தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 2029, ஜன. 27-ல் ஓய்வு பெற உள்ள நிலையில், அடுத்த 2029 மக்களவைத் தேர்தலின் போது ஜோஷி தலைமைத் தேர்தல் ஆணையராக பணியாற்றும் வாய்ப்பும் உள்ளது.
இதனால், இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை குறையும். இலங்கையின் இன்னொரு முக்கிய வருமானமான தேயிலை ஏற்றுமதியும் கூட பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது.
ரூஸோ பிரதர்கள் அடுத்து எடுக்க இருக்கும் ஒரு படத்தில் நடிக்க தனுஷை அனுகியிருக்கிறார்கள். தனுஷும் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். இந்த படத்தை மார்வெல் சினிமாட்டிக் படங்களில் ஒரு பகுதியாக இது இருக்கும் என்கிறார்கள் அவென்சர்ஸ் டோம்ஸ் டே படமாக இது உருவாக இருக்கிறது.
பென்சில்வேனியாவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் மூலம், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் கை ஓங்கும் என்று அமெரிக்காவின் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
கூகிளில் தேடினால் அது என்ன என்று தெரிந்துவிடுகிறது. அந்த வரிசையில் இந்த 2023-ம் ஆண்டில் இந்தியர்களால் கூகிளில் அதிகம் தேடப்பட்ட 10 விஷயங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
’மச்சி, சிகரெட் பிடிக்காமல் இருந்து என்னத்தை சாதிக்கப் போற…வா ஒரு தம்மைப் போட்டு ஃப்ரெஷ் ஆகு’ என்ற நண்பனின் இழுப்பில் சிகரெட் நிறுத்திய முடிவு உடையும்.
100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த வீட்டில், சில காலங்களுக்கு முன்புவரை அடூர் கோபாலகிருஷ்ணனின் சகோதரியும் அவரது குடும்பத்தினரும் வசித்துவந்தனர். சகோதரியின் இறப்புக்கு பின்னர் அந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை. இதனால் வீடு பாழடைந்தது. இதைத்தொடர்ந்து சகோதரியின் மகன், அந்த வீட்டை இடிக்க திட்டமிட்டார்.
அமேசான் ப்ரைம், அந்தந்த பிராந்திய மொழி படைப்புகளைப் பற்றிய பிரச்சாரத்தை திரைப்பட நட்சத்திரங்களை வைத்து முன்னெடுத்து இருக்கிறது. இதற்காக மும்பையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என முக்கிய மொழிகளின் திரைப்பட நட்சத்திரங்களை வரவழைத்து, ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடும் வகையிலான மாபெரும் நிகழ்வை நடத்தியிருக்கிறது.
சென்னைப் பல்கலைக்கழகம் நீண்ட காலம் ‘முதலியார் யுனிவர்சிட்டி’ என்றுதான் உலகெங்கும் அறியப்பட்டது! 25 ஆண்டுகள் அதன் துணைவேந்தராக ஆட்சி செய்தார் டாக்டர் லட்சுமணசாமி முதலியார்.
தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை நேற்று மீண்டும் நிரூபித்தார் தோனி. தோனி தலைமையேற்கிறார் என்ற ஒரு வார்த்தையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புத்துயிர் ஊட்டியது.
பென்சில்வேனியாவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் மூலம், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் கை ஓங்கும் என்று அமெரிக்காவின் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.