34 ண்டுகளுக்குபின் 4K தரம், 7.1 சவுண்ட் மிக்ஸிங் என டிஜிட்டல் முறையில் ரீமாஸ்டர் செய்து படத்தை வெளியிட உள்ளார் கார்த்திக் வெங்கடேசன். தமிழகமெங்கும் சுமார் 500 திரையரங்குகளில் விரைவில் படம் வெளியாக உள்ளது.
பரிதாபமாய் இறந்திருக்கும் பராக் தேசாய், வாக் பக்ரியின் வாரிசு. 49 வயதுதான். மனைவி ஒரு மகள் என்று மகிழ்ச்சியாக வாழ்க்கை போய்க் கொண்டிருந்த நிலையில் மரணம் தெரு நாய் வடிவில் வந்திருக்கிறது.
பாஜகவினர் '#ArrestLeenaManimekalai' என்ற ஹேஷ்டேக்கிலும் இதற்கு பதிலாக ‘#InsolidaritywithLeenaManimekalai’ என்ற ஹேஷ்டேக்கில் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
பாடலின் நடுவில் வரும் வசனங்களைப் பேசியது யார் என்ற கேள்வியும் விஜய் ரசிகர்களிடையே உள்ளது. சிவகார்த்திகேயன் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என்பதால், பாடலை எழுதிய அவரே அந்த வசனத்தையும் பேசியிருக்கலாம் என்று முதலில்
காட்டைவிட்டு வெளியே வந்த வீரப்பன் வண்டியை ஓட்டி வந்ததும் ஒரு போலீஸ்காரர்தான். ஒரு பாயிண்டுக்கு வந்ததும் அவர் வண்டியை விட்டுவிட்டு ஓடிவிட வேண்டும் என்பது திட்டம்.
அமரன் படம் வெளியான நாளில் இருந்து என்னால் தூங்கவோ படிக்கவோ மற்ற வேலைகளை செய்யவோ முடியவில்லை. அந்தளவு என் மொபைல் எண்ணுக்கு அமரன் படம் தொடர்பாக அழைப்புகள் வருகிறது” என்று வேதனை தெரிவித்துள்ள வாகீசன், இதற்கு நஷ்ட ஈடாக 1.1 கோடி ரூபாய்