No menu items!

சிறப்பு கட்டுரைகள்

தமிழ் சினிமாவின் ’வசூல் ராஜாக்கள்’!

இந்த நல்ல முயற்சிகளானது, ஒட்டுமொத்த திரையுலகுக்கும் நன்மையளிக்கும் என்ற எதிர்பார்பு நிறைவேறாமல், நட்சத்திரங்களுக்கே அதிக வளத்தைக் கொட்டிக் கொடுக்கும் வரமாகி போனது என்பதே நிஜம்.

வாய்ப்புக்காக கெஞ்சும் எஸ்.ஜே.சூர்யா நாயகி!

சினிமாவில் பலர் இயக்குநர் ஆகவேண்டுமென்ற வெறியோடு இருப்பார்கள். அதில் சிலர் விடாமுயற்சியால் இயக்குநராகியும் விடுவார்கள். காலப்போக்கில் நடிகராகவும் அவதாரம் எடுப்பார்கள். இந்த விஷயத்தில் இன்னும் பலர் அப்படி தலைக்கீழாக இருப்பார்கள். இயக்குநராக ஏழெட்டு படங்கள் எடுத்து, கமர்ஷியல் இயக்குநர் என்று பெயரும் எடுத்துவிடுவார்கள். அப்புறம் டைரக்‌ஷனை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு முழுநேர நடிகராக மாறிவிடுவார்கள். இந்த இரண்டாவது வகையறாவைச்...

போலீஸ் நடத்திய என்கவுண்டர் – யார் இந்த காக்காதோப்பு பாலாஜி?

சென்னையின் பிரபல ரவுடிகளில் ஒருவரான காக்கா தோப்பு பாலாஜியை போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். சென்னை பூக்கடை விஆர்என் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் காக்கா தோப்பு பாலாஜி(41). பிரபல ரவுடியான இவர் மீது 5 கொலை வழக்கு, 15 கொலை முயற்சி வழக்கு, 10க்கும் மேற்பட்ட ஆட்கடத்தல் வழக்கு, வெடிகுண்டு வழக்கு உள்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில்...

புஷ்பா 2 விமர்சனம்

புஷ்பா முதல் பாகம் பரபரப்பாக முடிந்திருந்தது. இரண்டாம் பாகம் தொடங்குகிறது. தனது தொழில் எதிரிகளை எல்லாம் ஒழித்துக் கட்டி செம்மரக் கடத்தலில் தனிக்காட்டு ராஜாவாக திகழ்கிறார் புஷ்பராஜ். அவரது மனைவியாக ஸ்ரீவள்ளி புஷ்பாவின் செல்வாக்கு சித்தூரில மாடுமல்லாமல் ஆந்திரா முழுக்கக் கொடிகட்டி பறக்கிறது. அதே சமயம் புஷ்பாவால் தனக்கு நேர்ந்த அவமானத்தை தாங்கமுடியாமல் பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கிறார்...

மீண்டும் கன மழை: என்ன சொல்கிறது வானிலை மையம்?

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அடுத்த 3 தினங்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அதி பயங்கர அமேசான் காடு – தனியே 11 நாட்கள்!

மனிதர்கள் காடுகளை கைவிட்டுவிட்டு நகரங்களில் வாழ்ந்தாலும்கூட, காடுகள் மனிதர்களை ஆபத்து நேரத்தில் கைவிடுவதில்லை.

ரேஷன் கார்டில் இருந்து கோடிக்கணக்கானோர் பெயரை நீக்கும் மத்திய அரசு

நாடு முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள், ரேஷன் கார்டு பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. என்ன காரணம்? இதன்பின்னணி என்ன? கார்டுதாரர்கள் செய்ய வேண்டியது என்ன? இவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

கொஞ்சம் கேளுங்கள்: அரசியல் மாநாடுகள்… பெரும் கூட்டம் – வெறும் பேச்சு!

இந்த மாநாட்டில்தான் காமராஜர் மீது பிரதமர் நேரு கண் பட்டது. நேரு ஆரம்பத்தில் ராஜாஜி மீதுதான் பெரும் மதிப்பு வைத்திருந்தார். வேடிக்கை என்னவென்றால்..

பராரி – விமர்சனம்

இந்தக் கதைக்கு புகழ் மிக்க நடிகர்களை நம்பாமல் அந்தந்த பகுதி மக்களையும், புது முகங்களையும் நம்பி எடுத்திருப்பது இயக்குனரின் நம்பிக்கையை காட்டுகிறது. ஆனால் அதுவே படத்தின் பலவீனமாக மாறியிருக்கிறது.

பென்சில் விலை ஏறிடுச்சு – பிரதமருக்கு ஒரு குழந்தையின் கடிதம்

1-ம் வகுப்பில் படிக்கும் ஒரு பெண் குழந்தை, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதம் சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Happy Anniversary நயன்தாரா!!

நானும் ரவுடிதான்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் சேதுபதிதான் ஹீரோ என்றாலும், க்ரீன் ரூமில் நயன்தாராவின் அசல் ஹீரோவாக மாறியிருந்தார் விக்னேஷ் சிவன்.

கவனிக்கவும்

புதியவை

அழ வைத்த தேவதர்ஷினி

வாடகை தாய் விவகாரம்தான் கரு என்றாலும், அதை அழுத்தமான திரில்லர் கதையாக, பாசப்போராட்டத்தை விவரிக்கும் கதையாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்

3 பி.ஹெச்.கே. – விமர்சனம்

இப்படியான ஒரு கதை தமிழ்நாட்டில் பலரது வீடுகளில் அன்றாடம் நடக்கிறது. இதை அப்படியே திரைக்கு கொண்டுவந்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

அதிமுகவுக்காக அக்னிச்சட்டி ஏந்திய கஞ்சா கருப்பு – அரசியலில் இன்று:

அதிமுக வெற்றி பெறவேண்டும் என்று வேண்டி நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு குடும்பத்துடன் சமயபுரம் மாரியம்மனுக்கு அக்னி செட்டி பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

Wow Weekend: Ottயில் என்ன பார்க்கலாம்?

அவர் கண்டறிந்த விஷயம் என்ன? தன்னைப்போன்று அங்கு இருக்கும் வாடகைத் தாய்களுக்கு அவரால் நீதியைப் பெற்றுத்தர முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.

அஜித்துக்கு என்ன ஆச்சு? நலம் விசாரித்த ரஜினி!

திடீர் உடலநலக் குறைவால் பாதிக்கப்பட்ட அஜித்துக்கு  மூளைப் பகுதியில் 'ஸ்டன்ட்' வைக்கப்பட்டிருப்பதாகவும், அவரது உடல்நலம் குறித்து ரஜினிகாந்த விசாரித்ததாகவும்  சில தகவல்கள் சமூக வலைதலங்களில் வெளியாகின.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

நியூஸ் அப்டேட்: 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாப்புலர் ஃபரண்ட் இந்தியா – தடை ஏன்?

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை ஐந்து வருடங்களுக்கு தடை செய்திருக்கிறது மத்திய அரசு. இந்திய இறையான்மைக்கு எதிராக குற்றச்சாட்டு.

அனுபமா பரமேஸ்வரன் போடும் கெடுபிடி

‘தமிழில் நடிக்க ரெடியா’ என்று கேட்டதற்கு, கண்டிப்பாக என்றவர் சட்டென்று சொன்ன வார்த்தைகள்தான் தயாரிப்பாளர்களைப் பதற வைத்திருக்கிறது.

பொன்னியின் செல்வன் – கதாபாத்திரங்கள்

ஆயிரம் ஆண்டுகள் கடந்து இன்றும் சோழப் பேரரசு புகழ்பெற்று விளங்க முக்கிய காரணமாக இருக்கும் தஞ்சை பெரியகோயிலைக் கட்டிய அதே ராஜராஜ சோழன்தான்.

நியூஸ் அப்டேட்: அக்டோபர் 9-ந்தேதி திமுக பொதுக்குழு

சென்னை கீழ்ப்பாக்கம் செயின்ட் ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் திமுக பொதுக்குழுவை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டது.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

பொன்னியின் செல்வனுக்காக காத்திருக்கும் த்ரிஷா!!

பொன்னியின் செல்வன் ஓடினால் மீண்டும் சினிமா, இல்லையென்றால் மிக விரைவிலேயே திருமணம் என்று த்ரிஷாவின் அம்மா கட்டளையிட்டு இருக்கிறாராம்.

1949ல் முத்தக் காட்சி – அதிர வைத்த அஞ்சலி தேவி!

அந்தக் கால நடிகைகளில் நடிப்பாற்றலும், அழகும், இனிய குரலும் கொண்டவர் அஞ்சலி தேவி. இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தவர்.

காணாமல் போன Frindship – இந்திய கிரிகெட் அணியின் பிரச்சினை

அணிக்குள் உள்ள மற்ற வீர்ர்களுடனேயே போட்டி போட வேண்டியிருக்கிறது. அதனால் அணிக்குள் இருக்கும் யாரும் நண்பர்களாக இல்லை. சக வீர்ர்களாக மட்டுமே இருக்கிறார்கள்.

மிஸ்.ரகசியா- பிரியங்காவுக்கு திமுக ஆதரவு

“தமிழக எம்பிக்கள் 3 பேர் இலங்கையில சொத்து வாங்கிப் போட்டிருக்கிறதா அண்ணாமலைக்கு தகவல் வந்ததாம். அதைப்பத்தி ஆராயாம அறிக்கை விட்டா அப்புறம் ஏதாவது பிரச்சினை வந்துடப் போகுது. அதனால நேர்ல போய் விசாரிச்சுட்டு அவங்களைப் பத்தி அறிக்கை விடலாம்னு நினைக்கிறாராம் அண்ணாமலை.

ட்ரம்ப் பொய் சொல்வதாக மோடி கூறிவிட்டால் ….

டொனால்ட் ட்ரம்ப் பொய் சொல்கிறார் என பிரதமர் மோடி கூறிவிட்டால் அனைத்து உண்மைகளும் வெளிவந்துவிடும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.