அவர், சமீபத்தில் அளித்தப் பேட்டியில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உண்மையான கலைஞர்களின் இடத்தைப் பிடிக்க முடியாது என்று பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி பகல் 12 மணியளவில் பாம்பன் புதிய ரயில் தூக்குப் பாலத்தை திறந்து வைப்பதுடன், புதிய `பாம்பன் எக்ஸ்பிரஸ்' ரயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவை சீனா ஏமாற்றி வருவதாக அஞ்சு பாபி ஜார்ஜ் குற்றம் சாட்டியுள்ளார். அதேபோன்று ஈட்டி எறியும் போட்டியில் தான் மன உளைச்சலுக்கு உள்ளானதாக நீரஜ் சோப்ராவும் கூறியிருக்கிறார்.
கிண்டியில் நவீன பேருந்து முனையம், வணிக வளாகம், வாகன நிறுத்துமிடங்கள், பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரும் சராசரியாக 7 முதல் 9 மணிநேரம் வரை தூங்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். அந்த தூக்கம் விஷயத்தை ஒவ்வொரு நாட்டினரும் வெவ்வேறு வகைகளில் கையாள்கிறார்கள்.
உலகத்தில் சிறந்த நட்பான நகரமாக தெரியப்பட்ட மெல்பர்னில் இருந்து ஜோகான்ஸ்பேர்க் செல்லும் எனக்கு இதைப் பற்றி சிறிது மனப்பயம் ஏற்பட்டாலும் அதை வெல்லும் அசாத்திய துணிச்சலும் வந்தது.
இதனால் சந்தோஷமாக இருக்க வேண்டிய ஏ.எம். ரத்னமோ, சிக்கலில் மாட்டிக்கொண்டு என்ன செய்வது என தெரியாமல் வருத்தத்தில் இருக்கிறார் என்று விவரமறிந்தவர்கள் கிசுகிசுக்கிறார்கள்.