருண் பிரச்சத்தின் மனம் கவர்ந்த தோழியாக இருப்பவர் அர்ச்சனா. இவரை குறி வைத்து சிலர் கடுமையாக பேசி வருகிறார்கள்.
அதன்படி பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டதும் காரை விட்டு இறங்கிய அமைச்சர் பொன்முடி, எம்.எல்.ஏ அன்னியூர் சிவா, கௌதம சிகாமணி மூவரும் இறங்கி, பாதிக்கப்பட்ட பகுதிகளை சிறிது நேரம் ஆய்வு செய்துவிட்டு அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்டனர்.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், , கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
நடிகர் அஜித், இயக்குநர் வினோத்,தயாரிப்பாளர் போனி கபூர் போன்றோர்க்கும் எங்களது கோரிக்கை இது தான். சென்னையில் தற்போது படப்பிடிப்பு நடத்துவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளது.
திருமணமான நாள் முதல் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் ரிதன்யாவிடம் வரதட்சிணை வாங்கி வரச் சொல்லி கொடுமை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!