No menu items!

சிறப்பு கட்டுரைகள்

க்யூஆர் குறியீடு மோசடி – மாணவர்கள் பெற்றோர்கள் ஜாக்கிரதை

கல்வி உதவித் தொகை என்ற பெயரில் நடக்கும் க்யூஆர் குறியீடு மோசடி. இதில் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களே இலக்காகிறார்கள்.

ஜோதிகா – சுசித்ரா மோதல் சூர்யாவுக்கு காத்திருக்கும் புது பிரச்சனை

ஜோதிகா ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் அந்த பதிவை மேற்கோள்காட்டி பிரபல பாடகி சுசித்ரா தகாத வார்த்தைகளில் ஜோதியாக கண்டித்து பேசி இருக்கிறார்.

நெஞ்சுக்கு நீதி – படம் பார்த்த பிரபலங்கள்

நெஞ்சுக்கு நீதி - மூவி ப்ரியூவில் பிரபலங்கள்

மு.க. ஸ்டாலினை குறைத்து மதிப்பிட்டுவிட்டேன்: ஆ. ராசா பேட்டி – 1

திமுக துணைப் பொதுச் செயலாலாளர் ஆ. ராசா ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் எழுத்து வடிவம் இங்கே.

புற்றுநோயை அழிக்க வருகிறது  ரஷியாவின் எண்டெரோமிக்ஸ்

ரஷியாவின் எண்டெரோமிக்ஸ் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் கீமோதெரபி, கதிர்வீச்சு மருத்துவ முறைகளை எடுத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு செல்லாமல் இந்த மருந்து பாதுகாக்கிறது.

சவுக்கு குண்டாஸ் ரத்து – நீதிபதிகள் முரண்பாடு – மிஸ் ரகசியா

நீதிபதி சுவாமிநாதன் குண்டர் சட்டத்தை ரத்து செய்யணும்னு சொல்லியிருக்கிறார். ஆனால் நீதிபதி பாலாஜி அதற்கு மாறாக போலீஸ் தரப்பு வாதங்களை கேக்கணும்னு சொல்லியிருக்கிறார்

நீங்கள் பணக்காரரா? ? Investment Ideas ?

நீங்கள் பணக்காரரா? ? Investment Ideas ? | Finance Advice in Tamil | Sathish - Wealth Consultant https://youtu.be/TGfBzzSF9CY

பிரியங்கா காந்தியின் சொத்து மதிப்பு இவ்வளவு தானா?

கடந்த நிதியாண்டில் ரூ.47.21 லட்சம் சம்பாதித்த பிரியங்காவிடம் ரூ.8 லட்சம் மதிப்புள்ள ஹோண்டா சிஆர்வி கார் உள்ளது. இந்த கார் அவரது கணவர் ராபர்ட் பரிசாக அளித்ததாம்.

மாணவியாக மாறிய போலீஸ் – ஒரு நிஜ சிஐடி கதை

கல்லூரியில் நடக்கும் ராகிங்கை கண்டுபிடிக்க தான் மாணவியாக நடித்ததாக கூறியிருக்கும் ஷாலினி, ராகிங்கில் ஈடுபட்ட 11 பேர் கைது.

தமிழ்நாட்டிலேயே நாடற்றவர்களாய்  30000 தமிழ்நாட்டு தமிழர்கள் – எழுத்தாளர் பத்திநாதன் அதிர்ச்சி தகவல்

தமிழ்நாடு அகதி முகாம்களில் இருக்கும் இலங்கை குடியுரிமை இல்லாத மலையகத் இப்போது திரும்ப இலங்கை செல்ல முடியாது.

அரசியலில் இன்று – முதலில் வந்தது யார்? ஜெயக்குமார் – சேகர்பாபு மோதல்

வேட்புமனு தாக்கலின்போது அமைச்சர் சேகர்பாபு மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

கவனிக்கவும்

புதியவை

T20 world cup : இந்தியாவின் தோல்விக்கு 4 காரணங்கள்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருக்கிறது இந்தியா.

6 பீச்கள்  ஃப்ளூ ஃப்ளாக் கடற்கரையாகிறது – தமிழக அரசு

தமிழ்நாட்டில் 6 கடற்கரைகளுக்கு நீலகொடி சான்றிதழ் பெற தமிழக அரசு சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சிஎஸ்கேவின் தோல்விக்கான காரணங்கள்

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு எதிரான கடைசி 2 போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இப்போது சிஎஸ்கே உள்ளது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

நியூஸ் அப்டேட்: 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாப்புலர் ஃபரண்ட் இந்தியா – தடை ஏன்?

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை ஐந்து வருடங்களுக்கு தடை செய்திருக்கிறது மத்திய அரசு. இந்திய இறையான்மைக்கு எதிராக குற்றச்சாட்டு.

அனுபமா பரமேஸ்வரன் போடும் கெடுபிடி

‘தமிழில் நடிக்க ரெடியா’ என்று கேட்டதற்கு, கண்டிப்பாக என்றவர் சட்டென்று சொன்ன வார்த்தைகள்தான் தயாரிப்பாளர்களைப் பதற வைத்திருக்கிறது.

பொன்னியின் செல்வன் – கதாபாத்திரங்கள்

ஆயிரம் ஆண்டுகள் கடந்து இன்றும் சோழப் பேரரசு புகழ்பெற்று விளங்க முக்கிய காரணமாக இருக்கும் தஞ்சை பெரியகோயிலைக் கட்டிய அதே ராஜராஜ சோழன்தான்.

நியூஸ் அப்டேட்: அக்டோபர் 9-ந்தேதி திமுக பொதுக்குழு

சென்னை கீழ்ப்பாக்கம் செயின்ட் ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் திமுக பொதுக்குழுவை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டது.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

ஐபிஎல் டைரி: சாஹலின் மனைவி பாசம்

“என் மனைவி என்னுடன் இருக்கும்போது எனக்கு கூடுதல் தன்னம்பிக்கை பிறக்கிறது. அவர் எனக்கு நேர்மறை எண்ணங்களையும் கூடுதல் பலத்தையும் தருகிறார்.

தீட்சிதர் பூணூல் அறுக்கப்பட்டதா? சிதம்பரம் சிக்கல் என்ன?

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஐந்து சபைகள் இருக்கின்றன. அதில் ஒரு சபையின் பெயர்தான் கனக சபை. இது 18 தூண்களும் 9 வாசல்களும் கொண்டது.

கரூர் விவகாரம் விரைவில் உண்மை வெளிவரும் – ஆதவ் அர்ஜுனா

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் விரைவில் உண்மை வெளிவரும் என்று தவெக தேர்​தல் பிர​சார மேலாண்மை பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

கொமடோ டிரகன்: ஆதி விலங்கை தெரியுமா?

கொமடோ டிரகன் கர்ப்பமாக ஆண் உயிரிகளின் தேவையில்லை. புணர்ச்சியற்று பெண் முட்டை இட்டு அதிலிருந்து குஞ்சுகளைப் பொரிக்கும்.

Who is செந்தில் பாலாஜி?

செந்தில் பாலாஜியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசிய மு.க.ஸ்டாலின் இன்று செந்தில் பாலாஜியை கைவிட முடியாத சூழலில் நிற்கிறார்.