சென்னையில் நடக்கும் பிரம்மாண்டமான புத்தக விழாவில் நடப்பவை எதுவும் நியாயமாக இல்லை. சென்னை புத்தக விழாவே ஒருசில லும்பன்கள் கையில் மாட்டிக்கொண்டு சிக்கித் தவிப்பது போல் தெரிகிறது.
இந்திய அஞ்சல்துறையில் பதிவு தபால் சேவையை செப்.1-ம் தேதி முதல் நிறுத்தி, விரைவு தபால் சேவையுடன் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இது தற்போது அக்.1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
பயணம் செல்லும் வழியில் கார் நின்று விட்டால் உடனடியாக இந்த ஆப்பை பயன்படுத்தி ஆன்லைனில் உங்களுக்கு அருகில் இருக்கும் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் அல்லது டீசல் ஆர்டர் செய்யலாம்.
“அது இளையராஜவுக்குதான் தெரியும். நான் உனை நீங்க மாட்டேன்னு அவர் பாடுனது ரசிகர்களை நினைத்தா அல்லது மோடியை நினைத்தா என்று இணையத்தில் ராஜாவை கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று சிரித்தார் ரகசியா.
இதனால் சிறைக்குள் கலவரம் பரவுகிறது. இதில் பலர் இறந்து போகிறார்கள். சிகாவை கொன்றது யார் கலவரத்தை எப்படி அடக்குகிறார்கள் என்பதை பதட்டத்துடன் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் சித்தார்த்.