தமிழ்சினிமாவில் முன்னனி இயக்குநர்களுல் ஒருவரான பாலா கடந்த நான்கு ஆண்டுகளாக சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார், காரணம் குடும்ப சூழல். விவாகரத்து சுமூகமாக முடிந்தப் பிறகு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார். அதன் முதல் படிதான் பாலா- சூர்யா கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம்.
18 ஆண்டுகளுக்குப் பிறகு பாலா-சூர்யா கூட்டணி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது.
சீனாவின் கிங்டாவோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் டான் ஜூன் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!