தீ விபத்து நடந்த கட்டிடம் என்.பி.டி.சி. குழுமம் என்ற பெரிய கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமானது என்று இப்போது தெரிய வந்திருக்கிறது. இந்த குழமம் கே.ஜி.ஆப்ரஹாம் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது என்று சொல்லப்படுகிறது.
சென்னையில் நடக்கும் பிரம்மாண்டமான புத்தக விழாவில் நடப்பவை எதுவும் நியாயமாக இல்லை. சென்னை புத்தக விழாவே ஒருசில லும்பன்கள் கையில் மாட்டிக்கொண்டு சிக்கித் தவிப்பது போல் தெரிகிறது.
தமிழ் சினிமாவில் பிரமாண்டமாக தயாராகும் திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போகும் போது மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தி விடும்.
சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது....
மியான்மரில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை விடுவிக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
“உன்னைப்போன்ற பெண் எனது வாழ்க்கையில் இணைவதை நான் பெருமையாகக் கருதுகிறேன். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க எனது வாழ்த்துகள்” என்று சோஷியல் மீடியாவில் கெளதம் கார்த்திக் ஒரு ஸ்டேட்டஸை தட்டிவிட அப்பொழுதே பரபரப்பு தொற்றிக்கொண்டது.
அடுத்த விநாடியே கெளதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் காதல் கோலிவுட்டின் சமூக அக்கறையுள்ள செய்தியாக...
அதே போல அவரது மகள் கதீஜா ரகுமான் தன் முதல் படமான மின்மினி படத்தின் மூலம் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.