No menu items!

சிறப்பு கட்டுரைகள்

The Kerala Story’யின் மிரட்டல் வசூல்!

இது உண்மைக்கதை என்று குறிப்பிட்டு இருப்பதால், ’த கேரளா ஸ்டோரி’ படத்தை எடுத்தவர்கள் அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்தது

நியூஸ் அப்டேட்: இலவசங்கள் தொடர்பான வழக்கு – 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

இலவசங்கள் தொடா்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஜானாதிபதி மாளிகையில் முதல் டும் டும் டும்!

பூனம் குப்தா ஒரு சிறந்த அதிகாரிங்கிறதால, ஜனாதிபதி மாளிகையில திருமணம் நடத்த திரௌபதி முர்மு அனுமதி கொடுத்திருக்காங்க.

யார் இந்த மலர்க்கொடி? – ஆம்ஸ்ட்ராங் கொலையில் அதிமுக வழக்கறிஞர்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கெனவே கைதான அருள் என்பவரிடம் நடந்த விசாரணையைத் தொடர்ந்து மலர்க்கொடி கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரியார் பகுத்தறிவுப் பேரொளி- தலைவர்கள் புகழஞ்சலி

பெரியாரின் பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “பெரியார் - இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு.

வீட்டில் பிரசவம் பார்த்த கணவர் – இறந்த மனைவி!

இயற்கை முறையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்து மீண்டும் ஒருவர் உயிரிழந்து இருக்கிறார்.

பொங்கல் பரிசு வழங்கும் பணியை ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

ரூ.3,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆலந்தூரில் தொடங்கி வைத்தார்.

கண்ணீரில் மல்யுத்த வீராங்கனைகள் – செங்கோல் நீதி தருமா?

நியாயமான கோரிக்கையாகதானே இருக்கிறது. அதை நிறைவேற்றி, குற்றத்தை செய்தவரை தண்டிப்பதில் என்ன பிரச்சினை என்பது எல்லோருக்கும் எழும் எளிய கேள்வி.

மாயமான சைதை துரைசாமி மகன் – என்ன நடந்தது?

விபத்து ஏற்பட்டபோது வெற்றி காரில் இருந்தாரா? அல்லது வேறு எங்கும் சென்றாரா? காணாமல்போன வெற்றியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ராஷ்மிகாவை துரத்தும் பா. ரஞ்சித்!

நெல்சனுக்கு வாய்ப்பை கொடுத்துவிட்டார் ரஜினி. ரஜினி காம்பினேஷன் என்றால் எப்படியாவது பிஸினெஸ் செய்துவிடலாம் என்ற நம்பிக்கை

கவனிக்கவும்

புதியவை

‘நாட்டு நாட்டு’ பாட்டு – டாப் எட்டு!

நடன இயக்குநர் ப்ரேம் ரக்‌ஷித், ராம் சரண், ஜூனியர் என்,டி,ஆர். ஆடும் மூவ்மெண்ட்களுக்காக மொத்தம் 110 ஹூக் ஸ்டெப் கம்போஸ் செய்திருந்தார்.

இனி நான் உலக நாயகன் இல்லை – கமல்ஹாசன் பரபரப்பு அறிக்கை

என் மீது கொண்ட அன்பால் உலக நாயகன் என்று என்னை அழைக்கிறீர்கள். எந்தவொரு தனி மனிதனையும் விட சினிமா கலை பெரியது. அதனால், பட்டங்களையும், அடைமொழிகளையும் துறக்க முடிவு செய்துள்ளேன்.

அனிருத்தின் பாட்டி – அந்தக் கால சினிமா பியூட்டி

இன்றைய இளம் இசையமைப்பாளர் அனிருத்தின் கொள்ளுப் பாட்டிதான் எஸ்.டி.சுப்புலட்சுமி.

முதல் படத்தை மறக்காத தேவயானி

அந்த படத்தில்தான் நான் கதாநாயகியாக அறிமுகம் ஆனேன். பல வருடங்களுக்கு இவர் தயாரிப்பாளராக, இயக்குநராகவும் அறிமுகமாகும் படத்தில் நான் முதன்மை வேடத்தில் நடிப்பது மகிழ்ச்சி.

Weekend ott – இந்த வாரம் பார்க்க வேண்டிய படங்கள்

அவர் விசாரணையில் இறந்துபோன குணா ஒரு நிரபராதி என்று தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடையும் அதியன் என்ற ரஜினி அடுத்து என்ன செய்கிறார் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் த.செ.ஞானவேல்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

மேகாலயா: மேகம் தழுவும் நிலம்

மேகாலயா, மலைகள் கொண்ட பிரதேசம். மலைகளில் மேல் எப்பொழுதும் மேகங்கள் படுத்துறங்கியபடி இருக்கும். உலகத்தில் அதிக மழை வீழ்ச்சியுள்ள பிரதேசம்.

மிஸ் ரகசியா: தேவர் குருபூஜைக்கு பிரதமர் ஏன் வரவில்லை?

பிடிஆர்கிட்ட முதல்வர் பேசியிருக்கிறார். அவருக்கு பிடிஆர் மேல நிறைய மரியாதை இருக்கு. வருத்தப்படாதீங்கனு சொன்னார்னு சொல்றாங்க.

வாவ் ஃபங்ஷன் : ‘காலங்களில் அவள் வசந்தம்’ ஆடியோ வெளியீட்டு விழா

காலங்கலில் அவள் வசந்தம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் (14/10/2022) நடைபெற்றது. இயக்குனர் ராகவ் மிர்தாத் இசையமைப்பாளர் ஹரி எஸ் ஆர் அறிமுக நடிகர் கௌசிக் ராம், அஞ்சலி நாயர், ஹீரோஷினி உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின் சில காட்சிகள்…

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

தாப்ஸிக்கு கல்யாணம்

தாப்ஸியின் கரம் பிடிக்க இருப்பவர் பெயர் மத்தியாஸ் போ. இவர் தாப்ஸியின் நீண்ட கால நண்பராம். பேட்மிண்டன் விளையாட்டு வீரர்.

கிரிக்கெட் –  இந்திய அணி எடுக்கும் புது ரூட்

 விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் டி20 போட்டிகளில் ஃபார்ம் இழந்திருக்கும் வேளையில், இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணிக்கு கிரிக்கெட் வல்லுநர்களிடையே வரவேற்பு எழுந்துள்ள

ஏகே-யின் ஆன்மிகப் பயணம்

கர்வம், ஆணவம், தான் என்ற அகந்தை ஆகியவை மனிதனிடம் இல்லாத போதுதான் அந்த மாபெரும் சக்தியை உணர முடியும். மனிதத்தை மதிக்கும்போது அதை நெருங்க முடியும் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் சொல்வது வழக்கம்.

அமெரிக்​கா​வில் சட்ட​விரோதமாக குடியேறியவர்களுக்கு கல்தா!

அமெரிக்காவில் அதிகளவு சட்டவிரோதமாக குடியேறுபவர்களில் இந்தியர்களும் பெரும் பங்கு வகிப்பதாக அந்நாட்டு தரப்பில் கூறப்படுகிறது.