இந்த நல்ல முயற்சிகளானது, ஒட்டுமொத்த திரையுலகுக்கும் நன்மையளிக்கும் என்ற எதிர்பார்பு நிறைவேறாமல், நட்சத்திரங்களுக்கே அதிக வளத்தைக் கொட்டிக் கொடுக்கும் வரமாகி போனது என்பதே நிஜம்.
சினிமாவில் பலர் இயக்குநர் ஆகவேண்டுமென்ற வெறியோடு இருப்பார்கள். அதில் சிலர் விடாமுயற்சியால் இயக்குநராகியும் விடுவார்கள். காலப்போக்கில் நடிகராகவும் அவதாரம் எடுப்பார்கள். இந்த விஷயத்தில் இன்னும் பலர் அப்படி தலைக்கீழாக இருப்பார்கள். இயக்குநராக ஏழெட்டு படங்கள் எடுத்து, கமர்ஷியல் இயக்குநர் என்று பெயரும் எடுத்துவிடுவார்கள். அப்புறம் டைரக்ஷனை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு முழுநேர நடிகராக மாறிவிடுவார்கள்.
இந்த இரண்டாவது வகையறாவைச்...
சென்னையின் பிரபல ரவுடிகளில் ஒருவரான காக்கா தோப்பு பாலாஜியை போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.
சென்னை பூக்கடை விஆர்என் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் காக்கா தோப்பு பாலாஜி(41). பிரபல ரவுடியான இவர் மீது 5 கொலை வழக்கு, 15 கொலை முயற்சி வழக்கு, 10க்கும் மேற்பட்ட ஆட்கடத்தல் வழக்கு, வெடிகுண்டு வழக்கு உள்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில்...
புஷ்பா முதல் பாகம் பரபரப்பாக முடிந்திருந்தது. இரண்டாம் பாகம் தொடங்குகிறது. தனது தொழில் எதிரிகளை எல்லாம் ஒழித்துக் கட்டி செம்மரக் கடத்தலில் தனிக்காட்டு ராஜாவாக திகழ்கிறார் புஷ்பராஜ். அவரது மனைவியாக ஸ்ரீவள்ளி புஷ்பாவின் செல்வாக்கு சித்தூரில மாடுமல்லாமல் ஆந்திரா முழுக்கக் கொடிகட்டி பறக்கிறது. அதே சமயம் புஷ்பாவால் தனக்கு நேர்ந்த அவமானத்தை தாங்கமுடியாமல் பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கிறார்...
நாடு முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள், ரேஷன் கார்டு பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. என்ன காரணம்? இதன்பின்னணி என்ன? கார்டுதாரர்கள் செய்ய வேண்டியது என்ன? இவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
இந்தக் கதைக்கு புகழ் மிக்க நடிகர்களை நம்பாமல் அந்தந்த பகுதி மக்களையும், புது முகங்களையும் நம்பி எடுத்திருப்பது இயக்குனரின் நம்பிக்கையை காட்டுகிறது. ஆனால் அதுவே படத்தின் பலவீனமாக மாறியிருக்கிறது.
அதிமுக வெற்றி பெறவேண்டும் என்று வேண்டி நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு குடும்பத்துடன் சமயபுரம் மாரியம்மனுக்கு அக்னி செட்டி பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்
திடீர் உடலநலக் குறைவால் பாதிக்கப்பட்ட அஜித்துக்கு மூளைப் பகுதியில் 'ஸ்டன்ட்' வைக்கப்பட்டிருப்பதாகவும், அவரது உடல்நலம் குறித்து ரஜினிகாந்த விசாரித்ததாகவும் சில தகவல்கள் சமூக வலைதலங்களில் வெளியாகின.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!
அணிக்குள் உள்ள மற்ற வீர்ர்களுடனேயே போட்டி போட வேண்டியிருக்கிறது. அதனால் அணிக்குள் இருக்கும் யாரும் நண்பர்களாக இல்லை. சக வீர்ர்களாக மட்டுமே இருக்கிறார்கள்.
“தமிழக எம்பிக்கள் 3 பேர் இலங்கையில சொத்து வாங்கிப் போட்டிருக்கிறதா அண்ணாமலைக்கு தகவல் வந்ததாம். அதைப்பத்தி ஆராயாம அறிக்கை விட்டா அப்புறம் ஏதாவது பிரச்சினை வந்துடப் போகுது. அதனால நேர்ல போய் விசாரிச்சுட்டு அவங்களைப் பத்தி அறிக்கை விடலாம்னு நினைக்கிறாராம் அண்ணாமலை.