5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கான கட்டாய தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி, 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறை அமல்படுத்தப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் இந்த முறை அமலில் உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய, நலிவு அடைந்த மாணவர்கள் கல்வி கற்கும்...
“உக்ரைனில் தற்போது மேலும் 40 - 50 இந்தியர்கள் உள்ளனர். அவர்களும் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதால் அவர்களை மீட்கும் பணியில் முழுவீச்சுடன் இந்திய அரசு பணிகளை மேற்கொள்கிறது”
மண்டல பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறக்கப்படுகிறது. நாளை முதல் மண்டல சீசன் தொடங்குவதை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
7 கியூ காம்ப்ளக்ஸ்கள்
பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்வதில் திருவிதாங்கோடு தேவசம்...
கூட்டணி தொடர்பா அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் பிரச்சினை வந்தப்ப எடப்பாடிகிட்ட அமித்ஷா போன்ல பேசியிருக்கிறார். நாங்க உங்க கூடதான் இருப்போம்னு உறுதி கொடுத்திருக்கிறதாகவும் தகவல் இருக்கு.