“தமிழக எம்பிக்கள் 3 பேர் இலங்கையில சொத்து வாங்கிப் போட்டிருக்கிறதா அண்ணாமலைக்கு தகவல் வந்ததாம். அதைப்பத்தி ஆராயாம அறிக்கை விட்டா அப்புறம் ஏதாவது பிரச்சினை வந்துடப் போகுது. அதனால நேர்ல போய் விசாரிச்சுட்டு அவங்களைப் பத்தி அறிக்கை விடலாம்னு நினைக்கிறாராம் அண்ணாமலை.
வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆனது ஒட்டுமொத்த பழைய பாஸ்போர்ட் நடைமுறையையும் மாற்றும்படி சிப்-பேஸ்டு ஈ-பாஸ்போர்ட்களை (E-passports) அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
தற்போது 84 வயதாகும் ‘முரசொலி’ செல்வத்துக்கு வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் திடீரென இன்று காலை இவரின் உயிர் பிரிந்திருக்கிறது.