இந்திய வரலாற்றில் முதல்முறையாக மிகப்பெரிய ஆபரேஷன் நடத்தப்பட்டது தொடர்பான விளக்கம் அளிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் இரு பெண் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாக சைதன்யா கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. தெலுங்கு சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவரிடம், இப்போது சமந்தாவை பார்த்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி முன்வைக்கப்பட்டது.