No menu items!

சிறப்பு கட்டுரைகள்

யுரேனியம் செறிவூட்டலை ஈரான் நிறுத்தினால் – அமெரிக்கா தரும் பல சலுகைகள்

யுரேனியம் செறிவூட்டுவதை ஈரான் நிறுத்தினால், அணுமின்சக்தி திட்டத்தில் 30 பில்லியன் டாலர் முதலீடு , தடைகள் நீக்கம்

பசுமை இந்தியா – மயில்சாமி அண்ணாதுரை

அனைவரும் பேட்டரி வாகனங்கள் வாங்கினால் தான் பசுமையான உலகத்திற்கு நாம் செல்ல முடியும்.

Divya Bharathi Maldives ? Diaries

Divya Bharathi Maldives ? Diaries | Bachelor Heroine, GV Prakash, Tamil Celebrities Maldives Trip https://youtu.be/ySAbZ0jofa0

விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த பிரஷாந்த்

பிரஷாந்த் ஆடிய ஆட்டம் ஒரு கட்டத்தில் விஜயைப் பின்னுக்கு தள்ளுவது போல இருந்ததாம். இதனால் பிரஷாந்தின் டான்ஸை பார்த்து அதிர்ச்சிக்குள்ளான விஜய்

கூலியாக வேலை பார்க்கும் சூப்பர் ஸ்டார் மகன்

மலையாள ஹீரோ மோகன்லாலின் மகன் சினிமாவை விட்டு பண்ணை ஒன்றில் கூலியாக வேலை பார்க்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

மருத்துவ செலவுக்கு காசில்லை – தேசிய விருதுபெற்ற இயக்குநரின் பரிதாப நிலை

‘உச்சி வெயில்’ இந்தியன் பனோரமாவால் தேர்வு செய்யப்பட்டு பல திரைப்பட விழாக்களில் பங்கேற்றது. வாகை சந்திரசேகருக்கு தேசிய விருது பெற்றுத் தந்தது.

60,000 கோடி ரூபாய் தானம் – அதிர வைக்கும் அதானி

ஏகபோகச் சக்ரவர்த்தியாக இருக்கும் அதானியைச் சுற்றி சர்ச்சைகளும் இல்லாமல் இல்லை. பாஜகவைக் கைக்குள் போட்டுக்கொண்டு அவர்கள் ஆதரவுடன் தனது பிசினஸ் சாம்ராஜ்யத்தை அதானி வளர்த்து வருகிறார் என்பது அவர் மீதான முக்கிய குற்றச்சாட்டு.

நியூஸ் அப்டேட்:அதிமுக அலுவலக வழக்கு: ஓபிஎஸ் மனு தள்ளுபடி

விசாரணையின்போது பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், ஓ பன்னீர் செல்வம் தரப்பு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

கவனிக்கவும்

புதியவை

Worldcup Football 2022 – மிரட்டும் மொரோக்கோ – உருவாக்கிய அம்மாக்கள்

போட்டியில் மொராக்கோ வீரர்கள் கோல் அடிக்கும்போதெல்லாம் இந்த அம்மாக்கள் ஆட்டம்போட அதை கேமராக்கள் அழகாக படம்பிடித்துள்ளன.

நியூஸ் அப்டேட்: இனி நோ பவர்கட் – அமைச்சர் உறுதி

இனி மின்தடை ஏற்படாமல், சீரான மின்சாரம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்த வருகிறது.

காற்றில் கரைந்த ஆனந்த ராகம்! மறைந்த உமா ரமணன்!

உமா ரமணன் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு காலமானார். இது தமிழ் ரசிகர்களுக்கு மிகுந்த மனவேதனையை அளித்துள்ளது.

2022 – தமிழ்நாட்டில் அதிகம் பேசப்பட்ட 11 வார்த்தைகள்

லவ்டுடே - ஜாலி வார்த்தையா மாமாகுட்டி மாறிடுச்சு. பூமர் அங்கிள்களுக்கு இந்த வார்த்தையோட அர்த்தத்தை புரிஞ்சிக்க கஷ்டமா இருக்கும்.

ரஜினியுடன் கைக்கோர்க்கும் ஷாரூக்கான்?

இந்த சிக்னல் கிடைத்ததும், லோகேஷ் கனகராஜ் செய்த முதல் காரியம், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானை இப்படத்தில் நடிக்க வைக்கலாமா என்று அதற்கான வேலைகளில் இறங்கி விட்டாராம்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

மேகாலயா: மேகம் தழுவும் நிலம்

மேகாலயா, மலைகள் கொண்ட பிரதேசம். மலைகளில் மேல் எப்பொழுதும் மேகங்கள் படுத்துறங்கியபடி இருக்கும். உலகத்தில் அதிக மழை வீழ்ச்சியுள்ள பிரதேசம்.

மிஸ் ரகசியா: தேவர் குருபூஜைக்கு பிரதமர் ஏன் வரவில்லை?

பிடிஆர்கிட்ட முதல்வர் பேசியிருக்கிறார். அவருக்கு பிடிஆர் மேல நிறைய மரியாதை இருக்கு. வருத்தப்படாதீங்கனு சொன்னார்னு சொல்றாங்க.

வாவ் ஃபங்ஷன் : ‘காலங்களில் அவள் வசந்தம்’ ஆடியோ வெளியீட்டு விழா

காலங்கலில் அவள் வசந்தம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் (14/10/2022) நடைபெற்றது. இயக்குனர் ராகவ் மிர்தாத் இசையமைப்பாளர் ஹரி எஸ் ஆர் அறிமுக நடிகர் கௌசிக் ராம், அஞ்சலி நாயர், ஹீரோஷினி உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின் சில காட்சிகள்…

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

விரைவில் ஜெயிலர் 2 – ரஜினி ரசிகர்கள் உற்சாகம்

இதை தொடர்ந்து ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் ஜெயிலர் 2 குறித்து ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

ஓபிஎஸ் மகன் – காயத்ரி கசமுசா! – மிஸ் ரகசியா

ஓபிஎஸ் மகன்னு போடாதிங்க. அவர் பேரை போடுறதுனா ஓபிஆர் போடுங்கனு சில செய்தியாளர்கள்கிட்ட ஓபிஎஸ் தரப்பு சொன்னதாகவும் செய்தி இருக்கு

நியூஸ் அப்டேட்: இலங்கை அரசு திவாலாகிவிட்டது –  மத்திய வங்கி அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் கவர்னர், “இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதமானது இந்தாண்டு மிகவும் மந்தகரமான நிலையிலேயே காணப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

’லியோ’ ஷூட்டிங் சென்னையில் ஆரம்பம்!

விஜய், த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்க காஷ்மீருக்கு அடுத்து சென்னையில் ஷூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது..

நயன்தாரா To கீர்த்தி சுரேஷ் – ஓணம் Dress

கல்லூரிகளில், வேலை பார்க்கும் இடங்களில் கேரளப் பெண்கள் மட்டும் இல்லாது தமிழ்நாட்டுப் பெண்களும் கேரள புடவையை அணிந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.