12 ஆயிரத்து 500 அடி ஆழத்தில் இருக்கும் டைட்டானிக் கப்பலைப் பார்த்துவிட்டு திரும்பி வர 8 மணிநேரம் ஆகும். இதற்கான கட்டணம் 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். நம்மூர் கணக்குப்படி பார்த்தால் கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய்!
டென்னிஸ் விளையாட்டில் இப்போது பின்தங்கி இருக்கும் நாடான இந்தியாவில் இருந்து ஒருவர் கிராண்ட் ஸ்லாம் போட்டி ஒன்றின் முதல் சுற்றில் வெற்றி பெறுவது நிச்சயம் பெரிய விஷயம்தான்.
அப்பாவுக்கு ஒய்வு தேவை அதற்கு வெளிநாடு பயணம்தான் உதவும் என்பது சிம்பு எடுத்த முடிவு. எந்த நாட்டுக்கு விசா உடனடியாக கிடைக்கிறதோ அந்த நாட்டுக்கு செல்வது என்று குடும்பத்தினர் இருக்கிறார்கள்.
தனுஷூக்கும் குடிப்பழக்கம் இருந்தது. ஆனால் தனுஷ் குடிப்பழக்கத்தை விட்டுவிட்டார். என்னைப் பார்த்து ’நீங்களும் குடிப்பழக்கத்தை நிறுத்துங்கள்’ என்று சொன்னார்.
நிவேதா பெத்துராஜ் சினிமாவில் பெரிய இடத்தை சேர்ந்தவர்களிடம் என்னைக் கல்யாணம் பண்ண்கிறீங்களா என்று கேட்டு வருவதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கிசுகிசுக்கிறார்கள்.
இவர்கள் இருவரும் இணைந்து நடித்த போதே, நிதி அகர்வாலிடம் சிம்பு தன்னை மாமா என கூப்பிட வேண்டும் என கட்டாயப்படுத்தியதாகவும், இருவருக்கும் இடையே ஒரு காதல் ட்ராக் ...
தீ விபத்து நடந்த கட்டிடம் என்.பி.டி.சி. குழுமம் என்ற பெரிய கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமானது என்று இப்போது தெரிய வந்திருக்கிறது. இந்த குழமம் கே.ஜி.ஆப்ரஹாம் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது என்று சொல்லப்படுகிறது.
இளையராஜாவின் கவனம் முழுவதும் படங்களுக்கு இசையமைப்பதில் இருந்ததால் இதில் கவனம் செலுத்தாமல் இருதததே அவருக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும் சூழல் வந்திருக்கிறது.