அரசியலுக்கு வர நினைக்கும் விஜய்க்கு, மக்களின் பக்கம் நிற்கும் ஒரு ஹீரோ என்பதை போன்ற ஒரு உணர்வை இப்படம் மூலம் கொடுக்கமுடியும் என விஜய் தரப்பில் உற்சாகம் காட்டப்படுகிறதாம்.
பாஜகவுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளையும் ஓரணியில் திரட்டிவிட்டால் பாஜகவுக்கு சவாலாக மாற முடியும் என்ற எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!
இங்குள்ள அவுட்டோர் யூனிட் சங்கம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது. தொடர்ந்து ஷூட்டிங்கை வைத்தால், தமிழில் இனி எடுக்கப்படும் எந்தப் படத்திற்கும் நாங்கள் பணிபுரிய மாட்டோம் என்று கூறப்பட்டிருக்கிறது.
படைப்பாளிகளின் மீது பாமர ரசிகன் வைத்திருக்கும் பிம்பம் வெறும் மாயை என்ற சூழலைத் தவிர்க்க பொய்யான பப்ளிசிட்டிக்கும், பில்டப்புக்கும் இனியாவது முக்கியத்துவம் கொடுக்காமல் கோலிவுட் இருக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.