மலையூர் மம்பட்டியான், சீவலப்பேரி பாண்டி என்று சட்டத்துக்கு வில்லனாகவும், மக்களுக்கு நல்லவனாகவும் வாழ்ந்தவர்களை முக்கிய பாத்திரமாக வைத்து தமிழில் பல படங்கள் வந்திருக்கின்றன. இப்போது மலையாள திரையுலகிலும் இதே போன்றதொரு படம் தயாராக...
இனிமேல் தொழிலாளர்கள் தங்களுடைய சேமிப்பு மற்றும் நிறுவனத்தின் பங்களிப்பு தொகையையும் சேர்த்து தகுதிக்கேற்ப 100 சதவீத பணத்தை திரும்பப் பெற முடியும்.
அமரன் படம் வெளியான நாளில் இருந்து என்னால் தூங்கவோ படிக்கவோ மற்ற வேலைகளை செய்யவோ முடியவில்லை. அந்தளவு என் மொபைல் எண்ணுக்கு அமரன் படம் தொடர்பாக அழைப்புகள் வருகிறது” என்று வேதனை தெரிவித்துள்ள வாகீசன், இதற்கு நஷ்ட ஈடாக 1.1 கோடி ரூபாய்
இந்தியன் 2 படத்தை நானும் பார்த்தேன். இந்த படம் எடுத்தபோது ஷங்கர் தூங்கிட்டாரோ என்று நினைக்கிறேன். இப்படி அவர் எடுக்க மாட்டார். பாட்டுக்கே பிரமாண்டமாக யோசிப்பவர் அவர். அதனால் எனக்கும் அந்த படம் சரியாக இல்லை.