தமிழ்நாட்டில் உள்ள இந்துக்களில் பலரும் வணங்கும் மகான்களில் ஒருவர் சாய்பாபா. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்கள் பலவற்றிலும் சாய்பாபாவுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமைகளில் சாய்பாபாவுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.
தனிக் கோயில்கள் மட்டுமின்றி, சமீப காலங்களில் கட்டப்பட்ட சில இந்துக் கோயில்களிலும் சாய்பாபாவுக்கு சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் கோயில்களில் சாய்பாபாவின் சன்னதிகளை அமைக்க எதிர்ப்பு...
இதனால் சந்தோஷமாக இருக்க வேண்டிய ஏ.எம். ரத்னமோ, சிக்கலில் மாட்டிக்கொண்டு என்ன செய்வது என தெரியாமல் வருத்தத்தில் இருக்கிறார் என்று விவரமறிந்தவர்கள் கிசுகிசுக்கிறார்கள்.
நடிகர் நிவின் பாலி அனைத்து ஊடகங்களின் முன், தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். என் மீது சுமத்தப்பட்டிருக்கும் வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் கூறினார்.
உலக பொருளாதாரத்தில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி 4வது பெரிய நாடாக இந்தியா வளர்ந்து விட்டதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர்.சுப்ரமணியம் அறிவித்துள்ளர்