ராபர்ட் கார்ட் துப்பாக்கி சுடும் பயிற்சியாளர் என்றும், அவர் அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. ஆபத்தான நபராக கருதப்படும் அவரைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சென்னையில் இன்று நடக்கும் அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் விஜய்யுடன் திருமாவளவன் கலந்துகொள்வதாக இருந்தது. அதனால் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஏற்படுகிறதோ என்ற விவாதம் இருந்து வந்தது. இந்த சூழலில்...
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்துக்கு இன்னும் சுமார் ஒரு மாத காலம் இருக்கிறது. ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் கிரிக்கெட் ரசிகர்களைப் பொறுத்தவரை அக்டோபர் 14-ம் தேதிதான் இறுதிப் போட்டி.
தீ விபத்து நடந்த கட்டிடம் என்.பி.டி.சி. குழுமம் என்ற பெரிய கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமானது என்று இப்போது தெரிய வந்திருக்கிறது. இந்த குழமம் கே.ஜி.ஆப்ரஹாம் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது என்று சொல்லப்படுகிறது.